நெல்லிக்காய் துவையல்

நீண்ட நாள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக உயிர் வாழ நெல்லிக்கனியை உண்பது மிகவும் அவசியமானது எந்த நெல்லிக்கனியை தான் அதியமான் அவ்வைக்கு வழங்கியதாக வரலாறு கூறுகிறது அப்படிப்பட்ட …

Read More »

Xoxo காதலர் தின வரலாறு.

புத்தாண்டுக்கு அடுத்து சர்வதேச அளவில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு என்றால் அது காதலர் தினம் தான். பூக்கள், பரிசுகள், முத்தங்கள் தாண்டி காதலர் தினம் உருவான சோக …

Read More »

துளசி பூஜை செய்வதால் கிடைக்கும் பலன்கள்..

  ஸ்ரீ மகா லக்ஷ்மியின் அவதாரமாக துளசி விளங்குவதுடன், பாம்பை மெத்தையாக கொண்டு துயிலும் எம் பெருமானின் மார்பில் மாலையாக என்றென்றும் தவழ்ந்து வலம் வருகிறாள். எம் …

Read More »

தூதுவளைக் குழம்பு

தூதுவளை தூதுவளை அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்பக மூலிகை. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல தமிழ் பெயர்கள் உண்டு. இந்தியாவில் பெரும்பாலும் தோட்ட வேலிகளில் …

Read More »

உடல் எடையை கூட்ட உதவும் உணவுகள்.

சிலர் பார்ப்பதற்கு ஒல்லியாக காற்றடித்தால் பறந்து விடுவார்களோ என்று எண்ணும் அளவிற்கு மிகவும்  மெல்லிய தோற்றத்தோடு காட்சி தருவார்கள். அவர்கள் என்னென்ன உணவுகளை எடுத்து வயிறு நிறைய …

Read More »

புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்த இரண்டாவது நாளே மரணித்த தம்பதியினர்..! – நடந்தது இது தான் ..!

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ரவீந்தரன் மற்றும் உஷா தம்பதியினர் இரண்டு தினங்களுக்கு முன்பு அவர்கள் புதிதாக கட்டிய வீட்டில்  தனது மகள் ரிந்தியாவுடன் கிரகபிரவேஷம் …

Read More »

மிளகை எந்த முறையில் பயன்படுத்தினால் என்ன நன்மைகள் கிடைக்கும்.

5 மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் அஞ்சாமல் உணவருந்தலாம் என்பது பழமொழி. அப்படிப்பட்ட மிளகினை பற்றிய முக்கியமான பயன்களையும் அதை எப்படி பயன்படுத்துவதின் மூலம் நாம் அதிக …

Read More »

உங்கள் ஆரோக்கியமே முக்கியம்..!

உங்கள் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக தினமும் நீங்கள் 3 லிட்டர் தண்ணீரை அருந்த வேண்டும். கட்டாயமாக அரைமணிநேரம் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். ஒரு மனிதனுக்கு நல்ல உடற்பயிற்சி என்றால் …

Read More »

கண் பார்வையை இயற்கையாக சரி செய்ய முக்கிய குறிப்புகள்.

உடல் உறுப்புகளிலேயே மிக முக்கியமான  உறுப்பாக திகழ்வது கண்கள். ஆனால் இன்றைய தலைமுறையை பார்த்தால் அவர்களுக்கு கண்பார்வையில் பலதரப்பட்ட கோளாறுகள் இளம்வயதிலேயே தோன்றுவது இயல்பான ஒன்றாகிவிட்டது.  ஏனென்றால் …

Read More »

சங்கடம் தீர்ப்பார் சனீஸ்வரன்

நவகிரகங்களுள் மிகவும் சக்தியும், பலமும் வாய்ந்தவராக கருதப்படுபவர் சனிபகவான். பற்பல சிவன் கோயில்களில் இவருக்குத் தனிசந்நதிகள் இருந்தாலும், திருநள்ளாரில் இருக்கும் தர்ப்பரண்யேஸ்வரர் சந்நதியின் கிழக்கு கோபுரத்தின் வடக்கு …

Read More »