Tuesday, September 24
Uncategorized

சுயஇன்பம் குறித்து ஓவியாவின் சர்ச்சை பேச்சு – விளாசும் நெட்டிசன்கள்..!

நடிகை ஓவியா என்றாலே சர்ச்சைதான். தமிழில் களவாணி, மதயானைக்கூட்டம், போன்ற படங்களில் நடித்து இவர் பிரபலமானதை விடவும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அடுத்த தமிழக முதல்வரை நீங்கள் தான் என்று கூறும் அளவுக்கு படு பிரபலம் ஆனார். ஆனால் நடிகர் ரஜினிகாந்த் ஒரு படத்தில் கூறும் வசனத்தை போல கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது அப்படி கிடைச்சா அது நிலைக்காது என்ற வசனத்திற்கு ஏற்ப கஷ்டப்படாமல் இவருக்கு கிடைத்த அந்த பிரபலத்தை ஒரே படத்தில் சுக்குநூறாக நொறுக்கி விட்டார் நடிகை ஓவியா. பிக்பாஸ் மூலம் கிடைத்த பிரபலத்தை 90ML என்ற ஒரு படத்தில் நடித்ததன் மூலம் வீணாக்கி விட்டார் நடிகை ஓவியா. அந்த படத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன இதைத்தொடர்ந்து ஓவியா மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை ஓவியா பெண்கள் மீதான குற்றச் சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஆண் குழந்தைகளை நல்ல முறையில் ...
Uncategorized

டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை அஞ்சலி..! – ரசிகர்கள் ஷாக்..!

நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் சில பல ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார். இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். தமிழில் கற்றது தமிழ், அங்காடித்தெரு ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். இவர் நடித்த கலகலப்பு என்ற திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இடையில் சித்தியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் நடிகை அஞ்சலி சென்னையில் இருந்த அவரது சித்தி வீட்டை விட்டு வெளியேறி ஆந்திராவில் தனியாக வீடு வாங்கி வசித்து வந்தார். அப்போது பிரபல தமிழ் நடிகர் ஒருவருடன் லிவ்விங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார் என்ற தகவல்கள் கிசுகிசுக்கப்பட்ட அதற்கு ஏற்றாற் போலவே நடிகை அஞ்சலியும் அந்த குறிப்பிட்ட நடிகருடன் ஒரே வீட்டில் வசிப்பது போன்ற புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு வந்தார். கசந்தது காதல்.. அதன் பிறகு அந்த நடிகருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரை விட்டு பி...
Uncategorized

40 வயதிலும்.. அழகு குறையாமல்.. கும்மென இருக்கும் தொகுப்பாளினி அம்மு..! – கதிகலங்கிய ரசிகர்கள்..!

தொகுப்பாளினி அம்மு ராமச்சந்திரனை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தொலைக்காட்சியில் "பைரவி" என்ற தொடரின் மூலம் மக்களின் மனதை வென்றவர் தொகுப்பாளினி அம்மு. இவர் தனது மீடியா பயணத்தை தொலைக்காட்சித் தொகுப்பாளராக தொடங்கி பிறகு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் துணை துணை நடிகையாகவும் உருவெடுத்தார். தற்போது 40 வயதாகும் இவர் இளம் வயதில் பார்த்தது போலவே இப்போதும் கட்டு குழையாமல் இளமையாகவே தோன்றுகிறார்.  தன்னுடைய அழகுகளை போட்டோ ஷூட் மட்டும் மற்றும் வீடியோக்கள் மூலம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து தன்னுடைய இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கிறார் அம்மு. தமிழில் பல படங்களில் துணை நடிகையாக தோன்றியுள்ள அம்மு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த சரோஜா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மேலும் மலையாளப் படங்களில் ஹீரோயினாகவும் நட...
Uncategorized

“ஸ்டொமக்க பாத்தியா டா… குத்து டா..” – பேண்டை இறக்கி விட்டு.. விஷால் பட நடிகை ஹாட் போஸ்..!

நடிகை டிம்பிள் ஹயாதி கிளாமர் உடையில் தன்னுடைய அழகுகளை எடுப்பாக காட்டி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. பிரபல தெலுங்கு பட நடிகையான டெம்பிள் கயாதி கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் ஹீரோயினாக அறிமுகமாகும் போது இவருக்கு வயது வெறும் 16 தான். இதை அடுத்து அடுத்த இரண்டு ஆண்டுகளில் படங்கள் ஏதும் நடிக்காமல் இருந்தார் இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியான தேவி 2 படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார் டிம்பிள். எந்தவித கதாபாத்திரமாக இருந்தாலும் சரி இல்லாத துணிச்சலாக இறங்குகிறார் அம்மணி. கடந்த 2019ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஒரு படத்தில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டு அக்கட தேசத்தில் இளசுகளை கட்டிப்போட்டார். சமீபத்தி...
Uncategorized

இது பொண்ணா..? இல்ல, செக்கு மாடா..? – ஆண் நண்பருடன் மோசமான ஆட்டம் போட்ட ஷாலு ஷம்மு..!

சினிமாவில் நடிப்பதைக் காட்டிலும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார் நடிகை ஷாலு ஷம்மு.இந்நிலையில் தன்னுடைய ஆண் நண்பருடன் கவர்ச்சி ஆட்டம் அவரது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இது என்ன பொண்ணா..? இல்ல செக்குமாடா..? இந்த ஆட்டு ஆட்டுறீங்க.. என்று கேள்விகளை எழுப்பி கலாய்த்து வருகின்றனர்.நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யாவின் தோழியாக நடிகர் சூரியின் ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்த இவர் அதைத்தொடர்ந்து கவர்ச்சியில் விஸ்வரூபம் எடுத்தார். இவருடைய இன்ஸ்டாகிராமில் பாலோவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது. தற்போது துணை நடிகை என்ற நிலையிலிருந்து...
Uncategorized

வாஸ்து

நம் வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் காலியிடங்கள் வந்தால் நன்கு ஆராய்ந்து தான் வாங்க வேண்டும்.இல்லாவிட்டால் தீமையுண்டாகும். படுக்கையறை கிழக்கு பகுதியில் இருக்க கூடாதுங்க. கிழக்கு பகுதியில் படுக்கையறை பெண் குழந்தைகளை உருவாக்கும். வீட்டின் தென்மேற்கு சேமிப்பு அறை, படுக்கை அறை, பீரோ, பெட்டி வைக்கவும். வீட்டின் தெற்கில் படுக்கை அறை இருப்பது நல்லது. வீட்டின் தென்கிழக்கில் தான் சமையல் கிழக்கே பார்த்து சமைக்கும் படியாக இருத்தல் வேண்டும். வீட்டில் சாப்பிடுமிடம் மேற்கிலும் சாப்பிடும் போது கிழக்கு திசை பார்த்து சாப்பிட வேண்டும். வீட்டின் வடமேற்கில் தான் தானியக் கிடங்கு  இருத்தல் வேண்டும். வீட்டின் நடுவில் சந்திப்புக் கூடம் இருத்தல் வேண்டும். வீட்டின் உள்ளே சூரிய ஒளி விழுதல் மிக மிக உயர்வானது. வீட்டு எஜமானன் நீடித்த ஆயுளோடு இருக்க மனைப் பொருத்தத்தில் சூத்திரத்திப் பொருத்தத்தில் மரண சூத்திர...
Uncategorized

வெற்றி அடைய உதவும் இலக்குகள்

30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், ஒரு கடையை நிறுவும் நிறுவனம் அந்தக் கடையை நிர்வகிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தும். கிளைகளை தொடங்குவது பற்றியோ, வர்த்தகத்தை விரிவு படுத்துவது பற்றியோ யோசிக்காது. இதற்கு தொழில்நுட்ப வளர்ச்சி அப்போது இல்லாததும் ஒரு காரணமாகும்.  தற்போது நிலைமை மாறிவிட்டது. ஒருவர் எத்தனை கிளை கடைகளை  எங்கு வேண்டுமானாலும் துவங்கலாம். அது உள் நாடு என்றாலும் சரி வெளிநாடு என்றாலும் சரி அவர்கள் நிர்வாக திறன் சரியாக இருக்கும் பட்சத்தில் பல கிளைகளை நிறுவி அவர்கள் வெற்றிப்பாதையில் நடை யிடலாம். உங்களின் சிந்தனை உங்களின் எண்ணம் எல்லாம் உங்கள் தொழிலில் நீங்கள்  வளர்ச்சி அடைய என்னென்ன வழிகள் உள்ளது அந்த வளர்ச்சியை நோக்கி நீங்கள் எப்படி பயணிக்க வேண்டும் அந்தப் பயணத்தில் ஏற்படும் தடைகளை எப்படி தகர்க்க வேண்டும் உங்களுடைய விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் அதில் தீர்த்தமாக இருந்தால் நீங்கள் நிச்சயம...
Uncategorized

இப்படியெல்லாம் நடக்கும்ன்னு கனவுல கூட எதிர்பார்க்கல.. – நடிகர் தனுஷ் ஹேப்பியோ ஹேப்பி…!

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளை கடந்துள்ள நடிகர் தனுஷ் நிகழ்ச்சியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகனும், இயக்குனர் செல்வராகவனின் தம்பியுமான நடிகர் தனுஷ் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அன்றைய காலகட்டத்தில் இந்த உடம்பை வைத்துக்கொண்டு ஹீரோவாக நடிக்க வந்துவிட்டார் என்று பலரும் கேலி பேசினார்கள். ஆனால் அப்படிப் பேசியவர்கள் யாருக்கும் தெரியாது இவர் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத தவிர்க்க முடியாத நடிகராக வருவார் என்று. கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டுக்கு சென்று வென்றுள்ளார் நடிகர். நடிகர் தனுஷ் ஆரம்ப காலத்தில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தார் தற்போதும் திரையுலகினர் யாராவது விவாகரத்து செய்துவிட்டால் முதலில் தனுஷ் பக்கம் தான் பழைய திருப்புவார்கள் அந்த அளவுக்கு இவர் மீது பல விமர்சனங்கள் இருக்கின்றன. இருந்தா...
Uncategorized

செண்பகம்

இரண்டு செண்பக மரத்தை வளர்த்து வந்தால் சொர்க்கத்தை காணலாம் என்று பிரம்மபுராணங்களில்சொல்லப்பட்டுள்து.இதன் மலர் சிவனுக்கும் முருகனுக்கும் உகந்த மலர் இந்த மரத்தை வீட்டில் வளர்க்க இதன் பூக்கள் வீட்டில் உள்ள நெகடிவ் எனர்ஜியை வெளியேற்றும். இதற்கு செளபாக்கிய விருட்சம் என்ற பெயரும் உண்டு வீடுகளில் வளர்க்கப்படும் செண்பக மரத்திற்கு செவ்வாய் கிழமைகளில் பூஜை செய்து வந்தால் வளமோடு வாழலாம். இதன் பத்து பூக்களை பாடம் செய்து ஒரு பாட்டிலில் போட்டு வீடுகளில் கடைகளில் வைக்க செல்வ வளம் கிடைக்கும் .  மருத்துவ குணம்  செல் போன் அதிகம் உபயோகிப்பதால் ஏற்படும் கண் அயர்ச்சிக்கு இரவில் தூங்கும் போது இதன் பூக்களை கண் இமைகளின் மேல் வைத்து கட்டி கொள்ள கண் பார்வை தெளிவாகும் பார்வை குறைபாடு நீங்கும். கண் சிகப்பு நீங்கும். இதன் பூக்களை காய வைத்து காய்ந்த மாதுளை விதைகளை இடித்து இரண்டையும் கலந்து டீ மாதிரி செய்து பனகற்கண்...
Uncategorized

இடும்பன் கோவில் பழனி

அசுரர்களுக்கு வித்தைகளை கற்றுக் கொடுப்பதுதான் இடும்பாசுரனின் வேலை. சூரபத்மன், பானுகோபன், கஜமுகாசுரன், சிங்கமுகன் இந்த அசுரர்களுக்கு எல்லாம் வில்லினை எய்த கற்றுக்கொடுத்த ஆசிரியராக இருந்தவர் இடும்பன். முருகப் பெருமான் இந்த அசுரர்களை எல்லாம் வதம் செய்த பின்பு, இடும்பன் சிவனை நினைத்து பூஜை செய்ய ஆரம்பித்தான்.  ஒருமுறை அகத்தியருக்கு சிவ மலையும், சக்தி மலையும் தேவைப்பட்ட காரணத்தினால் முருகப்பெருமானிடம் வேண்டி இந்த இரு மலைகளையும் பெற்றுக்கொண்டார். இந்த இரண்டு மலைகளையும் பூசவனம் என்னுமிடத்தில் வைத்து தினமும் வணங்கி வந்தார் அகத்தியர். எதிர்பாராத விதமாக அகத்தியர் அந்த இரண்டு மலைகளையும் அங்கேயே விட்டுவிட்டு பொதிகை மலைக்கு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.  இடும்பன் ஒருசமயம் மலைப் பகுதிகளுக்கு வேட்டைக்காக சென்றபோது குற்றால மலையில் தங்கியிருந்த அகத்தியரை சந்தித்தார். இடும்பனுக்கு முருகப்பெருமானை சந்த...