Tuesday, September 24
Uncategorized

பயோ பெரி லிப் பாம்.

செயற்கை முறையில் வேதிப் பொருட்கள் கொண்டு உற்பத்தி செய்யப்படுகின்ற லிப் பாம் பயன்படுத்தும் போது எண்ணற்ற பக்க விளைவுகள் ஏற்படுகிறது. அதனை கருத்தில் கொண்டு தற்போது சந்தைக்கு புதிதாக வந்துள்ள பயோ பெரி லிப் பாம் ஆனது இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதனால் நமக்கு எந்த வகையில் உடலுக்கு நமது சருமத்திற்கு ஊரு ஏற்படாது. இந்த பயோ பெரி லிப் பாம் பற்றிய முழு ரிவ்யூ தான் இக்கட்டுரை. இந்த பயோட்டிக் பயோ பெரி லிப் பாம் பற்றி இனி நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.  இந்த நுட்பமானது உங்களின் உதடுகளை ஈரப்பதமாக வைத்துக்கொள்ளவும் 24 மணி நேரமும் உங்கள் உதடு வறண்டு விடாமல் பாதுகாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.  இந்த லிப் பாமை நீங்கள் உங்கள் உதடுகளுக்கு மேல் உதட்டுச் சாயம் பூசுவதற்கு முன்பும் அல்லது பூசிய பின்பு அதன் மேலும் பயன்படுத்தலாம்.  இந்த  லிப் பாம் ஆனது பயோ பெரியினால் உருவாக்கப்பட்டது. இந்த இட் பார்ம...
Uncategorized

“டான்” – படம் பார்த்தவங்க என்ன சொல்றாங்க..? – திரை விமர்சனம்..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் இன்று உலகம் முழுதும் வெளியாகியுள்ளது டான் திரைப்படம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே நாம் பார்க்கலாம். இந்த படத்தின் கதை வழக்கமான தமிழ் சினிமாவில் நாம் ஆயிரம் முறை பார்த்து சலித்த கதைதான் என்றாலும் படத்தின் திரைக்கதை இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. என்ன கதை.. கதைப்படி சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஹீரோவான நடிகர் சிவகார்த்திகேயன் சிறுவயதிலிருந்தே அப்பாவின் கண்டிப்பான வளர்ப்பில் வளர்கிறார். சிவகார்த்திகேயன் அப்பாவாக சமுத்திரக்கனி நடித்துள்ளார். மகன் படித்து இன்ஜினியர் ஆக வேண்டும் என்று சிவகார்த்திகேயனை ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்த்து விடுகிறார். படிப்பு ஏறாத ஹீரோ தனக்கு பிடித்த ஒரு விஷயத்தை செய்யலாம் என்ற முயற்சியில...
Uncategorized

அவரைக்காய் துவட்டல்

அவரைக்காய்  மற்றும் அவரை கொட்டையில் அதிக அளவு போலிக் அமிலம் நிறைந்துள்ளதால் இதனை கர்ப்பிணி பெண்கள் அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான போலிக் அமிலம் கிடைப்பதோடு குழந்தையின் வளர்ச்சி மிக நன்றாக இருக்கும். எனவே ஃபோலி மாத்திரைகளை எடுத்துக் கொள்வதற்கு பதில்  தினமும் ஒரு கைப்பிடி அளவு அவரை பருப்பையும் அவரைக்காயை உண்பது மிகவும் நல்லது. அவரைக்காய் மலச்சிக்கலைப் போக்கும் மற்றும் நுரையீரலில் உள்ள கிருமிகளை அழிக்கும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எலும்பு பிரச்சனையை வரவிடாமல் தடுக்கும் . அவரைக்காயில் உள்ள சத்துக்கள்: நார்ச்சத்து கால்சியம் பொட்டாசியம் கொழுப்பு கனிமச்சத்துக்கள்  வைட்டமின்கள் இரும்பு சத்து வைட்டமின் பி 1  தயாமின்  தாமிரம் பாஸ்பரஸ் மக்னீசியம் தேவையான பொருட்கள் : அவரைக்காய்  அரை கிலோ துவரம் பருப்பு  1 கப் தேங்காய் துருவல்  1 கப் பெரிய வெங்காயம்  3 காய்ந்த மிளகாய்...
Uncategorized

“யப்பா.. காமப்பார்வை இல்ல இருக்கு..” – அந்த மாதிரி போஸ் கொடுத்து கிக் ஏற்றும் பாவனா பாலகிருஷ்ணன்..!

ரேடியோவில் ஆர்ஜே மாத வாழ்க்கையை தொடங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன். தொடர்ந்து ராஜ் டிவி. விஜய் டிவி போன்ற தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்குவது சினிமா விழாக்களை தொகுத்து வழங்குவது போன்ற வேலைகளை செய்து வந்தார். தற்போது ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் ஐபிஎல் மற்றும் ஏனைய கிரிக்கெட் போட்டிகளில் தொகுப்பாளினியாக இருந்து இந்தியா முழுவதும் பிரபலமானவர் தொகுப்பாளினியாக பாலகிருஷ்ணன் வருகிறார். பரத நாட்டிய கலைஞரான பாலகிருஷ்ணன் நிறைய பரதநாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி பிரபலமாகியுள்ளார். மேலும் நன்றாகப் பாடக்கூடிய திறமையும் கொண்டுள்ள இவர் 2018 ஆம் ஆண்டு வெளியான ஒரு படத்தில் வீராதி வீர என்ற பாடலை பாடினார். இப்படி தனக்குள் பன்முகத்திறமை கொண்டுள்ள இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளும் வந்தது. ஆனால் அவற்றை தவிர்த்துவிட்டு தொகுப்பாளினி வேலையை சிறப்பாக செய்து வருகிறார். மேலு...
Uncategorized

சந்திர கிரகணத்தின் போது செய்யக்கூடாத செயல்கள்.

சூரியன் பூமி சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணங்கள் ஏற்படுகின்றன .இதில் சந்திரன் மறைக்கப்படும் போது சந்திர கிரகணம் சூரியன் மறைக்கப்படும் போது சூரிய கிரகணம் நிகழ்கிறது . பௌர்ணமி தினத்தன்று சந்திர கிரகணம் அமாவாசை தினத்தன்று சூரிய கிரகணமும் சந்திர கிரகம் என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும்போது பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது  படுவதில் இருந்து மறைந்து விடுவதால் ஏற்படுவதாகும்.  சந்திர கிரகணம் முழுமையாக ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும் அரைகுறையாக ஏற்பட்ட பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.  சூரிய சந்திர கிரகணம் நிகழும்போது ராகுவின் பிடியில் இருந்தால் ராகு கிரகஸ்தம் என்றும் கேதுவின் பிடியில் இருந்தால் கிரகஸ்தம் என்றும் அழைக்கப்படுகிறது. கிரகணம் எல்லா நாடுகளிலும் ஒரே நேரத்தில் தென்படாது .மாறாக வெவ்வேறு நேரங்களில் தென்படும் கிரகணத்தின்போது ...
Uncategorized

ஸ்ரீபகவதி அம்மன் கோவில்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், பாரதத்தின் தென் அந்தத்தில் அமைந்துள்ள மிகப்புகழ் வாய்ந்த பகவதி ஆலயம் ஆகும். இங்கு, தமிழகத்தின் பாரம்பரிய உடையான பாவாடை, தாவணியுடன் ஜெபமாலையை கையில் ஏந்தி தவம் செய்யும் நிலையில் பகவதியம்மன் காட்சி தருகிறார்.  மூலவர் : பகவதி அம்மன். தீர்த்தம் : பாபநாச தீர்த்தம். புராண பெயர் : மந்தைகாடு. ஊர் : மண்டைகாடு. மாவட்டம் : கன்னியாகுமரி. தலவரலாறு  முன்னொரு காலத்தில் பாணாசுரன் என்பவன் மூன்று உலகங்களையும் வென்று தேவர்களைத் துன்புறுத்தி வந்தான். அவனுடைய கொடுமைகளைப் பொறுக்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தங்கள் நிலை குறித்து வருந்தி நின்றனர். சிவபெருமான் தமது அருளாற்றலைக் கன்னி பகவதியாக உருவப்பெறச் செய்தார். பாணாசுரன், அழகின் உருவான தேவியைக் கண்ணுற்று அவள் மேல் மையல் கொண்டு தனது வலிமையால் தேவியைக் கவர்ந்து செல்ல முடிவு செய்து, தனது வாளை உருவி பயமுறுத்தினான். பாணா...
Uncategorized

நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? – இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட தீபிகா படுகோனே..!

என்னதான் பான்இண்டியா நடிகைகள் என்று சொல்லிக்கொண்டாலும் வெகு சில நடிகர் நடிகைகள் மட்டுமே இந்தியா முழுவதும் பிரபலமாக இருப்பார்கள். அந்த பட்டியலில் நடிகை தீபிகா படுகோனேவும் ஒருவர். தமிழில் இதுவரை நேரடியாக எந்த படத்திலும் நடித்ததில்லை என்றாலும் பெரும்பாலான தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தீபிகா படுகோனே பிரபலமாக உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வெளியான கோச்சடையான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தது இவர்தான். ஆனால் படத்தை.. ஏதோ மோசன் கிராபிக்ஸ் செய்கிறேன்... டியூசன் கிராபிக்ஸ் செய்கிறேன் என்று சோட்டா பீம் அளவுக்கு கூட செல்லாத ஒரு படத்தை எடுத்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டவர் படத்தின் இயக்குனரும் ரஜினியின் மகளுமான சவுந்தர்யா. கன்னட மொழிகளில் வெளியான ஐஸ்வர்யா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை தீபிகா படுகோனே. பின்னர் பாலிவுட்டில...
Uncategorized

அதீத காதலால் ஆண்கள் செய்யும் முட்டாள்தனமான விஷயங்கள்.

காதல் என்பது மிகவும் அற்புதமான விஷயம் .அந்த விஷயம் ஆண்களிடம் ஏற்பட்டால் நிறைய மாற்றங்கள் அவர்களிடையே ஏற்படும். அவர்கள் கொண்டுள்ள காதலே  தன் காதலி முன்னால் சில முட்டாள்தனமான விஷயங்களை செய்து  அந்த இமேஜை பெரிதாகக் காட்ட நினைப்பதாக எண்ணி செய்யும் முட்டாள் தனமான விஷயங்களைப் பற்றி  பார்க்கலாம்.  ஆண்கள் தாங்கள் காதலிக்கும் காதலியிடம் தங்களுக்கு இடையே உள்ள தொடர்பை மட்டுமல்லாது பிற பெண்கள் இடையே உள்ள தொடர்பை மிகப் பெரிது படுத்தி விவரித்து பேசுவார்கள்.  இதன் மூலம் தன்னுடைய காதலி மிகவும் பொறாமை குணம் கொள்ளும் அழகை பார்த்து ரசிப்பார்களாம். அதுதான் வைத்துள்ள பிற பெண் தொடர்புகளைப் பற்றி பேசும் போது தன்னுடைய காதலிக்கு மிகவும் கோபம் ஏற்படும். சில சமயங்களில் அந்த கோபமே பிரிவுக்கு காரணமாக அமையும் என்பது கருதாமல் அவர்களின் தவறை மிக எளிதில் செய்து விடுவார்கள்.  அது போலவே ஆண்கள் தங்களைப்பற்றி மிகைப்படுத்திய...
Uncategorized

பன்னீர் சில்லி ஃப்ரை

இன்று உள்ள குழந்தைகளுக்கு பன்னீர் என்பது மிகவும் பிடித்த உணவு பொருள். அந்த பன்னீர் கொண்டு விதவிதமான பதார்த்தங்களை எல்லாம் செய்து கொடுக்கலாம்.இதன் மூலம் அவர்களுக்கு கால்சியம் சத்து அதிகளவில் கிடைக்கும். வீட்டிலேயே பன்னீர் ஃப்ரை எப்படி செய்வது என்பதை இப்போது இந்த கட்டுரையில் நாம் பார்க்கப் போகிறோம். பன்னீரில் உள்ள சத்துக்கள்: 100 கிராம் பன்னீரில் 265 கலோரிகள், 20.8 கிராம் கொழுப்பு, மொத்த கார்போஹைட்ரேட்டின் 1.2 கிராம் உள்ளது. 18.3 கிராம் புரதம் மற்றும் 208 மிகி கால்சியம போன்ற சத்துக்கள் உள்ளன. தேவையான பொருட்கள் பன்னீர் 100gm  மிளகு 5 கிராம்  கான் மாவு 50 கிராம்  அரிசி மாவு 100 கிராம் மாசலா பொடி 25 கிராம் முட்டை 1 அல்லது 2 உப்பு தேவைக்கு ஏற்ப  பொரிக்க எண்ணெய் தேவையான அளவு   நீளவாக்கில் நறுக்கிய பச்சை வெங்காயம்  பச்சை மிளகாய் கொத்தமல்லி இலை கருவேப்பிலை செய்முறை  முதலில் வாங்கிவந்து இரு...
Uncategorized

“கொடுத்து வச்ச கேமரா மேன்..” – குட்டியான கவுனில் படகில் குத்த வைத்து.. சூட்டை கிளப்பும் அதுல்யா ரவி..!

ஆரம்பத்தில், என்னடா மூஞ்சி இது.? பார்த்தாலே ஒரு இரிட்டேட்டிங்கா இருக்கு.. என்று பொதுவான ரசிகர்களால் மிகவும் கிண்டலுக்கு உள்ளானவர் நடிகை அதுல்யா ரவி. இதற்கு காரணம் இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடித்திருந்த "காதல் கண் கட்டுதே" என்ற திரைப்படம்தான். பார்ப்பதற்கு பள்ளி மாணவி போல இருந்த அவர் இப்படி ஒரு படத்தில் நடித்திருப்பது ரசிகர்கள் பலரையும் எரிச்சலூட்டியது. அதையும் தாண்டி இந்த படம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. இதனால்தான் தொடர்ந்து சினிமாவில் பயணிக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது தொடர்ந்து ஏமாளி, நாடோடிகள் 2, அடுத்த சாட்டை போன்ற படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமானார். நடிகர் விஜய்யின் தந்தையான இயக்குனர் எஸ்ஏசி இயக்கத்தில் வெளியான கேப்மாரி என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார். சமீபத்தில் இயக்குனர் பாக்யராஜின் மகனும் நடிகருமான சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் வெளியான முருங்கக்காய் சிப்ஸ் என்ற...