Tuesday, September 24
Uncategorized

நீச்சல் உடையில்.. டாப் ஆங்கிளில்.. கண்ணான கண்ணே சீரியல் நடிகை..! – வைரலாகும் போட்டோஸ்..!

கண்ணான கண்ணே என்ற சீரியல் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நிமேஷிகா ராதாகிருஷ்ணன். இந்த சீரியலில் அப்பாவின் அன்பிற்காக ஏங்கும் மகள் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அம்மணி. இந்த சீரியலில் இவரது பெயர் மீரா. சீரியல் மட்டுமில்லாமல் இவருடைய உண்மையான நிஜ வாழ்விலும் அமைதியான பெண்ணாக இருக்கிறார். நிமேஷிகா கண்ணான கண்ணே சீரியலில் இவர் நடித்துள்ள கதாபாத்திரம் அந்த சீரியலை பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் இவர் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது நீச்சல் உடையில் இருக்கும் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஷாக்காகி உள்ளார். கோயம்புத்தூரில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் பேஷன் டெக்னாலஜி படித்து வந்த நிம்மதியா கோயம்புத்தூரில் உள்...
Uncategorized

கடற்கரையில்.. நீச்சல் உடையில் குளுகுளு போஸ்..! – இணையத்தை சூடேற்றிய ஸ்ரேயா..!

டிகை ஸ்ரேயா குழந்தை மற்றும் கணவருடன் பீச்சில் பிகினி உடையில் விளையாடி மகிழும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கவர்ச்சியாக தமிழ் சினிமாவை கலக்கிய ஸ்ரேயா கடந்த சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய நண்பரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார் இப்போது இவருக்கு தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி மலையாளம் என பல மொழிகளில் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் இரண்டாவது ஹீரோயினாக அறிமுகமான ஸ்ரேயா ரஜினியுடன் சிவாஜி படத்தில் நடித்த பிறகு இந்திய அளவில் பிரபலம் ஆனார். குறிப்பாக ஸ்ரேயாவின் இடுப்பு டான்ஸ்.. அதற்கு ததமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு இருந்தது. ஸ்ரேயாவின் உடல்வாகு மற்றும் அவருடைய எடுப்பான பின்னழகு ஆகியவை தமிழ் ரசிகர்களை அவர் பக்கம் சுண்டி இழுத்தன. கடந்த 2018ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காத...
Uncategorized

ஷவர்மா தடை..? – பின்னால் இருக்கும் அதிர வைக்கும் அரசியல்..! – பரபரப்பு தகவல்கள்..!

துண்டு துண்டாக வெட்டப்பட்ட சிக்கன கடப்பாரை மாதிரி ஒரு இரும்புக் கம்பியில் குத்தி அதை வைத்து இளம் சூட்டில் அப்படியே சுட்டு அதுக்கப்புறம் அந்த சின்னச்சின்ன துண்டுகளாக வெற்றி பன் மாதிரி இருக்கிற ஒரு ஒரு ரொட்டிடிக்குள் சிலபல சாஸ்களை ஊற்றி அந்த சிக்கனை வைத்து சுற்றி கொடுப்பதற்கு தான் ஷவர்மா. இதனை, ரோட்டராமாக இருக்கும் கடைகளில் நிறைய பார்த்திருப்போம். ஆனால் இந்த ஷவர்மாவுக்கு பின்னாடி கடந்த ஒரு வாரமா நடந்துகொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய ஒரு அரசியலை நாம இன்னைக்கு பாக்க போறோம். ஷவர்மா மரணம் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கேரளாவில் ஒரு பள்ளிச்சிறுமி ஷவர்மா சாப்பிட்டதன் விளையவாக பேதியாகி உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த, தகவல் காட்டுத்தீ போல இணையத்தில் பரவியது. டிவி, பேப்பர், சோசியல் மீடியா என பயங்கரமாக இந்த விஷயம் பரவியதை நாம் அறிவோம். ஆனால், இதற்கு பின்னால் இருக்கிற, நாம் யூகிக்க தவறிய மிக...
Uncategorized

இந்த கிளாமர் போதுமா..? இன்னும் கொஞ்சம் வேணுமா..? – திமிரும் முன்னழகு.. சூடேற்றும் ரித்திகா சிங்..!

பிரபல இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று திரை படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங். நிஜவாழ்க்கையில் குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்திருந்தார். இந்த படம் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது இந்த ஒரே படத்தின் மூலம் தான் இந்தியா நடிகையாக உயர்ந்தார் ரித்திகா சிங். இப்போது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களிலும் நடித்து வருகிறார் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தில் ஹீரோ அசோக் செல்வன் இவரை செல்லமாக நூடுல்ஸ் மண்டை என்று அழைத்ததன் காரணமாக சமூக வலைதளங்களில் இப்போதும் இவரை பலரும் நூடுல்ஸ் எ...
Uncategorized

“நான் பக்கா பொண்டாட்டி மெட்டீரியல்…” – ஆண்ட்டி லுக்கில் சூட்டை கிளப்பும் அனுயா..!

சினிமாவில் அறிமுகமாகும் போது இழுத்துப் போர்த்திக்கொண்டு நடிக்கும் நடிகைகள் பலர் காலப்போக்கில் கவர்ச்சி நடிகைகளாக உருவாகின்றனர். அந்தவகையில் ஆரம்பத்தில் குடும்ப பாங்காக நடித்து பிறகு கவர்ச்சி குதிரையாக மாறியவர் நடிகை அனுயா. இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். இந்திப்படங்களில் அறிமுகமான இவர் தமிழில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த சிவா மனசுல சக்தி என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நச்சென பதிந்தார். அதைத்தொடர்ந்து நகரம், மதுரைசம்பவம், நஞ்சுபுரம், நான், நண்பன் போன்ற பல படங்களில் டாப் நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். நல்ல வாட்ட சாட்டமான உடல் வாகு வெள்ளை தக்காளி போன்ற முகம் என இருந்தாலும், இடையில் பட வாய்ப்புக்காக தன்னுடைய மோசமான புகைப்படங்களை பிரபல இயக்குனர் ஒருவருக்கு பகிர்ந்தது சுச...
Uncategorized

வித்தியாசமான கவர்ச்சி உடையில்.. விவகாரமான போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் பாவனி ரெட்டி..!

சின்னத்திரையில் சின்னதம்பி என்ற நாடகத்தின் மூலம் அறிமுகமானவர் பாவணி ரெட்டி. இந்த சீரியலின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் மக்களின் மத்தியில் பேராதரவைப் பெற்று மேலும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது சக போட்டியாளர் அமீர் என்பவருடன் காதலில் இருந்தார் என்ற தகவல்கள் பரவின. போட்டியாளர் அமீர் பாவனியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்தார். மேலும் பிக் பாஸ் படுக்கை அறையில் பாவனியின் கண்ணத்தில் நச்சென முத்தம் கொடுத்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவு பெற்றது. இதனை தொடர்ந்து இணையத்தில் உள்ள பல ஊடகங்களுக்கு பாவனியும் அமீரும் ஜோடியாக பேட்டி கொடுத்து வந்தனர். சின்னத்திரையில் நடிப்பதற்கு முன்பாக சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் பாவனி. தன்...
Uncategorized

தொளதொள டீசர்ட்.. காதலனுடன் நெருக்கமாக நயன்தாரா..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வருகின்றனர். இருவரும் வரும் ஜூன் 9-ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் வெளியான காத்துவாக்கில் ரெண்டு காதல் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை நயன்தாரா தன்னுடைய காதலன் விக்னேஷ் சிவனுக்கு பல கோடி மதிப்பிலான பரிசுப் பொருட்களை வழங்கி உள்ளார். அந்த பரிசு பொருட்களுடன் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. வல்லவன் படப்பிடிப்பின் போது நடிகர் சிம்புவை காதலித்த நயன்தாரா அந்த காதல் செட் ஆகாமல் போனதால் அவரை பிரிந்தார். தொடர்ந்து, வில்லு படத்தின் ஷூட்டிங்கின்போது நடிகர் இயக்குனர் பிரபுதேவாவுடன் காதலில் விழுந்தார். இதனை தொடர்ந்து நடிகர் பிரபுதேவா அவருடைய மனைவியை விவகாரத்து செய்து விட்டு நயன்தாராவை உடன் சேர்ந்து வாழ்ந்து ...
Uncategorized

வாழ்க்கைக்கு வேண்டிய எளிய பரிகாரங்கள்.

(1) வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ பகல் வேலையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் தானம் செய்ய குடும்பம் உடல் கோளாறுகளிலிருந்து விடுபடும். இதன் சக்தியை மூன்றே நாட்களில் உணரலாம். (2) நல்ல சம்பாத்தியம் இருந்தும் பணம் வீண் விரயமாகி கொண்டே இருந்தால் தினமும் காலை வேளையில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட்கள் வழங்க வீண் விரயம் கட்டுப்படும். (3) மன வருத்தம், என்னவென்றே தெரியாத குழப்பம், மன அழுத்தம், சோர்வு போன்றவை நாள் முழுதும் இருப்பின் இரவு படுக்கும் பொழுது தலைக்கு அருகில் ஒரு டம்ப்ளர் தண்ணீர் வைத்து கொண்டு படுக்கவும். காலையில் சோர்வு, மன அழுத்தம் நீங்கி இருப்பதை நீங்களே உணரலாம். நீரை மரத்திலோ வெளியிலோ ஊற்றி விட வேண்டும். அதை குடிக்க கூடாது. (4) காரணமில்லாத பய உணர்வு இருந்து கொண்டே இருப்பின், வலது கையில் ஸ்டைன்லெஸ் ஸ்டீல்...
Uncategorized

பேச்சுலர் செய்யக்கூடிய எளிமையான சாம்பார் ரெசிபி.

பேச்சுரலாக இருக்கக்கூடிய ஆண்கள் தோசை அல்லது இட்லி சாம்பார் வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் என்று நினைப்பார்கள் ஆனால் அது செய்வது எப்படி என்று யோசிப்பார்கள் அப்படிப்பட்டவர்கள் இன்று இந்த எளிய சாம்பார் ரெசிபியை கற்றுக்கொண்டால் வீட்டு சாம்பார் சுவையான சாம்பார் மீன்களில் வைத்து அசத்தலாம். இதனை செய்ய தேவையான பொருட்கள்  துவரம் பருப்பு 100 கிராம் கடலைப்பருப்பு ஒரு மேசைக்கரண்டி  தனியா 2 ஸ்பூன்  புளி வெங்காயம் எண்ணெய் மிளகாய் 8  தேங்காய் ஒரு மூடி முருங்கைக்காய் கத்திரிக்காய்  முள்ளங்கி  ஏதாவது ஒன்று இருக்கலாம் அல்லது ஒவ்வொன்றையும் சிறு துண்டுகளாக சேர்த்தும் போடலாம். செய்முறை  துவரம்பருப்பை நன்கு வேகவிட்டு இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும் பின்பு புளி உப்பு சேர்த்து ஊற போட்டு கொள்ளவும் கொத்தமல்லி கடலைப்பருப்பு மிளகாய் பெருங்காயம் முதலியவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து எட...
Uncategorized

வளிமண்டல மாசினை சுத்தமாக்கும் துளசி.

மூலிகைகளின் அரசி  துளசி இளமையைக் காக்கும். துளசி பல நோய்களைத் தீர்க்கும். இந்த துளசி நோய் வருமுன் காத்து வந்த நோயை விரட்டி எதிர்காலத்திலும் நோய் வராத அளவுக்கு எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் அற்புத ஆற்றல் வாய்ந்தது.  நாம் நினைப்பது போல் இந்த துளசி நோய்க்கு மட்டும் நிவாரணி அல்ல. சுற்றுச்சூழலும் இதன் பங்கு மகத்தானது .காற்றில் உள்ள கார்பன்டை ஆக்சைடை கிரகித்துக் ஆக்சிஜனை வெளியேற்றும் அற்புத பணியைச் செய்கிறது . இந்த பணியை பெரும்பாலான எல்லா தாவரங்களும் செய்தாலும் துளசிக்கும் மற்ற தாவரங்களுக்கு வித்தியாசம் உள்ளது. துளசியில் உள்ள மருத்துவ குணம் வாய்ந்த பொருட்கள் வளிமண்டலத்தில் உள்ள கிருமிகள் போன்ற மாசுக்கள் சுத்திகரிக்கப்படுகிறது. இதனால் காற்றினை சுத்தப்படுத்தி மிக நல்லது செய்வது அதுமட்டுமல்ல துளசி செடி அதிகம் உள்ள இடங்களில் கொசுக்கள் வராது.  துளசிச் சாறு அருந்துவதன் மூலம் சளி நீங்கும் காய்ச்சலுக்...