Tuesday, September 24
Tamil Cinema News

ரச்சிதா.. உன் வீடியோவை ரிலீஸ் பண்ணிடுவேன்.. மிரட்டும் நபர்.. பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்..!

விஜய் டிவி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. ரச்சிதாவை பொருத்தவரை அவருக்கு அதிகமான வரவேற்பை பெற்றுக் கொடுத்த நிகழ்ச்சி என்றால் அது சரவணன் மீனாட்சி தொடர்தான். சரவணன் மீனாட்சி தொடர் ஆரம்பத்தில் விஜய் டிவியில் நல்ல வரவேற்பு பெற்ற ஒரு தொடராக இருந்தது. அதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி என்கிற பெயரிலேயே வேறு வேறு ஜோடிகளை வைத்து அந்த தொடரை கொண்டு சென்று கொண்டிருந்தனர். அந்த வகையில் சரவணனாக கவின் நடித்த பொழுது தங்கமீனாட்சி கதாபாத்திரத்தில் ரச்சிதா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பிறகு பிக் பாஸில் கலந்து கொண்ட ரச்சிதாவிற்கு பிக் பாஸ் மூலமாக நிறைய வரவேற்புகள் கிடைத்தது. அதன் மூலம் எப்படியாவது சினிமாவில் கதாநாயகி ஆகிவிட வேண்டும் என்பதுதான் ரச்சிதாவின் ஆசையாக இருக்கிறது. தமிழ் படம்: இந்த வகையில் தமிழில் ஃபயர் என்கிற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் நடிகை ரச்சித...
Tamil Cinema News

பார்த்திபனின் அந்த எதிர்பார்ப்பு.. இரண்டாவது புருஷன் செய்த கொடுமை.. சீதா குறித்து பிரபல நடிகர் உடைத்த ரகசியம்..!

தொடர்ந்து சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்க நினைத்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பார்த்திபன். இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பார்த்திபன் புதிய பாதை திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். புதியபாதை திரைப்படத்தை அவர் இயக்கும்போது அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை சீதா. அந்த திரைப்படம் முதலில் சீதாவிற்கும் பார்த்திபனுக்கும் இடையே காதல் இருந்து வந்தது. முதலில் காதலை கூறியவர் இயக்குனர் பார்த்திபன்தான். சீதாவின் காதல்: பார்த்திபன் தொடர்ந்து தன்னுடைய காதலை கூறி வந்த காரணத்தினால் ஒரு கட்டத்திற்கு மேல் அதை சீதாவும் ஏற்றுக்கொண்டார். ஆனால் சீதாவின் குடும்பத்தார் இந்த காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே குடும்பத்தை மீறி தன்னுடைய காதலனை கரம் பிடித்தார் சீதா. அதற்குப் பிறகு சில வருடங்கள் சீதாவும் பார்த்திபனும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். பிறகு ச...
Actress

கள்ளக்காதல்.. பலமுறை அந்த முயற்சி.. வீட்டை விட்டு ஓட்டம்.. அஞ்சலியின் கேவலமான உண்மைகள்..!

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் நடிகை அஞ்சலி. கருப்பு தேகத்துடன் சினிமாவில் உள்நுழையும் அனைத்து கதாநாயகிகளுக்கும் எப்போதுமே ஒரு தயக்கம் இருக்கும். தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக அவர்களால் ஆக முடியுமா என்கிற தயக்கம்தான் அது. அந்த தயக்கம் இருந்தது என்றாலும் கூட தமிழ் சினிமாவில் மிகப்பெரும் நடிகையாக உருவெடுத்தவர் நடிகை அஞ்சலி. முதன்முதலாக தெலுங்கு சினிமாவில் அஞ்சலிக்கு தெலுங்கில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு கற்றது தமிழ் திரைப்படத்தில் நடித்தார். சினிமா அறிமுகம்: அதன் மூலம் தமிழ் சினிமாவில் பெறும் வரவேற்பை பெற்றார். கற்றது தமிழ் திரைப்படத்தில் அவரது ஆனந்தி என்கிற கதாபாத்திரம் படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரமாக இருந்தது. பலரும் விரும்பும் கதாபாத்திரமாகவும் இருந்தது. அதனை தொடர்ந்து அஞ்சலி தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்புக...
Tamil Cinema News

1½ மணி நேரம் உடலுறவில் ஈடுபட இதை பண்ணுங்க.. ஜாக்குவார் தங்கம் வெளியிட்ட Breaking தகவல்..!

தமிழ் சினிமாவில் பல காலங்களாக சண்டை பயிற்சியாளராக இருந்து வருபவர் ஜாகுவார் தங்கம். தன்னுடைய ஆறு வயது முதலே சிலம்பம் முதலான விளையாட்டுகளின் மீது ஆர்வம் கொண்டவர் ஜாகுவார் தங்கம். அதனாலேயே அவருக்கு நிறைய சண்டை பயிற்சிகள் தெரியும். 27 வகையான சண்டை கலைகளை கற்று இருக்கிறார் ஜாகுவார் தங்கம். எம்.ஜி.ஆரின் மூலமாகதான் ஜாகுவார் தங்கம் முதன்முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்சமயம் வரை ஆயிரத்திற்கும் அதிகமான திரைப்படங்களில் இந்தியா முழுவதும் பணி புரிந்திருக்கிறார் ஜாகுவார் தங்கம். அந்த அளவிற்கு பிரபலமான ஒருவராக இருந்து வருகிறார். தற்சமயம் 70 வயதை அடைந்திருக்கும் ஜாகுவார் தங்கம் இப்பொழுதும் இளமையாக இருந்து வருகிறார். இளமையான மனிதர்: இதனாலே அவர் அதிக பிரபலமாக இருந்து வருகிறார். அவரது வயதில் உள்ள எந்த ஒரு தமிழ் திரைப்படக் கலைஞர்களும் அவரை போல இளமையாக இருக்கவில்லை. இவ்வளவு இளமையாக இருப்பதற்கு என்ன ...
Actress

வெறும் ப்ரா.. முட்டும் முன்னழகு.. கவர்ச்சி நடிகைகளை மிஞ்சும் பூர்ணிமா ரவி..! வைரல் போட்டோஸ்..!

ஆராதி என்ற பிரபல youtube சேனலின் மூலம் அறிமுகமான பூர்ணிமா ரவி ஒரு மிகச்சிறந்த இந்திய நடிகையாகவும் யூடியூடூபராகவும் விளங்குகிறார். இவர் தமிழ்நாட்டில் இருக்கும் வேலூரில் பிறந்தவர். வேலூரில் இருக்கும் ஸ்ரீ சஷ்டி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் படித்த இவர் வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் பொறியியல் பட்டம் பெற்று நடிப்பில் களம் இறங்கி தற்போது திரை உலகில் கலக்கி வருகிறார். பூர்ணிமா ரவி.. நடிகை பூர்ணிமா ரவி பிளான் பண்ணி பண்ணனும் என்ற திரைப்படத்தில் 2021-ஆம் ஆண்டும் லேடி சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளி வந்த அன்னபூரணி திரைப்படத்தில் 2023-ஆம் ஆண்டில் துணை வேடங்களை ஏற்று நடித்திருக்கிறார். இதனை அடுத்து விஜய் டிவியில் நடக்கும் பிரமாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் 7 -இல் கலந்து கொண்ட இவர் அதிகளவு ரசிகர்களை பெற்றுவிட்டார். அத்தோடு இவரது youtube சேனலில் பெரும்பாலும் இந்தியன் பிரீமியர் லீக், பெ...
Gossips Corner

அவ எனக்கு தாண்டா.. நடு நம்பர் நடிகைக்காக நடு ரோட்டில் அடித்துக்கொண்ட நடிகர்கள்… அட கொடுமைய..!

திரைத்துறையில் தினம் தினம் புது புது கூத்துக்கள் அரங்கேறி வருகிறது. அவற்றைப் பற்றிய சுடச்சுட செய்திகளும் இணையங்களில் வெளி வந்து ரசிகர்களுக்கு ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சிகளை தந்த வண்ணம் உள்ளது.   அந்த வகையில் தற்போது அவள் எனக்குத்தாண்டா என நடு நம்பர் நடிகைக்காக நடுரோட்டில் அடித்துக் கொண்ட நடிகர்கள் பற்றிய சூடான விஷயத்தை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். அவ எனக்கு தாண்டா.. நம்பர் நடிகைகள் என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. சின்ன நம்பர் நடிகை, பெரிய நம்பர் நடிகை என ஒரு பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்க இடையில் நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா என்று நடு நம்பர் நடிகையும் பல்வேறு காதல் கிசுகளில் சிக்கிருக்கிறார். இவர் படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த போது தனக்கு ஜோடியாக நடித்த நடிகருடன் காதல் வயப்பட்ட அம்மணி ஆரம்பத்தில் அவருடன் நட்பாக பழகி வந்திருக்கிறார். அந்த காலத்தில் அ...
Tamil Cinema News

அந்த நேரத்தில் உடலுறவு குறித்த ஆசை அதிகாமா வருது.. நடிகை கரீனா கபூர் ஓப்பன் டாக்..!

பாலிவுட் நடிகையான கரீனா கபூர் 1980-ஆம் ஆண்டு செப்டம்பர் 21-ஆம் தேதி பிறந்தவர். இவரது குடும்பமே ஓர் திரை குடும்பம் என்று சொன்னால் மிகை ஆகாது. மும்பையில் உள்ள கல்லூரியில் தனது பட்டப் படிப்பை மேற்கொண்ட கரீனா கபூர் நடிப்பில் ஆர்வம் இருந்ததை அடுத்து 2000-ஆவது ஆண்டு நெப்யூஜி என்ற படத்தில் நடித்ததின் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார். நடிகை கரீனா கபூர்.. பாலிவுட் படங்களில் நடித்து வெற்றிகளை குவித்து ஏராளமான விருதுகளை பெற்றிருக்கும் கரீனா கபூரின் குடும்பம் நான்கு தலைமுறைகளாக திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள். இதனை அடுத்து இவர் 2012- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடிகர் சைத் அலிகான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து இவர் தன்னுடைய பெயரை கரீனா கபூர் கான் என மாற்றிக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். பாலிவுட் மட்டுமல்லாமல் ஹாலிவுட் படத்தில் நடித்து வரக்கூடிய இவர் அடிக்...
Tamil Cinema News

ரஜினி குத்தாட்டம் இது தான் காரணம்… பொண்டாட்டி ஜாக்கெட்டில் Cringe பண்ண அட்லி.. பிரபல விளாசல்..!

இந்தியா முழுவதுமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் இன்னும் கிரேஸ் அதிகம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு சிறுவர்கள் முதல் முதல் பெரியவர்கள் வரை ரஜினியின் நடிப்பில் கட்டுண்டு கிடக்கிறார்கள். இந்நிலையில் ரஜினியின் நடிப்பில் வெளி வந்த ஜெய்லர் படம் அவருக்கு பெரிய வெற்றியை தந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். மேலும் பொது நிகழ்ச்சிகளில் அதிக அளவு பங்கேற்காத ரஜினி தற்போது அம்பானி வீடு கல்யாணத்தில் டான்ஸ் ஆடியது இணையத்தில் அதிகளவு பார்க்கப்படுகிறது. ரஜினி குத்தாட்டம் போட காரணம்.. பொதுவாகவே கூச்ச சுபாவம் கொண்ட ரஜினி இது போல குத்தாட்டம் போட்டு எந்த நிகழ்ச்சிகளிலும் இருந்ததில்லை. இவ்வளவு ஏன் அவர் வீட்டு விசேஷத்தில் கூட அவர் நடனம் ஆடியதில்லை. ஆனால் அம்பானி வீட்டு கல்யாணத்தில் தன் மனைவியோடு நடனம் ஆடி அனைவரையும் இந்த வயசில் கவர்ந்து இழுத்து விட்டார். இதனை அடுத்து அனைவரும் சூப்பர் ஸ...
Tamil Cinema News

நெப்போலியன் மகன் பிரம்மாண்ட திருமணம்.. மருமகள் அக்சயா மாஸ்டர் பிளான்.. அலர்ஜியால் அரேங்கேரிய சோகம்…!

தமிழ் திரை உலகில் ஒரு மாஸ் வில்லனாகவும், ஹீரோவாகவும் தனது நடிப்பின் மூலம் பக்குவமாய் ரசிகர்களை கவர்ந்த நடிகர் நெப்போலியன் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சீவலப்பேரி பாண்டி திரைப்படத்தில் தனது அசாத்திய நடிப்பு திறனை வெளிப்படுத்தியவர் திரைப்படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல் அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர். நெப்போலியன் மகன் பிரம்மாண்ட திருமணம்.. நடிகர் நெப்போலியன் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை அதிகளவு பெற்று இருந்த போதும் இவரது மூத்த மகன் தனுஷுக்கு ஏற்பட்ட தசை சிதைவு நோயால் தொடர்ந்து திரைப்படங்களை நடிக்க முடியாமல் போனதோடு மட்டுமல்லாமல் அரசியலில் இருந்து விலகி இந்தியாவை விட்டு அமெரிக்காவில் குடியேறினார். இதனை அடுத்து தனது மூத்த மகனது நோய்க்கு தீர்வு காண ஆரம்பத்தில் ஆங்கில மருத்துவத்தை நம்பிய அவர் பின் நாளில் திருநெல்வேலியில் இருக்கும் பாரம்பரிய மருத்துவமனைக்குச் சென்று ஓரளவ...
Tamil Cinema News

“எனக்கு பின்னாடி வந்துட்டு.. இப்போ..” SK.. இது ஒன்னும் ஈஸி இல்ல.. போட்டு உடைத்த பரத்..!

தமிழ் திரை உலகில் 2003 - ஆம் ஆண்டு பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் பரத் மிகச்சிறந்த நடிப்புத் திறன் பெற்றவர் என்பதோடு நடனத் திறமையும் மிக்கவர் என்பதை பல படங்களில் நீங்கள் அவர் நடனத்தை பார்த்து அறிந்து கொண்டிருப்பீர்கள். அதுவும் லஜ்ஜாவதியே பாடலுக்காக இவர் ஆடிய நடனத்தை பார்த்து இளைஞர்கள் அனைவரும் அவரை கொண்டாட ஆரம்பித்தார்கள். இதனைத் தொடர்ந்து விவரிப்பு தமிழில் நடிக்கக்கூடிய பட வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்து சேர்ந்தது. நடிகர் பரத்.. நடிகர் பரத் 2004-ஆம் ஆண்டு செல்லமே என்ற திரைப்படத்தில் நெகட்டிவ் ரோல் ஏற்று நடித்து அனைவரையும் திகைப்பில் ஆற்றினார். இதனை அடுத்து அதே ஆண்டு காதல் படத்தில் மதுரை இளைஞனாக வலம் வந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த பிப்ரவரி 14, பட்டியல், அழகாய் தான் இருக்கிறாய் பயமாக இருக்கிறது, எம் மகன், சென்னை, காதல், வெயில், ...
Exit mobile version