Tuesday, September 24
Uncategorized

பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..! – பதின்ம வயதில் பருவமொட்டாக நயன்தாரா..! – உருகும் ரசிகர்கள்..!

மலையாளத்தில் வெளியான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கை மோகன்ராஜா இயக்க, சிரஞ்சீவி நடிக்கிறார். தற்போது ஆச்சார்யா படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டு வரும் சிரஞ்சீவி அப்படத்தை முடித்ததும் லூசிபர் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருந்தார். மோகன்ராஜாவும் பிரீபுரொடக்சன்ஸ் பணிகளில் தீவிரமடைந்திருந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக கொரோனா இரண்டாவது அலை பரவிக்கொண்டிருப்பதால் இப்போது லூசிபர் படப்பிடிப்பை தள்ளி வைத்து விட்டனர். மேலும், இந்த படத்தில் நடிக்க முன்பு நயன்தாராவை அணுகியபோது கால்சீட் பிரச்சினையால் அவரால் நடிக்க முடியவில்லை. ஆனால் இப்போது லூசிபர் தெலுங்கு ரீமேக்கின் படப்பிடிப்பு தள்ளிப்போவதால், மீண்டும் நயன்தாராவை மோகன்ராஜா அணுகி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மோகன் ராஜா ஏற்கனவே தனது தனி ஒருவன், வேலைக்காரன் படங்களில் நயன்தாராவை நாயகியாக நடிக்க வைத்தார் என்பத...
Uncategorized

தேங்காய் பால் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்.

தேங்காய் எண்ணெய்யை தலைமுடி மற்றும் சருமத்தில் பல்வேறு பகுதிகளுக்கு தேய்க்க பயன்படுத்துகிறோம். அவ்வாறு தலையில் தேய்க்கும் போது அதிகப்படியான எண்ணெய் முகத்தில் வழிவதால் முகம் பார்ப்பதற்கு மிகவும் சோர்வாகவும் ,களைப்பாகவும் தோற்றமளிக்கும்.  இதை நிவர்த்திக்கும் வகையில் தேங்காய் எண்ணைக்கு பதிலாக தேங்காய் பால் பயன்படுத்துவதால் எண்ணற்ற நன்மைகள் தலைமுடிக்கும், சருமத்துக்கும் கிடைக்கிறது   தேங்காய் எண்ணெய்யை போலவே தேங்காயில் இருந்து எடுக்கப்படும் பாலிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளது.  ஆக்சிஜன் நிறைந்த தேங்காய் பால் தேங்காய் பாலில் போதுமான அளவு தேங்காய் பால் இல்லாத போதிலும் தேங்காய் பால் நிறைந்துள்ளது. போதுமான இரும்புச்சத்து உடம்பில் இல்லாததால் பலருக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதனால் இரத்த அணுக்களில் போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல் இரத்த சோகை உண்டாகிறது.  ஒரு கப் தேங்காய் பாலில் உடம்பு...
Uncategorized

தப்பாளம் குழம்பு.

இன்னும் கிராமப்புறங்களில் மிக நேர்த்தியான முறைகளில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய மிகச்சிறந்த உணவுகளை சமைத்து உண்டு வருவதால் தான் அவர்கள் வேலைகளையும் கடுமையாக செய்யமுடிகிறது நீண்ட ஆயுளோடும் வாழ்கிறார்கள் அப்படிப்பட்ட கிராமப்புறத்தில் சமைக்கக் கூடிய மிக முக்கியமான சுவைமிகுந்த தப்பாளம் குழம்பு பற்றி பார்க்கலாம்.  அது என்ன தப்பாளம் குழம்பு என்று நீங்கள் யோசிப்பது எனக்கு தெரிகிறது. உங்கள் குழந்தைகளுக்கும் உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும் இந்த குழம்பை செய்து கொடுத்து  அசத்த என்னென்ன தேவை என்பதை பார்க்கலாம். தேவையான பொருட்கள்  வாழைக்காய் 1 கத்தரிக்காய் 6 முருங்கைக்காய் 2 கீரைத்தண்டு 1  மொச்சைக்கொட்டை அரை கப் மாங்காய் ஒன்று  தேங்காய் அரை மூடி  கூட்டு தூள் 4 தேக்கரண்டி  புளி  பூண்டு  வரமிளகாய் பெரிய வெங்காயம்  தக்காளி தேவைக்கேற்ப முதலில் மேற்கூறிய காய்கள...
Uncategorized

தடைகள் நீங்கி பணம் கொழிக்க சில வழிகள்.

எவ்வளவு முயற்சி செய்தாலும் சேர்த்து வைத்த பணம் எப்படி போகிறது என்று தெரியவில்லை என்று  புலம்புவது  இன்று எல்லோர் வீட்டிலும் வாடிக்கையாக நிகழக்கூடிய ஒன்றாகிவிட்டது. என்றாவது சிந்தித்து பார்த்திருக்கிறார்களா? ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு நாம் சம்பாதித்த பணம் நம் கையில் விட்டு மிக விரைவாக செல்கிறது என்று? அப்படி சம்பாதித்த பணம் உங்கள் வீட்டிலேயே செழிக்க வேண்டுமென்றால் அதற்கு என்ன செய்யலாம் என்பதைப் பற்றி இப்போது கூறுகிறேன் அதைப் பின்பற்றினால் போதும் உங்கள் வீட்டில் லக்ஷ்மி கடாட்சம்  இருக்கும். வீட்டு அண்டி இருக்கக்கூடிய தரித்திரத்தை விரட்ட மாட்டின் கோமியத்தை கொண்டு வீடு முழுவதும் தெளித்து சுத்தப்படுத்துவதும் அந்த கோமியத்தின் சில துளிகள் நீரில் கலந்து நீங்கள் குளித்து வந்தால் வீட்டில் உள்ள தரித்திரமும் உங்களைப் பிடித்துள்ள தரித்திரமும் விரைவில் விலகி பணம் நிரந்தரமாக வீட்டில் தங்கும். பறவைகளுக்கு...
Uncategorized

“சினிமாவுல கூட இவ்ளோ கவர்ச்சி காட்டலையே..” – தீயாய் பரவும் காஜல் அகர்வாலின் புகைப்படங்கள்..!

நடிகை காஜல் அகர்வால் அல்ட்ரா மாடர்ன் உடையில், தற்போது விதவிதமாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது. தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். விஜய் , அஜித் , சூர்யா , தனுஷ் என தமிழில் முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து வெற்றிகளை குவித்துள்ளார். சினிமாவில் டாப் கியரில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே தொழிலதிபரும், நீண்ட நாள் காதலருமான கெளதம் கிட்சிலுவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வந்த காஜல் அகர்வால், தன்னுடைய கணவர் கூறினால் உடனே சினிமாவை விட்டு விலகிவிடுவேன் என்றும், ஆனால் அவரும், தன்னுடைய குடும்பத்தினரும் தான் மீண்டும் திரையுலகில் நடிக்க முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக கூறினார். 2021 இல் வெளியான வெப் தொடர் லைவ் டெலிகாஸ்டில் காஜல் அகர்வால் நடித்திருந்தார். அவ...
Uncategorized

தாய்மை அடைய ஏன் கருவுறுதல் மருத்துவ மனைக்கு செல்கிறோம் என்ற காரணம் தெரியுமா.

நூத்துக்கு 99 பெண்களுக்கு பிசிஓடி அப்படிங்கற பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் அப்படிங்கிற வியாதி   டீன் ஏஜ் வயதுடைய பெண்கள் இருந்து 45 வயது வரை இருக்கக்கூடிய பெண்களுக்கு இந்த பிசிஓடி  ஏற்படுது. தமிழ்ல வந்து இத பலவுறை அண்ட நோய் அப்படின்னு சொல்லி சொல்றோம்.  நோய்க்கான அறிகுறிகள்  பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் அதாவது  28 நாட்களுக்கு ஒருமுறை ஏற்படவேண்டிய மாதவிடாய் வந்து முப்பது நாட்களில் இருந்து 40 நாள் தள்ளிப் போகும் இல்ல 45 நாள் கூட சில பெயருக்கும் ஆகும்.  ஒரு சில பேருக்கு 28 நாளைக்கு முன்னாடியே ஆயிடும். அதை தான் ஒழுங்கற்ற மாதவிடாயினு  சொல்றோம். அவளுடைய முகம் ,மார்பு  பகுதில முடிகள் அதிதளவு இருக்கும்.  அதிக எடையோடு பாக்குறதுக்கு ரொம்ப குண்டா இருப்பாங்க . முடி உதிர்வு இவங்வர்களுக்கு நிறையவே இருக்கும். முகம், சருமம் எல்லாம்  எண்ணெய் வடியும்.   நாகரீகம் பெருத்துப் போன காரணத்தால நமது உணவு முற...
Uncategorized

“மொரட்டு கட்ட.. டஸ்க்கி செக்ஸி…” – பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. சுண்டி இழுக்கும் வித்யா பிரதீப்..!

சின்னத்திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் ஒருபோதும் வெள்ளித்திரையில் மிளிர முடியாது என்பதை ஒரு சிலர் மாற்றி காண்பித்துள்ளனர். சிவகார்த்திகேயன், சந்தானம், ப்ரியா பவானி ஷங்கர், வாணி போஜன் என ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் சினிமாவில் வெற்றி கொடி நாட்டியுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த வித்யா பிரதீப் பயோ டெக்னாலஜி படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர். மருத்துவ துறையில் நல்ல அங்கீகாரத்தை பெற்றுள்ள வித்யா, ஆரம்பத்தில் இருந்தே மாடலிங் துறையிலும் சாதித்து வருகிறார். அதன் பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கிய வித்யா, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான "சைவம்" படத்தில் பேபி சாராவின் அம்மாவாக நடித்தார். அதன் பின்னர் பல படங்களில் நடித்திருந்தாலும் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த தடம் படத்திலும் போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார். தற்போது சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் நா...
Uncategorized

முதன் முறையாக உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் நடிகை தமன்னா..! – ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!

தமிழ் தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான தமன்னா கடந்த 2006 ஆம் ஆண்டு கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். கடந்த 16 ஆண்டுகளில் அஜீத், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, என தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அதேபோல் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள தமன்னா பாலிவுட் திரை உலகிலும் ஒரு சில படங்கள் நடித்துள்ளார். அதன்படி பாகுபலி முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தில் மாஸ் நாயகியாக தோன்றி ரசிகர்களை கவர்ந்திழுத்தார் தமன்னா. நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக இவர் உலகளவில் பிரபலமானவர்.பாகுபலியை தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்தும் உள்ள கதைகளையே தேர்வு செய்து வருகிறார் நடிகை தமன்னா. அதன்படி தேவி 1, தேவி 2 ஆகிய படங்களில் நடித்திருந்த தமன்னாவுக்கு, தமிழில் அதிக வாய்ப்பை பெறவில்லை. ஆனால் தற்போது அவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு துறையில் சுமார் 6 படங்க...
Uncategorized

“நோ பேண்ட்.. ட்ரவுசர் கூட போடல..” – கொளுகொளு தொடையை காட்டி கதற விடும் சீரியல் நடிகை..!

சினிமாக்களில் அறிமுகமாகி அதில் பல நடிகைகள் வெற்றி மாலை சூட்டினாலும் சிலருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது. அதனால் இரண்டாவது சாய்ஸ் ஆக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்து அதில் சினிமாவில் விடவும் அதிகப்படியாக ரசிகர்களை ஈர்த்து கலக்கி வருகிறார்கள். அதில் சந்திரலேகா சீரியல் மூலம் பிரபலமான ஸ்வேதா பண்டேகரும் ஒருவர். தமிழ்நாட்டில் பிறந்த தமிழரான இவர் தமிழ் மலையாளம் ஹிந்தி ஆங்கிலம் மராட்டியம் ஆகிய மொழிகளில் புகழ் பெற்றவராக விளங்குகிறார். அதுமட்டுமல்லாமல் விளம்பர படங்களின் மூலம் அறிமுகமாகி திரைப்படத் துறையில் கால்பதித்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் சந்திரலேகா தொடர் மூலம் உலகளாவிய தமிழ் மக்கள் மனங்களில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கிறார். தனது ஆரம்பகாலத்தில் சினிமா நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் சீரியலில் நடிக்க வந்தவர்கள் பல பேர் இருக்கிறார்கள். இந்த பட்டியலில் நடிகை ஸ்வேதா பண்டேகரும் அடங்குவார். சன...
Uncategorized

“அந்த லெவலு.. அந்த லெவலு…” – நீச்சல் உடையில்.. தொடையை காட்டி.. அலற விடும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன. விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார். தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்காமுட்டை க/பெ ரணசிங்கம், கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து இருப்பார்.திட்டம் இரண்டு என்று ஒரு த்ரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார். மேலும், க/பெ ரண...
Exit mobile version