Tuesday, September 24
Uncategorized

ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் இம்புட்டு கவர்ச்சியா..? – பாவாடையை கிழித்து விட்டு அது தெரிய.. பதற வைத்த காஜல்..!

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த காஜல் அகர்வால் 2020-ல் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அப்போதே சினிமாவை விட்டு விலகிவிடுவார் என்று பேசப்பட்டது. ஆனால் தொடர்ந்து நடித்து வந்தார். பின்னர் கர்ப்பமானதும் படங்களில் நடிப்பதை குறைத்தார். இந்தியன்-2 படத்திலும் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க முதலில் காஜல் அகர்வாலையே ஒப்பந்தம் செய்தனர். ஆனால் கர்ப்பமாக இருப்பதை காரணம் காட்டி அந்த படத்தில் இருந்து விலகினார். சமீபத்தில் காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது குழந்தையை வளர்ப்பதிலேயே முழு கவனம் செலுத்தி வருகிறார். புதிய படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகவில்லை. கதை சொல்ல வரும் டைரக்டர்களையும் சந்திக்க மறுப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சினிமாவை விட்டு முழுமையாக விலகி குடும்பத்தை கவனித்துக்கொள்ள காஜல் அகர்வால் முடிவு செய்து இருப்பதாக தெலுங்க...
Uncategorized

மூளை வளர்ச்சிக்கு உதவும் மூலிகைகள்.

இன்று உள்ள சூழ்நிலையில் சில குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி குறைபாடு ஏற்படுகிறது. அதனை உணவின் மூலம் நம்மால் சரி செய்ய முடியும்.கர்ப்பிணியாக இருக்கும்போதே இந்த மூலிகைகளை பயன்படுத்தி வந்தால் சிசுவிற்கு மூளை வளர்ச்சிக்கு மிக நல்ல முறையில் ஏற்படும். குழந்தை பிறந்த பின்பு அந்த உணவுகளை பின்பற்றுவதின் மூலம் மூளை வளர்ச்சியில் எந்தவிதமான  சிக்கலும் இல்லாமல் அதிக  அளவு ஞாபக சக்தி உள்ள குழந்தைகள்  உருவாவார்கள். மூளை வளர்ச்சிக்கு உதவும் மூலிகைகள்:  மூளை பலம்பெற வேண்டுமானால் பீர்க்கங்காயை அதிக அளவு உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதனை சாம்பார், பொறியல், தோலினை தொகையாலாக்கி உண்ணலாம்.இதன் பூக்களை கஷாயமாக்கி அருந்தலாம்.  தினமும் ஒரு நெல்லிக்காயை உண்டால் மூளையில் உள்ள புண்ணை கூட மாற்றக்கூடிய சக்தி இதற்கு உண்டு. நாயுருவி வேரையும், கரிசலாங்கண்ணி வேரையும் இடித்து கஷாயம் காய்ச்சி காலை நேரத்தில் உணவுக்குப்பின் கு...
Uncategorized

வாழைப்பூ பொறியியல்.

இன்று உள்ள காலகட்டத்தில் அனைவருக்கும் வயிற்று கோளாறுகள் ஏற்படுவது இயல்பாகிவிட்டது வயிற்று கோளாறுகளை நீக்கி வாழை மரத்திற்கு உண்டு இருக்கக்கூடிய வாழைப்பூ வாழைத்தண்டு வாழைப்பழம் தடுக்கக்கூடிய சக்தி படைத்தது. அப்படிப்பட்ட வாழைமரத்தில் இருந்து எடுக்கப்பட கூடிய உழைப்பு மிகவும் மருத்துவப் பயன் உள்ளது இதனை பொரியல் அல்லது வடை செய்து சாப்பிடும் போது குடலில் சிறிது அளவு முடி இருந்தால் கூட அதை வெளியே கொண்டு வரக்கூடிய சக்தி படைத்தது. எனவே என்று வாழைப்பூ பொரியல் எப்படி செய்வது என்பதை பார்ப்போம் முதலில் வாழைப்பூ பொரியல் செய்வதற்கு   தேவையான பொருட்கள் வாழைப்பூ1 கடலை எண்ணெய் ஒரு ஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு சிறிதளவு மிளகாய் வற்றல் 4 தேங்காய்ப்பூ ஒரு கப். செய்முறை  முதலில் வாழைப்பூவை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவேண்டும் அவ்வாறு சுத்தம் செய்யும்போது அதனுடைய மகரந்த நீட்சி மற்றும்  ப...
Uncategorized

உடுப்பி ஶ்ரீகிருஷ்ணர்கோயில் கர்நாடகா

உடுப்பி  நகரில் அமைந்துள்ளது  ஶ்ரீகிருஷ்ணரின்  இவ்வாலயம். ஶ்ரீகிருஷ்ணரின் வலது கையில் தயிர் கடையும் மத்தும், இடது கையில் ஏந்தியுள்ளார். தன் கணவர் குழந்தையாக இருந்தப்போது, எப்படி இருந்தாரென  பார்க்க  ருக்மணிதேவியார்  ஆசைப்பட்டாராம்.  எனவே ருக்மணி தேவியார் வழிபட விஷ்வகர்மா  இந்த ஸ்ரீகிருஷ்ணரின் விக்ரகத்தை அமைத்தாராம்.  துவாரகை கடலில் மூழ்கிய போது ருக்மணி தேவியார் வழிபட்ட இக் கிருஷ்ணர் விக்கிரகமும் கடலில் மூழ்கியது.   ஐயாயிரம்  ஆண்டுகளுக்குப் பின்னர் அது மத்வருக்குக் கிடைத்து, மத்வரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பாலகிருஷ்ணர் விக்ரகமே உடுப்பி ஆலய மூலவராகும். இக்கோயிலில் "மத்வ புஷ்கரிணி" என்னும் தீர்த்தமுள்ளது. சந்திர பகவான்  தனது மனைவிகளான இருபத்து ஏழு நட்சத்திரங்களுடன் கிருஷ்ணரை வழிபட்ட தலமிது. தட்சனின் சாபத்தால் தனது ஒளியையும்,  அழகையும் இழந்து வருந்திய சந்திரன், சிவபெருமானை நோக்கி உடுப்பியில்...
Uncategorized

மலச்சிக்கலை தீர்க்கும் இயற்கை வழிகள்.

மலச்சிக்கல் மனிதனுக்கு பல சிக்கலைத் தரும் என்பது பழமொழி மட்டுமல்ல ,மலச்சிக்கலால் பாதிக்கப்படும் நபர்கள் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.   மலசிக்கலை குணப்படுத்த சில வழிமுறைகள்  நார்ச்சத்து நிறைந்த கோதுமை, கேழ்வரகு ,திணை, வரகு, கொள்ளு போன்ற தானிய உணவு வகைகள் மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும். எனவே முழு தானியங்கள் ஏதாவது ஒன்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.  அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். இரவில் படுக்கச் செல்லுமுன் வெதுவெதுப்பான சுடு நீரை குடிப்பது மிகவும் நல்லது. காலையில் எளிதாக மலம் கழிக்க இவை உதவிகரமாக இருக்கும்.  புகை ,மது இவற்றை உபயோகப்படுத்தக்கூடாது. அதுமட்டுமல்ல பொரித்த உணவுகளுக்கு பதிலாக பழங்கள், காய்கறிகள் எடுத்துக் கொள்ள வேண்டும் .கொய்யாப்பழத்தை விதையுடன் உண்ண வேண்டும். இது குடலியக்கத்தை சீராக்கி அதோடு உள் அடுக்...
Uncategorized

முக முடியை நீக்க மாஸ்க்

பெண்கள் சிலருக்கு உதடுகளுக்கு மேற்புறமும் தாடிக்கு கீழ்ப்புறமும் மீசை வளர்வதை பார்த்திருப்போம். ஆண்களின் உடலில் முடி வளர்வதை தூண்டும் ஹார்மோன்கள் பெண்களின் உடலில் சுரக்கும் போது தான் முகத்தில் தேவையற்ற முடிகள் வளர்கிறது.  இந்த பிரச்சனையால் பெண்கள் வெளியே செல்லவே கூச்சப்படுவார்கள். முடி வளர்வதை தடுக்க பார்லர்களில் செய்யப்படும் த்ரெட்னிங்   மேற்கொள்வதால் ஒற்றைத்தலைவலி ஏற்படுவதுடன் பக்க விளைவுகளும் ஏற்படும். இதனால் தேவையற்ற முடிகளை நீக்க சில  ஹேர் ரிமூவல் க்ரீம் உபயோகப்படுத்தாமல் இருப்பது நல்லது . இயற்கை முறையில் முக முடியை நீக்க சில குறிப்புகள் குறிப்பு 1 குப்பைமேனி இலை பொடி, கோரைக்கிழங்கு பொடி, கடலைமாவு, கஸ்தூரி மஞ்சள் பொடி, அடுப்புச் சாம்பல் ஆகிய அனைத்தையும் தலா 50 கிராம் அளவு எடுத்துக் கொள்ளவேண்டும். அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து கலக்க வேண்டும். இதிலிருந்து அரை ஸ்பூன் எடுத...
Uncategorized

சல்லடை போன்ற ப்ரா.. மேலாடையை இறக்கி விட்டு.. இணையத்தை திணறடிக்கும் மாளவிகா மோகனன்..!

மாடலிங் துறையில் இருக்கும் பெரும்பாலான பிரபலங்கள் தற்போது சினிமா உலகில் கால் தடம் பதித்து வெற்றி கண்டு வருகின்றனர் அந்த வகையில் மலையாள சினிமாவில் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகையாக உருமாறி உள்ளவர் மாளவிகா மோகனன். அதிலும் எடுத்தவுடனேயே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பேட்ட விஜயுடன் மாஸ்டர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் நடித்து அசத்தினார். மேலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால் தற்போது மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இவரது பெயர் அடிபட்டு கொண்டிருக்கிறது. அதை தக்க வைத்துக் கொள்ள மாளவிகா மோகனன் தனது வளைவு நெளிவான உடல் அழகை தூக்கி காட்டும் வகையிலான உடைகளை போட்டுக்கொண்டு இன்ஸ்டா பக்கத்தில் வலம் வருகிறார். அவரை புகழ்ந்து தள்ளி வருவதோடு அவரு போட்டோக்களுக்கு லைக்குகளையும் அள்ளி வீசி வருகின்றனர். தற்போது கூட இவர் தமிழில் தனுஷுடன் இணைந்து மாறன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்...
Uncategorized

ப்ரா அணியாமல்.. குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட லக்ஷ்மி மேனன்..! – தீயாய் பரவும் வீடியோ..!

லட்சுமி மேனன் கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். முதன்முதலாக மலையாளத்தில் வெளிவந்த 'ரகுவிண்டெ சுவந்தம் ரசியா' (2011) என்ற திரைப்படத்தில் நடித்தார். வணிகரீதியான வெற்றியைத் தேடித்தந்த,கும்கி மற்றும் சுந்தர பாண்டியன் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் திரையுலகம் அவரை திரும்பி பார்த்தது. 2014-ம் ஆண்டு வெளியான 'நான் சிகப்பு' மனிதன் படத்தில் நடிகர் விஷாலுடன் உதட்டு முத்தக்காட்சியில் நடித்து பரபரப்பை கூட்டினார். சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.2016-ல் விஜய் சேதுபதியுடன் 'றெக்க' படத்தில் நடித்த பிறகு இவரை திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை. பின்னர் விக்ரம் பிரபுவுடன் 'புலிக்குத்தி பாண்டி' படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த அவர், தற...
Uncategorized

அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில்.

இந்த கோயில் எங்கு உள்ளது என தெரிந்து கொள்ள விருப்பமா?  இந்த கோவில் ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள காணிப்பாக்கம் என்னும் ஊரில் அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில் எனும் பெயரில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு எப்படி செல்வது? சித்தூரில் இருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் காணிப்பாக்கம் என்னும் ஊரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. காணிப்பாக்கத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் சிறப்புகள்  இத்தலத்தில் விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.  மிகப்பெரிய விநாயகர் கோயில்களில் இத்தலமும் ஒன்று. காணிப்பாக்கம் விநாயகர் பெருமானை ஆந்திர மாநில மக்கள் தங்களின் நீதி தேவனாக கருதி வழிபடுகின்றனர். இதற்கு காரணம் இக்கோயிலில் தினமும் மாலை 'சத்திய பிரமாணம்" நிகழ்ச்சி நடைபெறுகிறது. இங்கு நடைபெறும் சத்திய பிரமாணம் நிகழ்ச்சியில் கலந்து கொண...
Uncategorized

லிங்கத்தின் வகைகள்

இக்கட்டுரையில் சில முக்கியமான வகை லிங்கங்களையும் அவை தரும் பலன்களையும் பார்ப்போம். கந்தலிங்கம் சந்தனம், குங்குமம், மற்றும் கஸ்தூரி ஆகியன கலந்து உருவாக்கப்படுவது. இது க்ஷணிக லிங்க வகையைச் சார்ந்தது. நம் தேவைக்கேற்ற அளவில் இதை உருவாக்கிக் கொள்ளலாம். வழிபடுவதால் சிவசாயுஜ்ய மோட்சம் எனப்படும் பிறப்பில்லாத நிலை சித்திக்கும். புஷ்பலிங்கம் பலவகையான வாசனையுள்ள மலர்களாலும், பல நிறம் கொண்ட அழகிய மலர்களாலும்,உருவாக்கப்படுவது. வழிபடுவதால் நில சம்பந்தமான பிரச்னைகள் தீரும், நல்ல சொத்தும் சேரும். கோசாக்ருலிங்கம் பழுப்பு நிறத்தில் உள்ள பசுவின் சாணத்திலிருந்து உருவாக்கப்படும் லிங்கம் இது. இதை வணங்கினால் வளம் பெருகும். இதுவும் க்ஷணிக லிங்க வகையே ஆகும். வாலுகலிங்கம் சுத்தமான மணல் கொண்டு உருவாக்கப்படும் இதை வணங்கினால் கல்வியும் ஞானமும் உண்டாகும். யவாகோதுமாசாலிஜ்ஜலிங்கம் இந்த லிங்கம் யவை, சோளம், கோதுமை போ...