Tuesday, September 24
Uncategorized

துளசி பூஜை செய்வதால் கிடைக்கும் பலன்கள்..

  ஸ்ரீ மகா லக்ஷ்மியின் அவதாரமாக துளசி விளங்குவதுடன், பாம்பை மெத்தையாக கொண்டு துயிலும் எம் பெருமானின் மார்பில் மாலையாக என்றென்றும் தவழ்ந்து வலம் வருகிறாள். எம் பெருமானுக்கு இரண்டு பொருட்களில் தீராத காதல் உண்டு. ஒன்று கள்ளம் கபடு இல்லாத வெள்ளை உள்ளம் கொண்ட பக்தர்கள் மீது ஒரு பூவை எடுத்து சமர்ப்பித்தாலும் நம்மை தேடி ஓடி வருபவர் எம் பெருமான். லக்ஷ்மி கருணையின் பிறப்பிம். துளசி, சங்கு, சாளக் கிராமம் மூன்றும் ஒன்றாக வைத்து பூஜிப்பவர்களுக்கு முக்காலமும் உணரும் மகா ஞானியாகும் பாக்கியம் கிடைக்கும். முதலில் எந்த கடவுளை வணங்குவதாக இருந்தாலும், பூஜை தடங்கல் இன்றி நடக்க, முழு முதல் கடவுளான விநாயகப் பெருமானை வணங்க வேண்டும். வெற்றிலை மீது மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து "ஓம் விக்னேஸ்வரா நமஹ" என்று 3முறை சொல்லி, மலர் போட்டு வணங்கவும். அருகம் புல் போட்டு விநாயகரை வணங்கினால் இன்னும் சிறப்பாக இருக்...
Uncategorized

தூதுவளைக் குழம்பு

தூதுவளை தூதுவளை அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்பக மூலிகை. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல தமிழ் பெயர்கள் உண்டு. இந்தியாவில் பெரும்பாலும் தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும். சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன்கள் கொண்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை உணவில் சேர்த்து கொள்வதால் இது உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளி முதலியவை நீங்கும் தன்மை கொண்டது. தூதுவளையில் உள்ள சத்துக்கள் கால்சியம் இரும்பு சத்து வைட்டமின் ஏ நீர் சத்து புரதச்சத்து தேவையான பொருட்கள் :  முள் நீக்கிய தூதுவளை இலை - ஒரு கைப்பிடி, மிளகு - ஒரு டீஸ்பூன்,  துவரம் பருப்பு - ஒரு டீஸ்பூன்,  பச்சரிசி - ஒரு டீஸ்பூன்,  காய்ந்த மிளகாய் - 1,  பெருங்காயம் - சிறிதளவு,  புளி - சிறு நெல்லிக்காய் அளவு,  மஞ்சள்தூள...
Uncategorized

உடல் எடையை கூட்ட உதவும் உணவுகள்.

சிலர் பார்ப்பதற்கு ஒல்லியாக காற்றடித்தால் பறந்து விடுவார்களோ என்று எண்ணும் அளவிற்கு மிகவும்  மெல்லிய தோற்றத்தோடு காட்சி தருவார்கள். அவர்கள் என்னென்ன உணவுகளை எடுத்து வயிறு நிறைய உண்டாலும் அவர்களுக்கு தசை போடுதல், உடல் குண்டாககுதல் என்பது ஏற்படவே செய்யாது. அப்படி பட்டவர்களின் உடல் எடையைக் கூட்டுவதற்கு உதவி செய்யக்கூடிய சில உணவுக் குறிப்புகளை பார்க்கலாம். உடல் எடையை கூட்ட உதவும் உணவுகள்  தினமும் வேண்டாம் என்று தூக்கி எறியும் பூசணிக்காய் விதைகளை பொடி செய்து பாலில் தினமும் காலை மாலை குடித்துவர உடல் எடை கூடும். அதுமட்டுமல்லாமல் இவரது மேனி பார்ப்பதற்கு மிகவும் பளபளப்பாக மாறி இருக்கும். கருணைக்கிழங்கு வாரம் இரண்டு முறை அல்லது மூன்று வேளை 100 கிராம் வீதம் ஒருவர் உணவில் எடுத்துக்கொண்டு வந்தால் நிச்சயமாக அவர் உடற்பருமன் கூடும். இதனை நீங்கள் வீட்டிலேயே செய்து பார்த்தால் உங்களுக்கு மிகச் சிறந்த பலன...
Uncategorized

புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்த இரண்டாவது நாளே மரணித்த தம்பதியினர்..! – நடந்தது இது தான் ..!

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ரவீந்தரன் மற்றும் உஷா தம்பதியினர் இரண்டு தினங்களுக்கு முன்பு அவர்கள் புதிதாக கட்டிய வீட்டில்  தனது மகள் ரிந்தியாவுடன் கிரகபிரவேஷம் செய்து குடியேறியுள்ளனர். இந்நிலையில், இன்று பயங்கர அலறல் சத்தத்துடன் மகள் ரிந்தியா உடலில் தீயுடன் ஓடி வந்துள்ளார். இவரது கூச்சல் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனை தொடர்ந்து, தீயில் சிக்கிய ரவீந்திரன் மற்றும் உஷா ஆகியோரை காப்பாற்ற தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தீயணைப்பு படையினரின் தீவிர முயற்சிக்கு பின்னர் இருவரும் பிணமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம், மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்க கூடும் என முதல் கட்ட விசாரணையின் போலீசார் கூறியுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மகள் ரிந்தியா பலமான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற...
Uncategorized

மிளகை எந்த முறையில் பயன்படுத்தினால் என்ன நன்மைகள் கிடைக்கும்.

5 மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் அஞ்சாமல் உணவருந்தலாம் என்பது பழமொழி. அப்படிப்பட்ட மிளகினை பற்றிய முக்கியமான பயன்களையும் அதை எப்படி பயன்படுத்துவதின் மூலம் நாம் அதிக பலனை தர முடியும் என்பதை பற்றி  பார்க்கலாம். மிளகுக்கு உடலில் இருக்கக்கூடிய நச்சுத்தன்மையை அகற்றக்கூடிய சக்தி அதிக அளவு உள்ளது. . சளி இருமல் வந்து விட்டால் அதிலிருந்து இயற்கை வழியில் பயன்படுத்தி நாம் மீண்டு விடலாம் .குறிப்பாக தண்ணீரை சூடாக்கி தான் குடிக்க வேண்டும் .இது தொண்டையில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும் தன்மையுண்டு. இது சளி காய்ச்சலுக்கு காரணமான கிருமிகளை நீக்குகிறது. வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது .இயற்கை வழி தொண்டை வீக்கம் தொண்டை வலியை குறைக்கக்கூடிய ஆற்றல் இந்த மிளகு அளவு உள்ளது.  மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகு கொண்டு ஆஸ்துமாவால் அவதிப்படு...
Uncategorized

உங்கள் ஆரோக்கியமே முக்கியம்..!

உங்கள் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக தினமும் நீங்கள் 3 லிட்டர் தண்ணீரை அருந்த வேண்டும். கட்டாயமாக அரைமணிநேரம் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். ஒரு மனிதனுக்கு நல்ல உடற்பயிற்சி என்றால் அது நடைப்பயிற்சி என்று தான் கூற வேண்டும். அரை மணி நேரம் நடப்பதால் உங்கள் உச்சி முதல் பாதம் வரை புத்துணர்வு ஏற்படும். ஞாபகசக்தியை கொடுக்கக்கூடிய ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்வதின் மூலம் உடல் ஆரோக்கியத்தோடு நீங்கள் பணி செய்யும் திறனையும் இவை கூட்டும். ஆரோக்கியத்தைப் பேணும் போது அதிக அளவு நமது பாரம்பரிய உணவுகளை எடுத்துக்கொள்வது நலம். துரித உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள் நமது உடல்நலத்திற்கு நன்மை பயக்கும். அதுமட்டுமல்லாது உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய மைதா வெள்ளை சர்க்கரை போன்றவற்றை  தவிர்த்து வெல்லம் நாட்டுச் சர்க்கரை போன்றவற்றை பயன்படுத்துவதின் மூலம் உடலில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.  மேலும் சிறுதானி...
Uncategorized

கண் பார்வையை இயற்கையாக சரி செய்ய முக்கிய குறிப்புகள்.

உடல் உறுப்புகளிலேயே மிக முக்கியமான  உறுப்பாக திகழ்வது கண்கள். ஆனால் இன்றைய தலைமுறையை பார்த்தால் அவர்களுக்கு கண்பார்வையில் பலதரப்பட்ட கோளாறுகள் இளம்வயதிலேயே தோன்றுவது இயல்பான ஒன்றாகிவிட்டது.  ஏனென்றால் கண்களுக்கு அதிகமான வேலைகளை கொடுப்பதுடன் அதிக நேரம் லேப்டாப், கம்ப்யூட்டர் ,மொபைல் போன் என தொடர்ந்து பல மணி நேரம் கண்களைக் கொண்டு உற்றுநோக்கி செய்யக்கூடிய பணிகளை செய்வதால் அவர்களுக்கு கண்பார்வையில் பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகிறது. அத்தகைய கண் பாதிப்புகளிலிருந்து இயற்கையாகவே சில வழிமுறைகளை பின்பற்றும் போது பார்வையில் ஏற்படும் குறைபாடுகளை மிக எளிதில் சரி செய்யலாம். அதைப் பற்றிய விரிவான விஷயத்தைப் பற்றி இந்த கட்டுரையில் உங்களுக்காக நான் சில குறிப்புகளை தருகிறேன்.  இதனைத் தொடர்ந்து நீங்கள் பயன்படுத்தி வந்தால் உங்கள் கண்களை நீங்கள் மிக  எளிதாகவும் பாதுகாக்கலாம். இனிவரும் கோடையில் அதிக வெப்பத்த...
Uncategorized

சங்கடம் தீர்ப்பார் சனீஸ்வரன்

நவகிரகங்களுள் மிகவும் சக்தியும், பலமும் வாய்ந்தவராக கருதப்படுபவர் சனிபகவான். பற்பல சிவன் கோயில்களில் இவருக்குத் தனிசந்நதிகள் இருந்தாலும், திருநள்ளாரில் இருக்கும் தர்ப்பரண்யேஸ்வரர் சந்நதியின் கிழக்கு கோபுரத்தின் வடக்கு திசையில், மகர& கும்ப ராசிகளின் அதிபனாக காக்கை வாகனத்தோடு, நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். சாந்தி, பொறுமை, கருணை ஆகிய மேலான குணங்களைக் கொண்டு ஆதிமூர்த்தியாம் அந்த திருநள்ளாராரை தியானிக்கும் பக்தர்களுக்கு தன்னால் வந்த, அதாவது சனி தோஷத்தால் வந்த நோய், பொருள் விரயம், பேராபத்து, சஞ்சலம், துக்கம், விரக்தி, சோம்பல், தொழில் இடையூறு என அனைத்து சோதனைகளையும் நீக்கும். நீதி அரசராக கலியுகத்தில் சனி ஆட்சி செய்யும் இடம் இந்த தர்ப்பைக் காடு என்ற திருநள்ளாறு. இங்கு உள்ள மூலவர் ஆதிமூர்த்தி நள்ளாரார் மற்றும் தர்ப்பரண்யேஸ்வரர், தானே உதித்த சுயம்பு மூர்த்தி. இது 11சப்தவிடங்க சிவ தலங்களுள...
Uncategorized

பாத்தாலே தூக்குதுங்க… பிதுங்கும் சதை.. ஸ்லீவ்லெஸ் உடையில்.. கிக் ஏற்றும் சீரியல் நடிகை..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல வீட்டில் இருக்கும் சிச்சுவேஷனை தன்னுடைய நடிப்பால் அசால்டாக அள்ளிவிடுபவர் ஹேமா. அதுவுமில்லாமல் ஹேமா என இவரை பல பேருக்கு தெரியாது மீனா என்று தான் இவரை அழைத்து வருகின்றனர். அந்த அளவிற்கு அனைவரின் மனதிலும் இவர் இடத்தை பிடித்து இருந்தாலும் இவரை திட்டி தீர்த்த ரசிகர்கள் கூட தற்போது இவருடைய அழகை புகழ்ந்து வருகின்றனர். தன்னுடைய அழகான நடிப்பால் பலபேர் மனதில் வலம் வந்து கொண்டிருப்பவர்.இவர் சில நேரங்களில் வில்லத்தனத்தை செல்லும் வில்லியாகவும் சில நேரங்களில் குடும்பத்தை விட்டு கொடுக்காத செல்ல மருமகளாகவும் நடந்து கொண்டிருக்கிறார் . அதனாலேயே இவரை பல பேருக்கு பிடித்துவிடுகிறது .அடிக்கடி இவர் இவருடைய கணவரான ஜீவாவுடன் செல்லச் சண்டை போடுவதும் இந்த சீரியலில் இவரை ரசிப்பதற்கு ஒரு காரணமாக இருக்கிறது . இந்த சீரியல் பல திரைப்படங்களை போலவே குட...
Uncategorized

டூ பீஸ் நீச்சல் உடையில்… KGF ஹீரோயின் ஸ்ரீநிதி..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

கடந்த 2018ம் ஆண்டில் வெளிவந்த கேஜிஎஃப் சாப்டர் 1 படத்தின் வெற்றியை தொடர்ந்து, கேஜிஎஃப் சாப்டர் 2 படம் திரைக்கு வரவுள்ளது. இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், நடிகர் யாஷ்-இன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திரைக்கு வந்து பிரமாண்ட வெற்றி பெற்றது. மேலும், இந்திய சினிமாவின் 1000 கோடி க்ளப்பிலும் இந்த வாரத்தில் இணைந்து விடும் என கூறுகிறார்கள். இதில், ஹீரோயினாக நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி, படத்தின் பார்ட் ஒன்றிலும் நடித்திருந்தார் என்ற போதிலும், அந்தப் படத்தில் அவர் திரையில் தோன்றும் காட்சிகள் குறைவு என்ற கருத்து நிலவியது. அந்த குறையை போக்கும் வகையிலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கேஜிஎஃப் சாப்டர் 2 படத்தில் அவரது நடிப்பு இருந்தது.கடந்த 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற மிஸ் திவா சூப்ராநேஷனல் போட்டியில் மகுடம் சூடிக் கொண்டவர் ஸ்ரீநிதி ஷெட்டி. திரை பிரப...
Exit mobile version