Tuesday, September 24
Uncategorized

மாத தவணையில் கேடிஎம் 390 அட்வென்சர் பைக்கா.

இளைஞர்களை மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் தான் இது படித்தவுடன் அவர்கள் மனது நிச்சயமாக அரட்டை வெற்றிதான் பாராட்டும் இது உண்மையா என்று அவர்கள் அவர்களையே கிள்ளிப் பார்த்துக் கொள்வார்கள். அப்படிப்பட்ட இனிப்பான செய்திதான் மாதத் தவணையில்  ₹ 6999  செலுத்தி  இந்த பைக்கினை நீங்கள் ஓட்டிச்செல்ல முடியும். பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கேடிஎம், அதன் அட்வென்சர் ரக இருசக்கர வாகன மாடலான 390 அட்வென்சர் (2022 KTM 390 Adventure) மோட்டார்சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது 2022 வெர்ஷன் ஆகும்.  அறிமுக விலையாக இப்பைக்கிற்கு ரூ. 3.28 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். வாடிக்கையாளர்களை இப்பைக்கின் கவர வேண்டும் என்பதற்காக மலிவான இஎம்ஐ தொகையில் வழங்கவும் நிறுவனம் முன் வந்துள்ளது. இந்த பைக்கில் 6 ஸ்பீடு வசதிக் கொண்ட ஸ்லிப்பர் க்ளட்ச் வசதி ...
Uncategorized

கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோவில்

கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோவில், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அமைந்துள்ள சிவன் கோவிலாகும். சங்ககாலத்தில் கொல்லிமலையானது சதுரகிரி என்றும் அறமலை என்றும் அழைக்கப்பட்டது.  கோவில் வரலாறு : இயற்கை வளம்மிக்க கொல்லிமலையானது வல்வில்ஓரி என்னும் மன்னன் ஆண்ட பகுதியாகும். காலாங்கி முனிவர் முதலாக பதினெண் சித்தர்கள் இம்மலையில் பல குகைகளில் தங்கித் தவம் செய்துள்ளனர்.  அறைப்பள்ளி என்பது மலைமேல் உள்ள கோவில் என்ற பொருளாகும். எனவே இக்கோவிலுள்ள  இக்கோவிலுக்குப் பக்கத்தில் மீன்பள்ளி என்ற ஆறு ஓடுகிறது. இம்மீன்பள்ளியாற்றில், இறைவன் மீன்களின் வடிவில் இருப்பதாக நம்பப்படுகிறது.  எனவே மீன்களுக்கு பழம், தேங்காய் வைத்துப் படைத்து, அவற்றுக்கு உணவு தரும் பழக்கம் பண்டை நாளில் இருந்து வந்துள்ளது. இதன்பின்னரே அறைப்பள்ளிநாதருக்கு பூஜை நிகழ்கிறது. இக்கோவிலின் மேற்கு பகுதியில் கொல்லிப்பாவை என்னும் தெய்வ சக்தி வாய...
Uncategorized

முக்கால்வாசி முன்னழகு தெரிய.. இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் சமந்தா..! – ரசிகர்கள் ஷாக்..!

ஆங்கிலத்தில் வெளியாகும் பத்திரிக்கையான "பீகாக்"-கின் அட்டை படத்துக்காக நடிகை சமந்தா நடத்தியுள்ள கிளாமர் போட்டோஷூட்டை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். நம்ம ஊற்று சென்னை பல்லாவாரத்தில் பிறந்த வளர்ந்தவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2010-ம் ஆண்டு இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். படத்தில் இவருக்கு உதவி இயக்குனர் வேடம். இதையடுத்து விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களும் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமானார் நடிகை சமந்தா, சில ஆண்டுகள் நடிகர் சித்தார்த்தை காதலித்தார். இருவரும் கல்யாணம் செய்து கொண்டார்கள். லின் இன்னில் வாழ்ந்து வருகிறார்கள் போன்ற தகவல்கள் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கின. நடிகர் சித்தார்த்தின் சைக்கோத்தனமாக போக்கால் இந்த காதல் தோல்வியில் முடிந்தது. இதன...
Uncategorized

உடற்பயிற்சி கூடத்தில் தாறு மாறு செல்ஃபி..! – தீயாய் பரவும் ஸ்ருஷ்டி டாங்கே..!

தமிழில், டார்லிங் என்ற படத்தில் நடித்த சிருஷ்ட்டி டாங்கே கவர்ச்சி உடையில் உடையில் ஏடாகூட போஸ் கொடுத்து ரசிகர்களை ஆசை பம்பரமாய் சுற்ற வைத்துள்ளார். ஸ்ருஷ்ட்டி டாங்கே தன்னுடைய புதிய ஹிந்தி படத்திற்கான போட்டோஷூட் மற்றும் டெஸ்ட் ஷூட்டை கடந்து வெள்ளி கிழமை அன்று முடித்துள்ளார். இவர் தமிழில் கணேஷ்பாபு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்துள்ளார். இப்படப்பிடிப்பு 90 சதவீதம் முடிவடைந்து ,மேலும் இருக்கும் பணிகளில் அப்படக்குழு வேலை செய்து வருகிறார்கள். ஸ்ருஷ்ட்டி மேகா எனும் படத்தில் முதல் முரையாய் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். ஆனால் அப்படம் மக்களை ஸ்ருஷ்ட்டியை நோக்கி திரும்பி பார்க்க வைக்கவில்லை. அதில், இடம் பெற்ற "புத்தம் புது காலை.." ஒற்றை பாடல் மூலம் பட்டி தொட்டியெங்கும் போய் சேர்ந்தார் அம்மணி. 2015 இல் டார்லிங் என்ற படத்தில் ஜி வி பிரகாஷுடன் ஜோடி சேர்ந்த சிருஷ்ட்டி தன்...
Uncategorized

“பால் பூத்” – மோசமான கவர்ச்சி உடையில் யாஷிகா ஆனந்த் – இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!

தமிழ் சினிமாவில் தற்போது மாபெரும் கவர்ச்சி நடிகையாக அவதாரம் எடுத்தவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இவ்வாறு இவர் நடித்த முதல் திரைப்படத்தின் மூலம் இவருக்கு பிரபலம் கிடைக்கவில்லை என்றாலும் அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தன. இதை தொடர்ந்து துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் துணை கதாபாத்திரத்தில் நடித்துகொண்டிருந்தாள் நாம் எப்பொழுதும் பின்னாடியே தான் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் தனது மொத்த கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து விட்டார். இவ்வாறு இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஆக நடிகை யாஷிகா ஆனந்தின் பெயர் வேறு ஒரு நடிகை என முத்திரை இடப்பட்டது. இவ்வாறு அதற்கு பஞ்சம் இல்லாத அளவிற...
Uncategorized

“உன்னோட B**bs பெருசா இருக்கு…” என்று கமெண்ட் செய்த ரசிகருக்கு… கனிகா கொடுத்த பதில்..!

கனிகா சில காலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். இப்போது அவர் மீண்டும் நடிக்க வந்து இருக் கிறார். ‘வரலாறு’ படத்தில் நடித்ததுதானோ என்னவோ இவருக்கு வருகிற பட வாய்ப்புகள் எல்லாமே வரலாற்று படங்களாக அமைந்துள்ளன. மம்முட்டி நடித்த ‘பழசிராஜா’வில், கனிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து கனிகாவுக்கு மீண்டும் மம்முட்டியுடன் ஒரு மலையாள வரலாற்று படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்து இருக்கிறது. கனிகா அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு நடிக்க சம்மதித்து இருக்கிறார். அவரிடம், ‘‘தொடர்ந்து வரலாற்று படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறதே...அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’ என்று கேட்கப்பட்டது. அதற்கு, ‘‘வரலாற்று படங்களில் நடிப்பதை எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். அதுவும் மம்முட்டியுடன் மீண்டும் சேர்ந்து நடிப்பதில் மிகுந்...
Uncategorized

இது தொடையா..? இல்ல, வாழைத்தண்டா..? – தோட்டத்தில் தொடையை காட்டி சூடேற்றிய ரித்திகா சிங்..!

வெள்ளை நிற கவுன்.. கீழே எதுவும் போடாமல் தொடையை காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து நடிகை ரித்திகா சிங் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது படு வைரலாகி வருகிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான “இறுதிச்சுற்று” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ரித்திகா சிங். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார். முதல் படம் சூப்பர் ஹிட் என்பதால் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கு வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அந்த வகையில் விஜய் சேதுபதியுடன் “ஆண்டவன் கட்டளை”, ராகவா லாரன்ஸ் உடன் “சிவலிங்கா” போன்ற படங்களில் நடித்தார். பெரிய நடிகர்கள் படங்கள் என்றாலும், இந்த படத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காதது ஏமாற்றத்தை கொடுத்தது. பின்னர் நடிகர்கள் முக்கியம் இல்லை... கதை தான் முக்கியம் என்பதை தெரிந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் கா...
Uncategorized

குழந்தைக்கு தாயான பிறகும்.. படுக்கையில் தொடையை காட்டி.. உஷ்ணத்தை கூட்டும் காஜல் அகர்வால்..!

கோடை வெயில் காரணமாக கிளாமருக்கு மாறிய காஜல் அகர்வாலின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.நடிகை காஜல் அகர்வால் - கெளதம் கிட்சலு தம்பதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆண் குழந்தை பிறந்தது என்பதும், இந்த குழந்தைக்கு நீல் கிட்சலு என்று பெயர் வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. குழந்தைக்கு தாயான, பிறகு காஜல் அகர்வால் முதன்முறையாக மாடர்ன் உடையில் மத்திய அழகை காட்டி கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு திரையுலகிலும் இவரின் மார்க்கெட், கொடி கட்டி பறக்க முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். இவர், குறைந்த காலத்திலேயே சிறந்த நடிகை அந்தஸ்தை பெற, தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்கர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். பிஸியான நடிகையாக சுற்றி திரிந்த காஜல் அகர்வால், பிரபல தொழிலதிபர் கவுதம் கிச்ச...
Uncategorized

நீச்சல் உடையில்…. குனிந்தபடி.. பாத்ரூமில் செல்ஃபி..! – உஷ்ணத்தை கூட்டும் ஸ்ரேயா..!

ஸ்ரேயா தற்போது நீச்சல் உடையில் குனிந்தபடி பாத்ரூமில் நின்று கொண்டு செல்ஃபி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கவர்ச்சி கன்னியாக தமிழ் சினிமாவில் வலம் வரும் ஸ்ரேயா, தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களிலும் மார்க்கெட் உள்ளது. தமிழ் சினிமாவில் 'எனக்கு 20 உனக்கு 18’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரேயா, பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனுஷ், விஜய், விக்ரம், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ளார். ஸ்ரேயாவின் பெல்லி டான்ஸ் தமிழில் ஏகபோக வரவேற்பு உள்ளது. இவர் தன் கவர்ச்சி மட்டும், நடிப்பால் தமிழ் ரசிகர்களை தன் வசம் கட்டிப் போட்டவர். இதையடுத்து, கடந்த 2018 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலனான ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பி...
Uncategorized

மனதினை கொள்ளை அடிக்கும் உலகக் கோப்பை.

கிரிக்கெட் என்றாலே அனைவரும் ஒன்றாக அமர்ந்து மிக ஜாலியாக குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு ஓர் அருமையான விளையாட்டு என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் உலகக்கோப்பை கிரிக்கெட் என்றால் வீட்டுக்குள்ளேயே பெட் கட்டி யார் வெல்வார்கள் யார் தோல்வி அடைவார்கள் என்று நம் வீடடுக்குள்ளேயே ஒரு போட்டியை உருவாக்கி மிக ஜாலியாக பார்க்கக்கூடிய இந்த கிரிக்கெட் உலகக் கோப்பை எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்பதைப் பற்றியும் எவ்வளவு உலகக்கோப்பை இதுவரை நடந்துள்ளது அதில் யார் யார் வென்று உள்ளார்கள் என்பதை பற்றி இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். 1975ஆம் ஆண்டு தான் முதல் உலகக் கோப்பை இங்கிலாந்து நாட்டில் துவங்கப்பட்டது. இதில் ஸ்கெட்ச் போட்டிகளில் அங்கீகாரம் பெற்ற இங்கிலாந்து ஆஸ்திரேலியா வெஸ்ட்இண்டீஸ் இந்தியா பாகிஸ்தான் நியூசிலாந்து நாடுகள் போட்டிகளில் பங்கேற்றது அதுமட்டுமல்லாமல் புதிதாக ஸ்ரீலங்காவும் கிழக்கு ஆப்பிரிக்க நா...
Exit mobile version