Tuesday, September 24
Uncategorized

இதுக்கு டூ பீஸ் உடையே மேல்.. – கொப்பும் குலையுமாக.. குளுகுளு போஸ் கொடுத்து ப்ரியா ஆனந்த்..!

வாமனன் படம் மூலம் அறிமுகமாகி, எதிர்நீச்சல் மூலம் தமிழ் சினிமாவிற்கு பரிச்சயமானவர் தான் நடிகை பிரியா ஆனந்த். இவர் கடைசியாக துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதித்ய வர்மாவில் பிரியா ஆனந்த் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார். ஆதித்ய வர்மா கடைசியில் தோல்வி அடைந்தது தான் மிச்சம். ஆனால் அந்த படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் பிரியா ஆனந்தும் காதலிக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இதை ப்ரியா ஆனந்த் நிராகரிக்கவும் இல்லை அதே சமயம் இது உண்மை தான் என்று சொல்லவில்லை. தற்போது எல்லா நடிகைகளும் வெப்சீரிஸ் பக்கம் தனது தலையை திருப்பி உள்ளார்கள் அந்தவகையில் ப்ரியா ஆனந்தும் ஒரு வெப் சீரிஸில் நடிக்கப் போகிறாராம். இந்த வெப் சீரிஸில் இதுவரை தான் நடிக்காத அளவுக்கு கவர்ச்சியான காட்சிகளும் லிப்-லாக் காட்சியிலும் நடிக்கவுள்ளாராம். இந்த நிலையில் முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்களை இணையத்தில் வெ...
Uncategorized

“காய்ச்சலே வந்துடும் போல இருக்கே..” – படு மோசமான உடையில் பின்னழகை காட்டி.. கிக் ஏற்றும் தமன்னா..!

பிரபல நடிகை தமன்னா சமீபத்தில் செம ஹாட் லுக்கில் கொடுத்துள்ள செம கிளாமர் போஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நாயகியாக இருப்பவர் தமன்னா. வெள்ளாவி வச்சு வெளுத்தது போல செக்க சிவந்த அழகுடன் சுமார் 15 வருடங்களாக கவர்ந்திழுத்து வருபவர் நடிகை தமன்னா. பாகுபலி முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தில் கத்தியுடன் மாஸ் நாயகியாக தோன்றி ரசிகர்களை கவர்ந்திழுத்தார் தமன்னா. நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக இவர் உலகளவில் பிரபலமானவர். பாகுபலி யை தொடர்ந்து தான் நடிக்கும் படத்தின் கதையை மிகவும் கவனமாக தேர்வு செய்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்தும் உள்ள கதைகளையே தேர்வு செய்கிறார்.தேவி 1, தேவி 2 ஆகிய படங்களில் நடித்திருந்த தமன்னா, தமிழில் பெரும் வாய்ப்பை பெறவில்லை. ஆனால் தெலுங்கில் அதிக வாய்ப்பை பெற்று வருகிறார். தெலுங்கு, பாலிவுட் உள்ளிட்ட திரையுலகில் கவர்ச்சி கன்னியாகவு...
Uncategorized

முட்டை அவியல்.

சைவத்தில் மட்டும்தான் அவியல் செய்வார்களா? என்ற கேள்விக்கு பதிலாக வந்துள்ளது தான் இந்த அசைவ முட்டை அவியல். சைவ அவியலை விட மிக சுவையாக உள்ளதால்தான் இதனை முட்டை அவியல் என்று அழைக்கிறார்கள். பொதுவாக இந்த  சைவ முட்டை அவியல் அனைத்து வயதினரும் விரும்பி உண்ணக் கூடிய உணவாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.   முட்டை அவியல் செய்ய தேவையான பொருட்கள்   முட்டை நான்கு  மிளகு 2 ஸ்பூன்  சீரகம் ஒரு ஸ்பூன்  உப்பு எண்ணெய் தேவைக்கேற்ப கறிவேப்பிலை சிறிதளவு செய்முறை ஒரு பாத்திரத்தில் தண்ணீரை விட்டு  நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் அவ்வாறு கொதிக்கும் நீரில் முட்டைகளை மெதுவாக ஒன்றன்பின் ஒன்றாக போட வேண்டும். கொதிக்கின்ற நீரில் முட்டைகள் சில நிமிடங்கள் நன்கு வேக விடவேண்டும். முட்டை வெந்தவுடன் அந்த நீரில் குளிர்ந்த நீரை ஊற்றி முட்டை தோலை உரித்து எடுக்க வேண்டும்.   பின்னர் உப்ப...
Uncategorized

மருத்துவப் பயன்கள் நிறைந்த வேப்பிலை.

வேப்பிலையின் இலைகள் கோழையகற்றுதல், சிறுநீர் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்தல், வாதம், மஞ்சள் காமாலை காய்சல், சுவையின்மை, பித்தம்,கபம், நீரிழிவு, தோல் வியாதிகளை நீக்கும் அருமருந்தாக பயன்படுகிறது. வேப்பங்கொழுந்தும் அதிமதுரப்பொடியும் சமன் சேர்த்து நீர் விட்டு அரைத்துப் பட்டாணி அளவு மாத்திரை போல் செய்து நிழலில் உலர்த்தி நாள் தோறும் 3 வேளை ஒரு மாத்திரை வீதம் சாப்பிட்டு வர அம்மை நோய் தணியும் .  வேப்பங்கொழுந்து 20 கிராம் 4 கடுக்காய் தோல் பிரண்டைச் சாறு விட்டரைத்து அரை அவுன்ஸ் விளக்கெண்ணெய் கலந்து கொடுக்கக் குடல் பூச்சிகள் வெளியேறும். வேப்பம் இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்துத் தடவி வரப் பொன்னுக்கு வீங்கி, பித்த வெடிப்பு, கட்டி பரு, அம்மைக் கொப்புளம் ஆகியவை குணமாகும்.  உத்தாமணி இலையை வேப்பெண்ணையில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுக்க நரம்பு இசிவு, கரப்பான், சொறி, சிரங்கு, சுரம், சன்னி, கீ...
Uncategorized

“போடு தக்காளி… ஹாட் மோடு..” – குட்டியூண்டு கவுன்.. முழு தொடையும் தெரிய சூடேற்றும் ஆண்ட்ரியா..!

பாடகியாக கலக்கி வந்த ஆண்ட்ரியா.. “ஆயிரத்தில் ஒருவன்” படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கி இருந்தார். கடந்த 2010 -ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா மூவரும் தொலைந்த தங்க நகரத்தை தேடும் பணியில் இணைகின்றனர். முதல் படத்தில் நடிப்பது போன்ற எந்த தோற்றமும் தெரியாத அளவிற்கு மிகவும் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் ஆண்ட்ரியா. கவர்ச்சியின் எல்லையை கடந்த ரீமா சென்னுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு அந்த படத்தில் கிளாமரை பரப்பி இருப்பார் ஆண்ட்ரியா. “மங்காத்தா“, “சகுனி“, “இது நம்ம ஆளு”, தரமணி, விஸ்வரூபன் இரண்டு பாகங்கள், வடசென்னை என அடுத்தடுத்து பட வாய்ப்புகளை தட்டி சென்றார். உள்ளிட்ட படங்களில் கமிட் ஆனார். பல படங்களில் கமிட் ஆகியிருந்தாலும் அண்டரியாவிற்கு சினிமாவில் முன்னணி நாயகியாக முடியவில்லை. இதையடுத்து ரூட்டை மாற்றினார் ஆண்ட்ரியா. ஹார...
Uncategorized

பிசிஓடி இருக்கிறவங்க தவிர்க்க வேண்டிய உணவுப்பொருட்கள்

இன்னைக்கி தாய்மை யை தள்ளிப் போடக் கூடிய முக்கிய காரணியாக இருக்க கூடியது தான் இந்த பிசிஓடி தான். இந்த பிசிஓடி தாக்குதலுக்கு ஏழை பணக்காரர் என்ற வித்தியாசம் கிடையாது .படிச்சவங்க படிக்காதவங்க அப்படிங்கறது தெரியாது. நாகரிகம் என்கிற பெயரில் நம்ம உண்ணக்கூடிய உணவு முறை மாற்றத்தால்  பல பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு தாய்மை அடையாத நிலையில இருக்காங்க. அப்படிப்பட்ட பெண்கள் வந்து எந்த உணவுகளை நீக்கினா இந்த நோய் வராமல் தடுக்கலாமுனு பார்க்கலாம். தவிர்க்க வேண்டிய உணவுப்பொருட்கள் பிசிஓடி இருக்கிறவங்க தவிர்க்க வேண்டிய உணவுப்பொருட்கள் என்ன அப்படின்னு பார்த்தா காபி, சோயா பால் பொருட்கள், சிவப்பு மாமிசம், உருளைக்கிழங்கு ,மாவுச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை அறவே தவிர்த்துவிடுங்கள் மிகவும் நல்லது.  பாக்கெட்டுகளில் அடைத்து வைத்திருக்க கூடிய துரித உணவுகளை சாப்பிடுவதை அடியோட மறந்துடுங்க. கொழுப்புச்சத்து உண...
Uncategorized

பாலியல் தற்கொலையை தடுக்க சில யோசனைகள்

பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் அந்தப் பிள்ளைகளை சரியான வழியில் நடத்துவதோடு அவர்கள் மீது நம்பிக்கை வைத்து இருத்தல் அவசியம்.  இக்கட்டான  சூழ்நிலையில் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பதோடு அவர்களை அந்த மன  உளைச்சலில் இருந்து வெளியே கொண்டு வர என்ன செய்ய வேண்டும்  என்பதை அவசியம் பெற்றோர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவிகள் மீண்டு வர சில யோசனைகள்: பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் பள்ளி மாணவிகள் அதனை மன தைரியத்தோடு வெளிப்படுத்த கூடிய ஆற்றலை தனக்குள் அவசியம் வளர்த்தி கொள்ள வேண்டும். யாரிடம் இதனை வெளிப்படுத்தினால் உங்களுக்கு நியாயம் கிடைக்குமோ அவர்களிடம் மட்டுமே நீங்கள் வெளிப்படுத்துங்கள். தனக்குள் குற்ற உணர்வோடு, எல்லாம் முடிந்து விட்டது என்று எண்ணி மன அழுத்தத்தால் பாதிப்பு அடையாமல் தன் எதிர்காலத்தை நினைத்து மீண்டு வர வேண்டும். உங்கள் எதிர் கால கனவு நிஜ...
Uncategorized

ஒத்த ப்ரா 40,000 ரூவாயா..? – சமந்தாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

விண்ணை தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமுகமான சமந்தா தன் விடா முயற்சியில் இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். திருமணத்துக்கு பிறகும் அரைகுறை உடையில் நடித்து பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், மண வாழ்க்கையில் முறிவு ஏற்பட்டு கணவர் நாக சைதன்யாவை சமந்தா விவாகரத்து செய்து விட்டார். சமீபத்தில் திரைக்கு வந்த புஷ்பா படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு ஆடிய குத்தாட்டத்துக்கும் கண்டனங்கள் எழுந்தன. பாடல் வரிகள் ஆண்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளது என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது. முதன்மை கதாபாத்திரங்களிலும் நடித்துவரும் சமந்தா தற்போது கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.சமந்தா சமூகத்தளங்களிலும் தன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகின்றார். சமீபத்தில் படுகவர்ச்சியான உடையில் போட்டோஷுட் எடுத்துள்ள நிலையில் இவர் அணிந்துள்ள ப்ரா-வின்...
Uncategorized

பெண்கள் இதை செய்வதில் தவறில்லை.. – சர்ச்சையை கிளப்பி விட்ட பிரபல இளம் நடிகை..!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த டெல்லியை சேர்ந்த நடிகை பாயல் ராஜ்புட் பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் படு தீவிரம் காட்டி வருகிறார். குறிப்பாக, வலிமை வில்லன் கார்த்திகேயாவுடன் பாயல் ராஜ்புட் நடித்திருந்த... 'RX 100' திரைப்படம் இவரை மிகவும் பிரபலமடைய செய்தது.இதை தொடர்ந்து அடுத்தடுத்த தெலுங்கு பட வாய்ப்புகளை கை பற்றி நடித்து வரும் இவர்... அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்பங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் தாறுமாறாக வைரலாகி வருகிறது. மேலும் தெலுங்கு மொழியை தொடர்ந்து தமிழிலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கைப்பற்றி வருகிறார். தமிழில் கோல்மால், இருவர் உள்ளம் படங்களில் நடித்தவர் பாயல் ராஜ்புட். தெலுங்கில் ஆர்எக்ஸ் படத்தில் அறிமுகமாகி அங்கு ஏராளமான படங்களில நடித்தார். சமூக வலைத்தளத்தில் பிசியாக இருக்கும் ப...
Uncategorized

கேட்கக்கூடாத கேள்வியை கேட்ட கணவர்.. ஒரே வருடத்தில் விவாகரத்து செய்த பிரபல நடிகை..!

90-களில் முன்னணி நடிகையாக இருந்தவர் சுகன்யா. புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். ஆர்த்தி தேவியாக இருந்த இவரை சுகன்யாவாக மாற்றியவர் இயக்குனர் பாரதிராஜா தான். பின்னர், சின்ன கவுண்டர், கோட்டைவாசல், மகாநதி, மிஸ்டர் மெட்ராஸ் என நிறைய வெற்றிப் படங்களில் நடித்தார். அதோடு பொதிகை தொலைக்காட்சியில் பெப்ஸி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல், சன் டிவி-யில் ஆனந்தம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை 2002-ல் ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட சுகன்யா, வெகு விரைவில் அதாவது 2003-ல் கணவரை பிரிந்து விவாகரத்து பெற்றார். அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற ஸ்ரீதரன் என்பவருக்கும் நியூஜெர்சியில் 17-4-2002-ல் திருமணம் நடைபெற்றது. இதன்பின் 2...
Exit mobile version