Tuesday, September 24
Uncategorized

“என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க..” – தனது மகளிடம் கேட்ட ஆசாமிக்கு அர்ச்சனாவின் நெத்தியடி பதில்..!

90 கிட்ஸ் இயலுமான தொகுப்பாளினி அர்ச்சனா தொடர்ந்து சன் டிவியில் மாலை நேரங்களில் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் காமெடி நடிகர் சிட்டி பாபு உடன் சேர்ந்துகொண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அதன் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை அர்ச்சனா. இவர் சில சீரியல்களிலும் சினிமா படங்களிலும் கூட கிடைத்த கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஏன்டா தலையில என்ன வைக்கல என்ற திரைப்படத்தில் யோகி பாபுவும் இவரும் சேர்ந்து கொண்டு செய்த டபுள் மீனிங் காமெடிகள் தற்போதும் இளசுகள் மத்தியில் பிரபலம். கணவனை ஏமாற்றும் மனைவி போன்றதொரு கதாபாத்திரத்தில் நகைச்சுவையாக நடித்து இருந்தார் நடிகை அர்ச்சனா தொலைக்காட்சி மட்டுமில்லாமல் இணைய ஊடகங்களிலும் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் இவர் பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். சமீபகாலமாக இன்னும் பிரபலமாக இருக்கும் இவர் பாத்ரூம் டோர் என்ற ஒரு வீ...
Uncategorized

கிழிந்த பாவாடை.. தொடையை காட்டி.. சோஃபாவில் குத்த வைத்திருக்கும் வரலக்ஷ்மி..! – வைரல் போட்டோஸ்..!

நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியின் மகளான நடிகை வரலட்சுமி தமிழ் சினிமாவில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் முதல் படமே நல்ல வரவேற்பைப் பெற்றதால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடிய கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் இவர் பெண்களுக்கான நலன்களை முன்னெடுக்க சக்தி என்ற ஒரு அமைப்பை அமைத்து அதன் தலைவராக இருந்து கொண்டு பெண்களுக்கான பல நல்ல திட்டங்களை செயலாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். படங்களில் என்னதான் கவர்ச்சியை அளந்து காட்டினாலும் இணையத்தில் நீச்சல் உடையில் தோன்றும் அளவிற்கு ரசிகர்களுடன் அடக்கமாக இருக்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார் சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்றிருந்த அவர் வெள்ளை நிற நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பினார். இந்நிலையில் நிகழ்ச்சி சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொ...
Uncategorized

உடற்பயிற்சி எந்த நேரத்தில் செய்வது.

நாம் அனைவரும் உடற்பயிற்சி செய்வது மிகச் சரியான நேரம் காலையில்தான் என்று கருதுகிறோம். ஆனால் இது முற்றிலும் தவறானது .உடற்பயிற்சி என்பது நமது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி உற்சாகத்தையும் தரக்கூடியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் உடற்பயிற்சி செய்வதில் பலன் கிடைக்கும்.  காலையில் உடற்பயிற்சி செய்வதை விட மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதுதான் உடலுக்கு மிகவும் நல்லது என்று ஆய்வுகள் கூறுகிறது.  உடற்பயிற்சி செய்யும்போது  நன்மை, தீமைகள் அமையலாம் அல்லது வேறுபடலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த உடற்பயிற்சியை குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் டென்மார்க் பல்கலைக் கழகத்தில் காலையில் உடற்பயிற்சி செய்வதை விட மாலையில் உடற்பயிற்சி செய்தால் அதிக நன்மைகள் கிடைக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து பல்கலைக்கழக பேராசிரியர் கூறுகையில் காலையில் உடற்பயிற்சி செய்தால் தசை செல்களை தூண்டி உடலை மிகவும் சு...
Uncategorized

“நீங்களா இது..? – நம்ம மைண்டு வேற அங்க போகுதே..” – கவர்ச்சி உடையில் பிரியங்கா – ரசிகர்கள் ஷாக்..!

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே இவர் தொகுப்பாளராக அறிமுகமானபோது இவருடைய குரலை பலரும் கேலி செய்தனர். குரல் மட்டும் இல்லாமல் உடல் எடை அதிகமாக குண்டாக இருந்ததால் அவருடைய உடல்வாகை வைத்தும் பலர் இவரை கிண்டல் செய்த உண்டு. ஆனால் அவை எல்லாம் தன்னுடைய மனதில் நிறுத்தாமல் தொடர்ந்து தொகுப்பாளினியாக பயணித்து தற்போது தொகுப்பாளினி என்றாலே பிரியங்கா தேஷ்பாண்டே என்று கூறும் அளவுக்கு வளர்ந்துள்ளார். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் பிக் பாஸ் சீசன் 1 முதலே இவர் கலந்து கொள்ளுமாறு கலந்து கொள்வார் என்று தகவல்கள் வெளியாகும் ஆனால் நான்கு சீசன்கள் கழித்து ஐந்தாவது சீசனில் தான் பிக்பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டார் நடிகை பிரியங்கா தேஷ்பாண்டே. சினிமா நடிகைகளுக்கு இணையாக இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடி...
Uncategorized

50 வயசுலயும் இப்படியா..? – கவர்ச்சி உடையில் கதற வைக்கும் நடிகை ரித்திகா ஸ்ரீனிவாஸ்..!

கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்று சினிமாவிற்கு வந்தவர் நடிகை ரித்திகா ஸ்ரீனிவாஸ் தமிழ் நடிகை மனிஷா யாதவ் நடிப்பில் வெளியான வழக்கு எண் 18/9 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ரித்திகா ஸ்ரீனிவாஸ். தொடர்ந்து நிமிர்ந்து நில், மாசு என்கிற மாசிலாமணி ஆகிய படங்களில் நடித்தார். இவர் நடிக்கும்கதாபாத்திரங்களில் முக்கால்வாசி அரசியல்வாதிகளுக்கு சின்னவீடாக நடிக்கும் விவகாரமான கதாபாத்திரம்தான். நல்ல கவர்ச்சியான முகம்வட்டு, ஆறடி உயரம், வாட்டசாட்டமான வாளிப்பான தேகம் பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் கவர்ச்சியான நடிகையாக வலம் வருகிறார் அம்மணி. நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தன்னுடைய புகைப்படங்களை அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசி...
Uncategorized

ப்ப்பா… ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் இப்படியா..? – இணையத்தை திணறடிக்கும் நவ்யா நாயர்..!

பிரபல மலையாள நடிகை நவ்யா நாயர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் திலீப் இருக்கு ஜோடியாக இஷ்டம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நவ்யா நாயர் குடும்பப்பாங்கான முகவட்டு வாட்டசாட்டமான தேகம் என குடும்ப குத்துவிளக்காக தோன்றி ரசிகர்கள் மத்தியில் பக்கத்து வீட்டுப் பெண் என்ற ஒரு உறவை கொடுத்தவர் நடிகை நவ்யா நாயர். இவருடைய முதல் படமே அதிரிபுதிரி ஹிட் அடிக்க இவருடைய சினிமா வாழ்க்கை கிடுகிடுவென பீக்கில் பறந்தது. தமிழில் நடிகர் பிரசன்னா நடிப்பில் இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற அழகிய தீயே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் நவ்யா நாயர். தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கட்டிப்போட தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் குவிந்து வந்தன. அதன்படி பாசக்கிளிகள், மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, என பல படங்களில் நடித்தார். குறிப்பாக மல...
Uncategorized

கணவரை பிரிந்து தனியாக வாழும் ரச்சிதா மகாலட்சுமி..! – அதிர வைக்கும் காரணம்..!

சின்னத்திரையில் பிரபல நடிகையாக சின்னத்திரை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை ரட்சிதா மகாலட்சுமி. கடந்த ஓராண்டுக்கு மேலாக தன்னுடைய கணவரிடமிருந்து பிரிந்து தனியாக வாழ்வதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. தமிழில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலின் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரச்சித்தா மகாலட்சுமி. இதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி தொடர் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது சரவணன் மீனாட்சி சீசன் 1 2 3 என அனைத்து சீசன்களிலும் இவர் ஹீரோயினாக நடித்தார். ஹீரோக்கள் மாறியபோதும் ஹீரோயின் மாறவே இல்லை. இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு இருவரும் கணவன் மனைவி சகிதமாக நாச்சியார் என்ற சீரியலில் நடித்த பிறகு நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் ஒரு ஆண்...
Uncategorized

கூட படுத்தவளையே கொலை பண்ணிட்டான்.. சித்ரா ரூமில் இதை பாத்தேன்.. – போட்டு உடைத்த பிரபலம்..!

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை சித்ரா. மேலும், சீரியல் மட்டுமில்லாமல் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்கள் விளம்பர வீடியோக்கள் போன்றவற்றில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமாக இருந்தார் சித்ரா. மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கிய இவர் அடுத்தடுத்து வளர்ச்சியை நோக்கி பயணித்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. ஆனால் கெடுவாய்ப்பாக தன்னுடைய தனக்கு நிச்சயிக்கப்பட்ட ஒருவருடன் பிரபல தனியார் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த பொழுது தற்கொலை செய்துகொண்டார். இது சின்னத்திரை வட்டாரம் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்தையே கிடுகிடுக்க வைத்தது. இதுவரை சித்ரா எப்படி இறந்தார்..? தற்கொலை செய்துகொண்டாரா..? அல்லது கொலை செய்யப்பட்டாரா..? என்ற எந்த ஊர்ஜிதமான தகவலும் கிடைக்கவில்லை...
Uncategorized

நம்மை பாசிட்டிவாக வைத்துக் கொள்வது எப்படி?

1.பாசிட்டிவாக இருப்பவர்களோடு பழகுங்கள் நம்மைச் சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம். எனவே எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்துக்கொள்ளாதீர்கள். தெரியாது "நடக்காது" முடியாது "கிடைக்காது "என சொல்பவர்களை விரட்டி விடுங்கள்  2) உற்சாகமாக இருங்கள் :- சோகத்தை விட்டொழியுங்கள். எப்போதும் உற்சாகம் கொப்பளிக்க வேலையையும் செய்யுங்கள். இந்த வேலையைச் செய்ய வேண்டுமே என செய்து முடிக்காமல், இந்த வேலையை நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்துவிட முடியாது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணி வேலை பாருங்கள். 3.பவர்ஃபுல்லாக உணருங்கள்: - உடல் வலிமை, பண வலிமை எல்லாவற்றையும் தாண்டி மனவலிமை மிக முக்கியம். உங்களை போல இந்த உலகத்தில் பவர்ஃபுல்லானவர் யாருமில்லை. உடனே சிரிக்காதீர்கள். இது தான் நிஜம...
Uncategorized

சமையல் டிப்ஸ்

காலை உணவிற்கு முன்பு தினமும் ஒரு தக்காளி பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். உணவுக்கு பிறகு தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடித்தால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும். பிரியாணி செய்யும்போது, உணவு அடி பிடித்து விட்டால் அதன்மீது ஒரு பிரெட் துண்டினை வையுங்கள், தீய்ந்த வாசனை வராது.  பாகற்காயுடன் உப்பு, மஞ்சள் தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து, கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால், கசப்பு தன்மை இருக்காது. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்தால் தொண்டைப் புண் வராது. பாயசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும். சமையலில் உப்பு அதிகமாகிவிட்டால் அதற்கு ஏற்ப பெரிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கி போட்டால் உப்பு தெரியாது. வெயில் காலங்களில் மாவு விரைவில் புளிக்காமல் இருக்க வெற்றிலையை ப...
Exit mobile version