Tuesday, September 24
என்கிட்ட அப்படி நடந்துக்குவார்ன்னு எதிர்பார்க்கல.. நடிகர் கமல் குறித்து ஸ்ருதிஹாசன்..!
Tamil Cinema News

என்கிட்ட அப்படி நடந்துக்குவார்ன்னு எதிர்பார்க்கல.. நடிகர் கமல் குறித்து ஸ்ருதிஹாசன்..!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக அறிமுகம் ஆகி ஓரளவு மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக ஸ்ருதிஹாசன் இருந்து வருகிறார். வெளிநாடுகளில் படித்து வந்த ஸ்ருதிஹாசனுக்கு ஆரம்பத்தில் பாலிவுட் சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்பதுதான் பெரும் கனவாக இருந்தது. அதனை தொடர்ந்து ஆரம்பத்தில் பாலிவுட் சினிமாவில் நடிகையாக முயற்சி செய்தார். ஆனால் பாலிவுட் சினிமாவில் நடிகைகளுக்கு இருந்த போட்டி காரணமாக ஸ்ருதிஹாசனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முயற்சி செய்ய தொடங்கினார் ஸ்ருதிஹாசன். கமலுக்கு இருந்த செல்வாக்கு காரணமாக தமிழ் சினிமாவில் எடுத்த உடனே பெரிய ஹீரோ திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து ஏழாம் அறிவு திரைப்படத்தில் சூர்யாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் ஸ்ருதிஹாசன். தமிழில் வரவேற்பு: மேலும் அந்த திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரமாக கத...
நீ தான் என் பால்கோவா.. பார்க்க பார்க்க பரவசம்.. முன்னழகை தூக்கி.. அர்ச்சனா கிளுகிளு போஸ்..!
Actress

நீ தான் என் பால்கோவா.. பார்க்க பார்க்க பரவசம்.. முன்னழகை தூக்கி.. அர்ச்சனா கிளுகிளு போஸ்..!

சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளில் அர்ச்சனா மாரியப்பனும் ஒருவர். சீரியல் நடிகைகளுக்கு சினிமாவில் ஓரளவுதான் வாய்ப்புகள் உண்டு என்று கூறலாம். பெரும்பாலும் சீரியல் நடிகைகள் சினிமாவில் கதாநாயகிகளாக நடிப்பது கிடையாது. துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள்தான் இவர்களுக்கு கிடைக்கின்றன. இந்த நிலையில் சில நடிகைகள் சினிமாவில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலமாக நாடகங்களில் வாய்ப்புகளை இழப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அந்த வகையில் சினிமாவில் எதிர்மறையான விமர்சனங்களுக்கு உள்ளானவர்தான் நடிகை அர்ச்சனா. அர்ச்சனா மாரியப்பன் சீரியலில் நல்ல வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்தவர் ஆவார். ஆனால் அதே சமயம் அவருக்கு திரை துறையிலும் தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. திரைத்துறையில் முயற்சி: அதனால் எப்படியாவது திரைத்துறையில் பெரும் இடத்தை பிடிக்க வேண்டும் என்பது அ...
இந்தியன் 2 குறித்து கார்த்திக் சுப்பராஜ் விமர்சனம்..! என்ன சொல்றாருன்னு பாருங்க..!
Tamil Cinema News

இந்தியன் 2 குறித்து கார்த்திக் சுப்பராஜ் விமர்சனம்..! என்ன சொல்றாருன்னு பாருங்க..!

1996 இல் வெளியான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் ஷங்கர் கடந்த ஏழு வருடங்களாக இயக்கி வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாள் முதல் காட்சி பெரும் ஆர்ப்பாட்டத்தை ஏற்படுத்தி துவங்கியிருந்தாலும் கூட அதற்குப் பிறகு இந்தியன் 2 திரைப்படம் குறித்து நிறைய எதிர்மறையான கருத்துக்கள் வர துவங்கியிருக்கின்றன. அதிகபட்சம் இந்த திரைப்படத்தை பார்க்க சென்ற பலரும் இந்தியன் படத்தின் முதல் பாகத்தோடு ஒப்பிட்டுதான் இந்தியன் 2 திரைப்படத்தை பார்த்திருக்கின்றனர். இந்தியன் 2 திரைப்படத்திற்கு வெளியீட்டுக்கு முன்பே அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு முக்கிய காரணம் இயக்குனர் ஷங்கர் இயக்கிய சூப்பர் ஹிட் திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் இந்தியன் எனும் பொழுது அதன் இரண்டாம் பாகம் எப்படியும் முதல் பாகத்தை தாண்டி இருக்க வேண்டும் என்கிற ...
ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. அதிர வைக்கும் வாணி போஜன்..! கடிச்சு தின்ன பார்க்கும் நெட்டிசன்ஸ்..!
Actress

ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. அதிர வைக்கும் வாணி போஜன்..! கடிச்சு தின்ன பார்க்கும் நெட்டிசன்ஸ்..!

விஜய் டிவி மூலமாக பிரபலமாகி தமிழ் சினிமாவில் வளர்ச்சியை பெற்ற பிரபலங்கள் பலர் உண்டு ஆனால் சன் டிவியில் பங்கேற்று அதன் மூலமாக பிரபலமாகி தமிழ் சினிமாவில் நடிகை ஆனவர் நடிகை வாணி போஜன் மட்டும்தான். பொதுவாக நாடகங்களில் நடிக்கும் நடிகைகள் அவ்வளவு எளிதாக தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆகிவிட முடியாது. மிக அரிதாக ஒரு சிலருக்கு மட்டும்தான் அப்படியான வாய்ப்புகள் கிடைக்கின்றன. அப்படியான வாய்ப்பு பெற்றவர்தான் நடிகை வாணி போஜன். ஆரம்பத்தில் வாணி போஜனுக்கு சினிமா மீது ஆர்வம் இருக்கவில்லை முதலில் ஏர் ஹோஸ்டர் ஆகவேண்டும் என்பதுதான் வாணி போஜனின் ஆசையாக இருந்தது. ஊட்டியை சேர்ந்த வாணி போஜன் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்த பிறகு ஏர் ஹோஸ்டராகதான் பணிபுரிந்து வந்தார். மாடலிங் துறையில் வரவேற்பு: கிங்ஃபிஷர் இன்டிகோ மாதிரியான பிரபல ஏர்லைன்ஸ் நிறுவனங்களில் தொடர்ந்து இவர் பணியாற்றி வந்தார். ஆங்கிலத்தில் சிறப்பாக பேச தெரியு...
எல்லாமே பச்சையா தெரியுது.. மலமல மும்தாஜ் தோத்துடும் அளவுக்கு குனிஞ்சு குலுங்க வைத்த யாஷிகா..!
Actress

எல்லாமே பச்சையா தெரியுது.. மலமல மும்தாஜ் தோத்துடும் அளவுக்கு குனிஞ்சு குலுங்க வைத்த யாஷிகா..!

தமிழ் சினிமாவிற்கு வந்த வேகத்தில் காணாமல் போன ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். ஏனெனில் யாஷிகா ஆனந்திற்கு சினிமாவில் வந்த பொழுது அதிக வரவேற்பு இருந்தது. ஆனால் அதனை அவர் பெரிதாக பயன்படுத்திக் கொள்ளாமல் சினிமாவில் இருந்து வாய்ப்புகளை இழந்தார். திரைப்படங்களை பொறுத்தவரையில் நடிகைகள் தேர்ந்தெடுக்கும் முதல் திரைப்படம் அவர்களது வாழ்க்கையில் பெருm மாற்றத்தை ஏற்படுத்திவிடும் ஒருவேளை முதல் திரைப்படம் தவறாக தேர்ந்தெடுத்து விட்டாலும் கூட அடுத்து தேர்ந்தெடுக்கும் திரைப்படமாவது நல்ல திரைப்படமாக இருந்து விட வேண்டும். கதை தேர்ந்தெடுப்பு: உதாரணத்திற்கு நடிகை அமலா பால் சிந்து சமவெளி மாதிரியான திரைப்படத்தில்தான் ஆரம்பத்தில் நடித்தார். பிறகு மைனா, தெய்வ திருமகள் மாதிரியான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் காரணமாக நல்ல கதாநாயகியாக மாற முடிந்தது. ஆனால் யாஷிகா ஆனந்தை பொறுத்தவரை அவர் மு...
என்ன கன்றாவி இது..? மனைவியின் பின்னழகை காட்டி போஸ் கொடுத்த அட்லி..! வைரல் வீடியோ..!
Tamil Cinema News

என்ன கன்றாவி இது..? மனைவியின் பின்னழகை காட்டி போஸ் கொடுத்த அட்லி..! வைரல் வீடியோ..!

தமிழில் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் இயக்குனர் அட்லி. பிறகு தனியாக திரைப்படம் எடுக்க ஆசைப்பட்ட அட்லீ தனியாக வந்து இயக்கிய திரைப்படம்தான் ராஜா ராணி. ராஜா ராணி திரைப்படம் ஒரு காதல் கதை கொண்ட திரைப்படம்தான் என்றாலும் கூட அந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக கிடைத்தது. அதனை தொடர்ந்து அட்லி தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக மாறினார். தொடர்ந்து விஜய்யை வைத்து நிறைய வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் அட்லி. அவர் இயக்கத்தில் வந்த தெறி, மெர்சல், பிகில் போன்ற திரைப்படங்கள் எல்லாமே அட்லியின் இயக்கத்தில் வந்த திரைப்படங்கள் ஆகும். மேலும் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்தால் அந்த படம் ஓடாது என்கிற ஒரு பெயர் தமிழ் சினிமாவில் உண்டு. அதை உடைத்து பிகில் மற்றும் மெர்சல் இரண்டு திரைப்படங்களிலும் விஜய்யை பல கதாபாத்திரங்கள் நடிக்க வைத்து வெற்றியையும் கொடுத்தார் அட்லி....
ஒரே வீட்டில் நடிகையுடன் உல்லாசம்..! அந்த ஒரு காரணதுக்காக.. கழட்டி விட்ட வாரிசு நடிகர்..!
Gossips Corner

ஒரே வீட்டில் நடிகையுடன் உல்லாசம்..! அந்த ஒரு காரணதுக்காக.. கழட்டி விட்ட வாரிசு நடிகர்..!

திரையுலகை பொருத்த வரை கிசுகிசுகளுக்கு பஞ்சம் இல்லாத ஒரு துறை என்று சொல்லலாம். தினம் தினம் புதுப்புது ரகங்களில் வகை வகையாக கிசுகிசுக்கள் வெளி வரும். அந்த வகையில் தற்போது ஒரே வீட்டில் நடிகையோடு உல்லாசமாக இருந்த நடிகர் பற்றிய விஷயம் லீக்காகி உள்ளது. அதனை அடுத்து அந்த காரணத்துக்காக கழட்டிவிட்ட வாரிசு நடிகர் பற்றிய விரிவான விவரங்களை பற்றி இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். ஒரே வீட்டில் நடிகையுடன் உல்லாசம்.. மிகப் பிரபலமான வாரிசு நடிகர் ஒருவர் தன்னுடைய சகோதரனுக்கு பெரிய இடத்தில் பெண் பார்த்து சம்பந்தம் பேசி வந்துவிட்டார். எனினும் அவர் இது வரை திருமணம் செய்து கொள்ளாத சிங்கிள் பீசாக இருக்கிறார். இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் போதுமான அளவு மக்கள் மத்தியில் ரீச் ஆக வில்லை என்று தான் சொல்ல வேண்டும். எனினும் தனது முயற்சியை விடாமல் இன்று வரை முயற்சி செய்து வரக்கூடிய நடிகர்களில...
காசுக்காக வரலட்சுமி  கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களா.. நடிகர் சரத்குமார் கொடுத்த பதிலை பாருங்க..!
Tamil Cinema News

காசுக்காக வரலட்சுமி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களா.. நடிகர் சரத்குமார் கொடுத்த பதிலை பாருங்க..!

தமிழ் திரையுலகில் போடா போடி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுக நாயகியாக அறிமுகம் செய்யப்பட்ட நடிகை வரலட்சுமி தார தப்பட்டை என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டார். தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நடித்து வந்த இவர் ஆந்திராவை சேர்ந்த தமிழ் நடிகரான விஷாலை காதலித்து வந்ததாக செய்திகள் பரவியதை அடுத்து நடிகர் சங்க தேர்தலில் தன் அப்பாவோடு ஏற்பட்ட மோதலை அடுத்து காதலை பிரேக் அப் செய்தார். நடிகை வரலட்சுமி.. இதனை அடுத்து அண்மையில் மும்பையைச் சேர்ந்த ஆர்ட் கேலரிஸ்ட் நிக்கோலாய் என்பவரை காதலித்து தற்போது தாய்லாந்தில் திருமணம் செய்து கொண்ட இவர் பற்றி பல்வேறு வகையான செய்திகள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இதற்கு காரணம் இவர் திருமணம் செய்து கொண்ட நபர் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டு பதினாறு வயதில் இருக்கும் பெண்ணிற்கு தகப்பனாக இரு...
முக்கிய புள்ளியின் அரவணைப்பில் நடிகை சுகன்யா..! யாருடன் தெரியுமா..?
Tamil Cinema News

முக்கிய புள்ளியின் அரவணைப்பில் நடிகை சுகன்யா..! யாருடன் தெரியுமா..?

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்த நடிகை சுகன்யா சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவரது இயற்பெயர் ஆர்த்தி தேவி என்பதாகும். திரை உலகிற்காக தனது பெயரை சுகன்யா என்று மாற்றிக் கொண்டார். இவர் திரையில் நடிக்க வருவதற்கு முன்பு பொதிகை தொலைக்காட்சிகள் நடை பெற்ற பெப்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கினார். இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியை சன் டிவியில் தொகுப்பாளினி உமா தொகுத்து வழங்கியதை அடுத்து பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சி ஃபேமஸ் ஆனது. நடிகை சுகன்யா.. தமிழ் திரையுலகை பொருத்த வரை நடிகை சுகன்யா புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனர் பாரதிராஜாவால் சுகன்யா என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இவர் ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் நடித்து வருவதோடு இவர் நடிப்பில் வெளி வந்த சின்ன கவுண்டர், திருமதி பழனிசாமி, வால்டர் வெற்றிவே...
என்னது.. மலர் டீச்சர் கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகையா..? ரகசியம் உடைத்த இயக்குனர்..!
Tamil Cinema News

என்னது.. மலர் டீச்சர் கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகையா..? ரகசியம் உடைத்த இயக்குனர்..!

தற்போது ரசிகர்கள் விரும்பும் நடிகையில் ஒருவராக மாறி இருக்கும் நடிகை சாய் பல்லவி கோயம்புத்தூரில் படுகர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் இவரது சொந்த ஊர் கோத்தகிரி ஆகும். சாய் பல்லவி கல்வி கற்றது அனைத்தும் கோயம்புத்தூரில் உள்ள அபிதா பெண்கள் தான் வேண்டும் பள்ளி படிப்பை முடித்த இவர் சியார்சியாவில் உள்ள திபிலீசி அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தனது மருத்துவ படிப்பை 2014ல் முடித்திருக்கிறார். என்னது.. மலர் டீச்சர் கேரக்டரில்.. நடிகை சாய் பல்லவி தமிழ் ஆங்கிலம் ஹிந்தி மற்றும் வடுக மொழிகளை பேசுவதில் வல்லவராக திகழ்கிறார் தெலுங்கு திரைப்படங்களில் நடித்த தொடர்களை அடுத்து தெலுங்கு மொழியையும் நல்ல முறையில் பேசி வருகிறார். இவர் விதை தொலைக்காட்சியில் நடைபெற்ற உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார் மேலும் 2009இல் தெலுங்கு தொலைக்காட்சியான இ டிவியில் அல்டிமேட் டான்ஸ் என்ற நிகழ்...