Tuesday, September 24
Actress

ப்பா.. நேச்சுரல் ப்யூட்டி.. எம்புட்டு அழகு.. படுக்கையில் “கருடன்” பட நடிகை ரேவதி ஷர்மா நச் போஸ்..!

திரைப்படங்களைப் பொறுத்த வரை யார் எப்போது வருவார்கள், வெல்வார்கள் என்ற கருத்துக்கணிப்பை எளிதாக கணித்து சொல்ல முடியாது. அந்த வகையில் தற்போது கருடன் திரைப்படத்தில் நடித்த ஹீரோயின் ரேவதி ஷர்மா பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். இவர் நடித்த கருடன் படத்திலேயே அதிக அளவு ரசிகர்களை பெற்றிருப்பதோடு மட்டுமல்லாமல் எளிதில் வாய்ப்புகளை பெற்று விடுவார் என்று சொல்லக்கூடிய வகையில் தனது சிறப்பான நடிப்பார் பலரையும் கவர்ந்திருக்கிறார். நடிகை ரேவதி  ஷர்மா.. தமிழ் திரை உலகை பொறுத்த வரை புதிய இளம் நடிகைகளின் வரத்து ஒவ்வொரு முறையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நடிகை ரேவதி ஷர்மா ஆகஸ்ட் 16 1947 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் பார்ப்பதற்கு நம் பக்கத்து வீட்டு பெண்ணைப் போல இருப்பார். இவர் அருவி படத்தில் நடித்த அதிதி பாலாவின் மாமன் மகள் என்பது பலருக்கும் தெரியாது. தற்போது இவரது அசாத்தி...
Actress

கொசுவலை போன்ற உடை.. அத்தனையும் அம்சமா தெரியுது.. இளசுகளை சூடேற்றும் சாந்தினி..!

சாந்தினி தமிழரசன் ஒரு மிகச்சிறந்த தமிழ் நடிகையாக திகழ்கிறார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து அசத்தியோடு ரசிகர்கள் பலரையும் பெற்றிருக்கிறார். சென்னையில் இருக்கும் நுங்கம்பாக்கத்தில் பிறந்து வளர்ந்த இவர் அண்ணா சாலையில் இருக்கும் சர்ச் பார்க் தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்திருக்கிறார். இதனை அடுத்து சென்னையில் இருக்கும் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் காட்சி தொடர்பில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு இளம் கடை பட்டத்தை பெற்றவர். நடிகை சாந்தினி.. நடிகர் சாந்தினி தனது 17 வது வயதில் 2007-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற அழகி போட்டியில் போட்டியாளராக கலந்து கொண்டார். எனினும் இந்தப் போட்டியில் அவர் வெற்றி பெறவில்லை என்றாலும் 2009-ஆம் ஆண்டில் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நேரலை நிகழ்ச்சிகள் கலந்து கொண்டார். இதை பார்த்த இயக்குனர் பாக்கியராஜ் இவருக்கு அழை...
Actress

நீச்சல் குளத்தில் இதை செய்தால் இன்பமாக இருக்கும்.. யாருக்கும் வெளிய தெரியாது.. கூச்சமின்றி கூறிய ராஷ்மிகா மந்தனா..!

தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து தனது அசாத்திய திறமையால் என்ற பேன் இந்திய நடிகையாக உயர்ந்திருக்கும் ராஷ்மிகா மந்தனா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இவர் கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் தான் திரை உலகிற்கு அறிமுகமானார். இவர் கர்நாடகாவில் இருக்கும் விராஜ் பேட்டையில் கௌடா குடும்பத்தில் பிறந்தவர். மேலும் கூர் பொதுப்பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்த இவர் பெங்களூரில் இருக்கும் எம் எஸ் ராமையா கலை அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் உளவியல் இதழியல் மற்றும் ஆங்கிலத்தில் இளங்கலை பட்டத்தை பெற்றவர். நடிகை ராஷ்மிகா மந்தனா.. 2016-ஆம் ஆண்டு கன்னட திரைப்படத்தில் அறிமுகமான இவர் 2017-இல் மீண்டும் இரண்டு கன்னட படங்களில் நடித்ததை அடுத்து 2018-இல் கீதா கோவிந்தம் என்ற படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடித்த இந்த படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பையும் இவருக...
Tamil Cinema News

சூரியாவை உயரமாக காட்ட இதை தான் பண்ணோம்.. இயக்குனர் கௌதம் மேனன் சொன்னதை கேட்டு ரசிகர்கள் ஷாக்..!

தமிழ் திரை உலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் சூரியா இயக்குனர் வசந்த் இயக்கிய நேருக்கு நேர் என்ற படத்தில் 1997-ஆம் ஆண்டு நடித்து திரை உலகிற்கு அறிமுகமானார்.   திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் திரைப்பட தயாரிப்பாளராகவும் தொலைக்காட்சியை தொகுப்பாளராகவும் விளங்கியவர் தனது முதல் படத்தை அடுத்து நந்தா படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்த இவர் பிதாமகன், பேரழகன், வாணரம் ஆயிரம், ஏழாம் அறிவு போன்ற பல வெற்றி படங்களை தந்திருக்கிறார். நடிகர் சூரியா.. ஆரம்ப காலத்தில் நடித்த படங்களில் சூரியா சரியான நடிப்பை வெளிப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும், நாள் செல்ல செல்ல தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மூன்று தமிழக அரசு திரைப்பட விருதுகள், நான்கு தென்னிந்திய ஃபிலிம் பேர் விருதுகள், இரண்டு எடிசன் விருதுகள், விஜய் விருதுகளை பெற்றிருக்கக் கூடிய இவர் தற...
Tamil Cinema News

ஷங்கரின் குரு ஓமக்குச்சி நரசிம்மன்..! ஷங்கர் கொடுத்த குரு தட்சணை..!

தமிழில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கும் இயக்குனராக எப்போதுமே ஆல் டைம் ஹீரோவாக இருந்து வருபவர் இயக்குனர் ஷங்கர். எப்படி தெலுங்கில் இயக்குனர் ராஜமவுலி ஒரு பிரமாண்ட திரைப்பட இயக்குனராக இருக்கிறாரோ அதேபோல இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் அறிமுகமான காலகட்டம் முதலே பெரிய திரைப்படங்களை இயக்கும் இயக்குனராக இருந்து வருகிறார். ஷங்கரின் திரைப்பட வாழ்க்கையில் தோல்வி என்பது மிக குறைவு தான் அதிகமான திரைப்படங்கள் அவருக்கு வெற்றி திரைப்படங்கள்தான் இயக்குனர் ஷங்கருக்கு ஆஸ்தான குருவாக இருந்தவர் யார் என்று யோசிக்கும் பொழுது பலரும் இதற்கு அளிக்கும் பதில் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ சந்திரசேகர் என்பதாகதான் இருக்கும். ஷங்கரின் குரு: எஸ் ஏ சந்திரசேகருக்கு முன்பே இயக்குனர் ஷங்கருக்கு குருவாக இருந்தவர் ஓமக்குச்சி நரசிம்மன். உண்மையில் ஷங்கர் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகரிடம்தான் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அவருடன்...
Gossips Corner

தோழிக்கே சக்களத்தியான 35 வயசு நடிகை.. எச்ச புத்தியால் வீதிக்கு வந்த முன்னாள் மனைவி..!

திரைத்துறையைப் பொறுத்தவரை பெண் ஆசை என்னும் விஷயம்தான் ஒவ்வொரு பிரபலத்தையும் மதிப்பிழக்க வைக்கும் விஷயமாக இருந்து வருகிறது. சினிமா துவங்கிய காலகட்டம் முதலே பெண்கள் ஒரு மோக பொருளாக அங்கு பயன்படுத்தப்பட்டு வருவது நடந்து வருகிறது. ஜூனியர் ஆர்டிஸ்டாக நடிக்க செல்லும் பெண்கள் கூட அட்ஜஸ்ட்மெண்ட்க்கு ஒத்துழைத்தால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்கிற நிலைமை சினிமாவில் இருந்து வருகிறது. சினிமா பிரபலங்கள் பலரே பல யூ ட்யூப் பேட்டிகளில் இவற்றையெல்லாம் வெளிப்படையாக பேசியிருக்கின்றனர். ஆனாலும் கூட தயாரிப்பாளர்களோ அல்லது கதாநாயகர்களோ அட்ஜெஸ்ட்மெண்டிற்கு அழைக்காமல் இருப்பதில்லை. இதற்கு நடுவே ஆசை நடிகைகள் மீது வரும் மோகம் தனி விஷயமாகும். ஏதாவது ஒரு நடிகை சினிமாவிற்கு புதிதாக வரும் பொழுது அவர் மீது ஆசை ஏற்பட்டு தன்னுடைய குடும்பத்தை எல்லாம் விட்டு விட்டு நடிகையுடன் சுற்றி தெரியும் நடிகர்கள் தமிழ் சினிமாவில் உண்டு. ...
Tamil Cinema News

சூப்பர் ஸ்டாரையே புடிச்சு தெருக்கூத்து ஆட விட்டிருக்காங்க… Money is Always Ultimate..! நெட்டிசன்கள் ஷாக்..!

தென்னிந்திய நடிகர்களிலேயே மிகவும் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். கருப்பு, வெள்ளை சினிமா காலகட்டங்களில் துவங்கி இப்போது வரை தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு சிகரமாக ரஜினிகாந்த் இருந்து வருகிறார். அப்படிப்பட்ட ரஜினிகாந்தே இறங்கி நடனமாடியிருக்கும் வீடியோதான் சமீபத்தில் அதிக வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த்தை பொருத்தவரை ஆரம்ப காலகட்டங்களில் நிறைய பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் பிறகு அவரை குறித்து நிறைய சர்ச்சைகள் கிளம்பிய பிறகு அதிகமாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை நிறுத்திக் கொண்டார். பிறகு வெகு காலங்கள் கழித்துதான் மீண்டும் மக்கள் மத்தியில் அதிகமாக தோன்ற துவங்கினார் ரஜினிகாந்த். பெரும்பாலும் ஏதேனும் நிகழ்ச்சிகளுக்கு வரும்பொழுது ரஜினிகாந்த் மிகவும் சிம்பிளாகதான் இருப்பார். சாதாரணமாக பேசுவார். சிம்பிளான நபர்: அவ்வளவுதான் மற்றபடி ரஜினிகாந்திடமிருந்து பெரிதாக வேறு ஒன்றும் எதிர்பார்த்த...
Tamil Cinema News

சரத்குமாரின் முன்னாள் மனைவி இங்கே.. ராதிகாவின் முன்னாள் கணவர்கள் எங்கே.. பிரபலம் வெளியிட்ட பகீர் தகவல்..!

தமிழ் சினிமாவில் அனைவராலும் அறியப்படும் முக்கியமான பிரபலமாக இருப்பவர் நடிகர் சரத்குமார். விஜயகாந்த், சத்யராஜ் போன்ற நடிகர்கள் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை தேடி வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் அவர்களுடன் சேர்ந்து சினிமாவில் முயற்சி செய்து வந்தவர் சரத்குமார். ஆரம்பத்தில் சரத்குமாருக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் கிடைத்த வாய்ப்பை நழுவ விட வேண்டாம் என்று வில்லனாக நடித்து வந்தார் சரத்குமார். விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த புலன் விசாரணை திரைப்படத்திலேயே சரத்குமார் வில்லனாகதான் நடித்திருப்பார். அதற்கு பிறகு அவருக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது கதாநாயகனாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சரத்குமார். இப்போது வரை சரத்குமார் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான பிரபலமாக இருந்து வருகிறார். அரசியலில் களம் இறங்கிய சரத்குமார்: இதற்கு நடுவே அரசியலிலும் ஈ...
Tamil Cinema News

கட்சி சேர பாடல் படப்பிடிப்பு செலவு எவ்வளவு..! பாடகர் Sai Abhyankkar ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் பிரபலம் அடைவதற்கு பல்வேறு வழிமுறைகளை இளைஞர்கள் பயன்படுத்துகின்றனர். பொதுவாக மாடலிங் துறையில் இருப்பவர்களுக்கு சினிமாவில் எளிதாக வரவேற்பு கிடைத்துவிடும் என்பதால் நடிகைகள் அந்த வழிமுறையை பின்பற்றுகின்றனர். மாடலிங் துறையில் இருந்து கொண்டு விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் அவர்கள் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெறுகின்றனர். ஆனால் நடிகர்களை பொருத்தவரை அதிகபட்சம் சின்னத்திரை அல்லது நடிப்பு பயிற்சி பட்டறைகளைதான் தேர்ந்தெடுக்கின்றனர். சின்னதிரையில் நடிக்கும் நடிகர்களுக்கு பெரிதாக சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்து விடுவதில்லை. ஆனால் அவர்கள் மக்கள் மத்தியில் கொஞ்சம் பிரபலமாகி விடுவதால் எளிதாக சினிமாவிற்கு வந்து விடலாம் என நினைக்கின்றனர். நடிகர்கள் வாய்ப்பு: அரிதாக நடிகர் சிவகார்த்திகேயன் கவின் போன்ற நடிகர்கள் அப்படித்தான் சினிமாவிற்குள் வந்தனர். இன்னும் சிலர் அரிதாக தங்களது திறமைகளை வெளி...
Tamil Cinema News

நீ நல்லாவே இருக்க மாட்டடா..சூரியாவுக்கு சாபம் விட்ட நடிகர் கார்த்தி..! என்ன ஆனது..?

தமிழ் சினிமாவில் மற்ற நடிகர்களை போல் இல்லாமல் மிக தாமதமாக கதாநாயகனாக நடிக்க வந்தவர் நடிகர் கார்த்தி. பொதுவாக 20 வயதுகளிலேயே பெரும்பான்மையான நடிகர்கள் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிப்பதற்கு வந்து விடுவார்கள். ஆனால் கார்த்தியை பொருத்தவரை 27 வயதில்தான் முதல் படத்திலேயே கதாநாயகனாக அறிமுகமானார். ஆரம்பத்தில் இயக்குனராக வேண்டும் என்கிற ஆசையில் இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார் கார்த்தி. அதற்குப் பிறகு கதாநாயகனாக அவர் நடித்த முதல் திரைப்படம் பருத்திவீரன். இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்திலேயே சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார் கார்த்தி. அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வர துவங்கின. தொடர் வெற்றி: தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல என்று கார்த்தி நடித்த பெரும்பான்மையான திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாகவே அமைந்தன...
Exit mobile version