Tuesday, September 24
Uncategorized

“ஆத்தாடி.. காம பார்வையால்ல இருக்கு..” – கொளுகொளு இடுப்பை காட்டி.. திணறடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

VJவாக தனது வாழ்க்கையை தொடங்கி, தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர்தான் இந்த ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன. விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ திட்டம் இரண்டு, பூமிகா, படங்களில் நடித்து இருந்தார். தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ். காக்காமுட்டை க/பெ ரணசிங்கம் கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து...
Uncategorized

கொசுவலை போன்ற மேலாடை.. டாப் ஆங்கிளில் அது தெரிய போஸ்..! – தூக்கியடிக்கும் பிக்பாஸ் அபிராமி..!

பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் அபிராமி வெங்கடாச்சலம். அவர் அதற்கு முன்பே அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் ஷோ அவரை மிகப்பெரிய அளவில் பாப்புலர் ஆக்கியது.பிக் பாஸுக்கு பிறகு அவர் சில படங்களில் ஒப்பந்தம் ஆனார். அந்த படங்கள் தற்போது தயாரிப்பு நிலையில் தான் இருக்கின்றன. மேலும் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார் அபிராமி. முரட்டு சிங்கிள் என்ற ஷோவில் அவர் பங்கேற்று வருவது தற்போது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்நிலையில் தற்போது அபிராமி புதிய தொழில் தொடங்கி இருக்கிறார். அதை பற்றிய அறிவிப்பை அவரே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். ஃபேஷன் மீது அதிக ஆர்வம் கொண்ட அபிராமி வெங்கடாச்சலம் புதிய துணி பிராண்ட் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். அவரது பெயர் தான் தற்போது பிராண்டாக மாறி இருக...
Uncategorized

“மொரட்டு கட்ட.. டஸ்க்கி குயின்..” – பதின்ம வயதில் பருவ மொட்டாக.. தொடையை காட்டி கிக் ஏற்றிய ஐஸ்வர்யா ராஜேஷ்..!

தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கி, தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, அம்மா, தங்கச்சி என அனைத்து கதாபாத்திரத்திலும் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் ஐஸ்வர்யா. ஆரம்பத்தில் இவரது படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், சமீபகாலமாக இவர் தேர்ந்தெடுக்கும் நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு விதவிதமான கேரக்டர்களை கொடுத்து தங்களது படத்தில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் வரிசைகட்டி நிற்கின்றனர். சமீபத்தில் சோனி லீவ் என்ற ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான திட்டம் 2 படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து ஐஸ்வர்யா ராஜேஷின் மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அந்த வெற்...
Uncategorized

“இந்த கவர்ச்சி போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா..?..” – டூ பீஸ் உடையில் மல்லாக்க படுத்தபடி நடிகை ஸ்ரேயா..!

விஜய், ரஜினிகாந்த், தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தவர் ஸ்ரேயா சரண். பட வாய்ப்புகள் இல்லாததால் கிடைத்த வேடங்களில் நடித்து வருகிறார். ரசிகர்கள் தன்னை நினைவு வைத்துக்கொள்ளும்படி தொடர்ந்து சமூகவலைத்தள பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டு தெறிக்கவிட்டு வருகிறார். தென்னிந்தியாவில் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா சரண் நடிப்பு மட்டுமல்லாமல் நடனம் கவர்ச்சி என அனைத்திலும் அடித்து தூள் கிளப்பி முன்னணி நடிகையாக வலம் வந்தவர். குறிப்பாக விஜய், ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகைகளின் திரைப்படங்களில் நடித்து அனைவரையும் கொள்ளை கொண்ட இவருக்கு மழை திரைப்படம் மிகப்பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது.இவர் இஷ்டம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அவர் தெலுங்கு சினிமாவில் தனது கவனத்தை செ...
Uncategorized

“என்னா சைசு.. ஹேண்டில் பண்ணவே முடியல… செம்ம ஹாட்..” – இளசுகளை கதறவிட்ட நிவேதா பெத்துராஜ்..!

ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது பிரபல நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நிவேதா பெத்துராஜ். ஒரு நாள் கூத்து படத்தை தொடர்ந்து பொதுவாக எம்மனசு தங்கம் என்ற படத்திலும் நடித்து இருந்தார். இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், சந்தன கட்டை போலிருக்கும் நிவேதா பெத்துராஜ்க்கு ரசிகர்கள் குவிய ஆரம்பித்து விட்டனர். தமிழ் ரசிகர்கள் மட்டும் பத்தாது என்று தெலுங்கு படங்களிலும் தாராளமாக படித்து தெலுங்கு ரசிகர்களை கவர்ந்திழுந்து விட்டார். தெலுங்கில் இவர் நடிக்கும் படங்கள் சூப்பர் ஹிட் தான். அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்து நிவேதா பெத்துராஜ் மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது. ஹீரோயினாக மட்டுமல்லாமல் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் நிவேதா பெத்துராஜ் முன்னணி நடிகர்கள் இளம் நடிகர்கள் என எந்த ஒர...
Uncategorized

அமெரிக்க டாலர் பற்றிய அறிய தகவல்கள்.

ரூபாய் மதிப்பு சரிவு என்ற செய்தியை படிக்கும் போதே நமக்கு எல்லாம் அமெரிக்க டாலர் தான் நினைவில் வரும். ஏனென்றால் உலகின் மதிப்புமிக்க கரன்சி என்றால் அது அமெரிக்க டாலர் என்ற எண்ணம் நம் எல்லோரிடமும் உண்டு.  நாணய மதிப்பின் அடிப்படையில் உலகளவில் பத்தாம் இடத்தில் இருக்கிறது என்றால் உலகின் பாதுகாப்பான நாணயமாக பயன்படுவது 60 சதவீதத்துக்கும் மேற்பட்டவை இந்த அமெரிக்க டாலர்கள் தான் என்று சொன்னால் மிகையாகாது.  அப்படிப்பட்ட இந்த அமெரிக்க கரன்சி பற்றிய அரிய தகவல்களை இந்த  நீங்கள் இப்போது தெரிந்து கொள்ளலாம். அமெரிக்கா டாலர்  1792 ஆம் ஆண்டின் நாணயச் சட்டம் அமெரிக்க டாலரை ஸ்பானிஷ் வெள்ளி டாலருக்கு இணையாக அறிமுகப்படுத்தியது.  அதை 100 சென்ட்களாகப் பிரித்தது டாலர்கள் மற்றும் சென்ட்களில் குறிப்பிடப்பட்ட நாணயங்களை அச்சிடுவதற்கு அங்கீகாரம் அளித்தது. அமெரிக்க நாணயங்கள் $0.01, $0.05, $0.10, $0.25, $0.50 மற்றும...
Uncategorized

வீட்டிலேயே ஐஸ்கிரீமா? எப்படி ?

கோடை என்றாலே  குளிர்ச்சியை தான் அனைவரும் விரும்புவார்கள். அதைப்போல குளிர்ந்த தண்ணீர், பழங்கள்,ஜூஸ் வகைகளை சாப்பிட  வேண்டும் என்ற உத்வேகம் நம்மில் எழுவது இயற்கைதான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சுவைக்கக் கூடிய  ஐஸ்கிரீமை நம் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பது பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். ஐஸ்கிரீமை தொடர்ச்சியாக சாப்பிடாமல் அவ்வப்போது இடைவெளிவிட்டு சாப்பிடுவது தான் மிகவும் சிறப்பானது. இப்படிப்பட்ட ஐஸ்கிரீம் செய்ய தேவையான பொருட்கள் என்னவென்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் பால் – 1 லிட்டர் முட்டை – 3 சக்கரை – 3/4 கப் வெண்ணை – 2 டேபிள் ஸ்பூன் வெண்ணிலா எசென்ஸ் – 2 டேபிள் ஸ்பூன் நெய் – சிறிதளவு முந்திரி – 5 செய்முறை ஒரு அகலமான பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான சூட்டில் 30 நிமிடம் கலந்து விட்டுக்கொண்டே இருக்கவும். பிறகு அதனை வேறொரு பாத்திரத்தில் மாற்றி கொள்ளவும். பின்ன...
Uncategorized

திருநீறு, குங்குமம், சந்தனம் வழிபாட்டில் ஏதற்கு தெரியுமா?

இறைவழிப்பாட்டில் மிக முக்கியமானது, எந்தெந்த கோவிலுக்கு சென்றாலும், திருநீறு, சந்தனம், குங்குமம் ஆகியவை நெற்றியில் இடுவதற்கு கொடுக்கப்படுகிறது.திருநீறு, குங்குமம் மற்றும் சந்தனம் இடுவது ஏன் என்று இங்கு பார்போம். திருநீறு :- திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக்கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்த வகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்வது வழக்கம். மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்கவும் பயன்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும். அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள். சந்தனம் :- சந்தனம் மூளைச்சோர்வை நீக்குகின்றது. சந்தனத்தை இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்களை பதிவு செய்து வைத்த...
Uncategorized

பேனை விரட்டும் சீத்தாப்பழ கொட்டை.

இதயத்திற்கு இதமான பழம் இதயத்தை சீர்படுத்த கூடிய பலம் இந்த சீதாப்பழத்திற்கு உள்ளது. இந்த சீதாப்பழ கொட்டையில் பல்வேறு குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.  இந்த கொட்டைகளை எடுத்து நிழலில் உலர்த்தி முதலில் பொடி செய்து கொள்ள வேண்டும். பின்பு அதை தேங்காய் எண்ணெயில் இட்டு நன்கு காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெய்யை நாம் தலை முடியில் தடவி வர தலையிலுள்ள பேன்கள், ஈர்கள் மிக எளிதில் இயற்கையான முறையில் இறந்து விடும்.  இதற்கென பிரத்யேக ஷாம்புகளை நாம் வாங்கி நாம் பயன்படுத்துவதின் மூலம் நமக்கு முடி உதிர்தல் ஏற்படுகிறது. அந்த முடி உதிர்வை கட்டுப்படுத்துவதற்கு இயற்கையாக இந்த சீதாப்பழம் கொட்டைகளை நாம் பயன்படுத்துவதன் மூலம் நமக்கு முடி உதிர்வு இல்லாமல்  பேன் போன்றவற்றின்  தொல்லையிலிருந்து நாம் விடுதலை பெறலாம்.  அதுமட்டுமல்ல இந்த சீதாப்பழ கொட்டைகள் மிக நல்ல பூச்சிக் கொல்லியாகவும் செயல்படுகிறது. அதனா...
Uncategorized

படுக்கை அறையில் ஜன்னல்கள் வாஸ்து முறையில் எங்கு வைப்பது நல்லது.

படுக்கை அறையை அமைப்பதிலும் திட்டமிடுவதும் வாஸ்து பெருமளவு விளக்கம் தருகிறது. வெவ்வேறு திசைகளில் உங்கள் தலையை வைத்து நீங்கள் ஓய்வெடுப்பதும், உங்கள் படுக்கை அமைப்பதும் ஒரு குறிப்பிடத்தக்க விருப்பம் மற்றும் அதிக கவனத்துடன் சரியான முறையில் இருக்க வேண்டும் . உங்கள் படுக்கை அறையில் அமைதியும் அதன் மூலம் வெற்றியும் பெற நீங்கள் விரைந்து மேற்கொள்ள வேண்டிய சில அடிப்படையான வாஸ்து குறிப்புகள் இங்கே விளக்கப்படுகிறது.  வாஸ்து குறிப்புகள் குறிப்பு 1 உறக்கம் என்பது உடல் மற்றும் ஆன்மா முழுமையாக ஓய்வு பெறும் கலை. உலகத்தின் அங்கீகாரம் தற்காலிகமாக விடுபடும் நேரம் ஒரு அமைதியான சாத்வீக வழியில் நினைத்துப் பார்க்க முடியாத பயணத்துக்கு உங்களை அழைத்துச் செல்கிறது .இந்த செயல்முறை ஒரு அறையில் இருந்து துவங்குகிறது என்பது ஒட்டுமொத்த நிம்மதி மற்றும் பாதுகாப்பிற்கான இடமாகும்.  குறிப்பு 2 கட்டமைப்பதில்  வரைபடம் தயார...