Tuesday, September 24
Uncategorized

அம்புட்டு பட்டனையும் கழட்டி விட்டு.. டாப் ஆங்கிளில் அது தெரிய.. உச்ச கட்ட கவர்ச்சியில் பூனம் பாஜ்வா..!

பூனம் பாஜ்வாவின் சமீபத்திய கிளாமர் போஸை ரசிகர்கள் வெகுவாக விமர்சித்து வருகின்றனர். இந்த புகைப்படத்தில் அவரது உடல் எடை அப்பட்டமாக தெரிகிறது. மலையாளம் , தெலுங்கு , தமிழ் மற்றும் கன்னட படங்களில் கலக்கிய பூனம் பாஜ்வா கடந்த 2005 ஆம் ஆண்டு மொடடி சினிமா என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தெலுங்கு படத்திலிருந்து கடந்த 2008-ல் தமிழ் திரையுலகிற்கு வந்த பூனம் பஜ்வா, இயக்குனர் ஹரியின் சேவல் படத்தில் அய்யர் வீட்டு பெண்ணாக வந்திருந்தார். ஜாதியத்திற்கு எதிரான இந்த படத்தில் பரத் நாயகனாக நடித்திருந்தார். அதன்பிறகு தேனாவட்டு மற்றும் கச்சேரி ஆரம்பம், துரோகி மற்றும் தம்பிக்கோட்டை உள்ளிட்ட தமிழ் படங்களிலும் சைனா டவுன் என்ற மலையாளப் படத்திலும் நடித்துள்ளார். சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 2வில் கேரளத்து பெண்ணாக நடித்து ரசிகர்கள் மனதை வென்றெடுத்தார்.சமீபகாலமாக வெகு கவர்ச்சியை ...
Uncategorized

“நேச்சுரல் ப்யூட்டி.. செம்ம ஹாட்டி..” – குளுகுளு போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்த ப்ரியா பவானி ஷங்கர்..!

தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடித்துவிட்ட நடிகை பிரியா பவானி ஷங்கர் ( Priya Bhavani Shankar ), எந்த புகைப்படம் வெளியிட்டாலும் அதற்க்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற உடையில் பளீச் அழகில் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு வேற லெவலில் கமெண்ட் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடித்துவிட்ட நடிகை பிரியா பவானி ஷங்கர், எந்த புகைப்படம் வெளியிட்டாலும் அதற்க்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற உடையில் பளீச் அழகில் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு வேற லெவலில் கமெண்ட் குவிந்து வருகிறது. கவர்ச்சியை வாரி இறைத்தால் தான் சினிமாவில் வெற்றிக்கொடி நாட்ட முடியும் என்கிற எண்ணத்தை, சமீப காலமாக சில நடிகைகள் முறியடித்து வருகிறார்கள். தங்களுக்கு தகுந்தது போன்ற கதையை தேர்வு செய்து நடிப்பது இவர்களின் கூடுதல் பலமா...
Uncategorized

முன்னாடி பெரிய ஓப்பன்.. முக்கால் வாசி முன்னழகு தெரிய.. உஷ்ணத்தை கூட்டும் யாஷிகா…!

கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் இளம் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். இதன் மூலம் அவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமானது. தனது 14 வயதிலேயே நடிக்கத் தொடங்கிய இவர், தமிழ் படங்கள், டிவி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் நடித்துள்ளார். குறிப்பாக, அடல்ட் காமெடி படமான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்திலும் நடித்திருந்தார். கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான யாஷிகா, இளம் ரசிகர்களின் கவர்ச்சி கன்னியாக வலம் வருகிறார்.இவர் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம், இவர் கேரியரில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.   அன்றுமுதல் கவர்ச்சி நாயகியாக சுற்றி திரிகிறார்.இதையடுத்து, இவருடைய நடிப்பில் வெளியான ரகுமானின் ‘துருவங்கள் 16’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய படங்கள...
Uncategorized

மாடர்ன் உடையில்.. சினிமா ஹீரோயின்களை ஓரம் கட்டிய திவ்யதர்ஷினி..! – வைரல் போட்டோஸ்..!

தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, சினிமா நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு கொள்ளை அழகுடன் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார். தமிழில் பிரபல தொகுப்பாளியாக வலம் வரும் திவ்யதர்ஷினி, காபி வித் டிடி மூலம் பிரபலமானவர். விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக வலம் வரும் திவ்யதர்ஷினி பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். இவரது நிகழ்ச்சிகள் பெரும்பாலும் TRP-யின் டாப்பில் இருந்தவையாகும். தனது கலகலப்பான பேச்சும் நக்கலான சிரிப்பும் ரசிகர்களை சுண்டி இழுக்க ஏகப்பட்ட ரசிகர்களை தன் வசம் கொண்டவர். இவர் தொகுத்து வழங்கிய ஜோடி நம்பர்1, சூப்பர் சிங்கர், காபி வித் த டிடி, ஹோம் ஸ்வீட் ஹோம் போன்ற பல நிகழ்ச்சிகள் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றன. இவர், தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணமான சில மாதங்களுக்குள் இருவரும் விவாகரத்து செய்து கொ...
Uncategorized

“தன்னுடைய எடுப்பான பின்னழகின் ரகசியம் இது தான்..” – தமன்னா வெளியிட்ட வீடியோ..!

தமிழ் தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான தமன்னா தனது சமூக வலைத்தளத்தில் வேற லெவலில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கடந்த 2006 ஆம் ஆண்டு ’கேடி’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை தமன்னா, கடந்த 16 ஆண்டுகளில் அஜீத், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, என தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அதேபோல் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள தமன்னா பாலிவுட் திரை உலகிலும் ஒரு சில படங்கள் நடித்துள்ளார். தற்போது அவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு துறையில் சுமார் 6 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் தமன்னாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 16 மில்லியனுக்கும் அதிகமான ஃபா...
Uncategorized

பலாப்பழத்தின் நன்மைகள்.

பலாப்பழத்தின் வெளித்தோற்றம் கரடுமுரடாக இருந்தாலும் அதன் உட்பகுதியில் கண்ணைப் பறிக்கும் வகையில் தித்திக்கும் பழங்கள் உள்ளது. இந்த பழம் கோடையில் அதிக அளவு கிடைக்கும். இப் பழத்தின் காயை சமைத்து சாப்பிட்டால் மிகவும் ருசியுடன் சுவையாகவும் இருக்கும். பலாப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, தையமின், ரிபோஃப்ளேவின், நியாசின், மக்னீசியம் மற்றும் பல சத்துக்கள் நிறைந்துள்ளது.  நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பலாப்பழம் வைட்டமின் சி அதிகம் உள்ளது இவை உடலை தாக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்து உடலுக்கு நல்ல பாதுகாப்பு தரும். குறிப்பாக வைட்டமின் சி வெள்ளை அணுக்களை வலுவுள்ளதாக மாற்றும். எனவே ஒரு கப் பலாப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.  இப்பழத்தில் வைட்டமின் சி  புற்றுநோயை எதிர்த்துப் போராடும் ஃபைட...
Uncategorized

வைகுண்ட ஏகாதசி விரதம்.

விஷ்ணுவை வேண்டி வழிபடும் விரதங்களில் முதன்மையானதாக இருப்பது ஏகாதசி விரதம். ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பது ‘அஸ்வமேத யாகம்’ செய்த பலனை கொடுக்கும் என்கிறது புராணங்கள். தாயிற் சிறந்ததோர் கோவில் இல்லை; காயத்ரியை விட உயர்ந்த மந்திரம் இல்லை; கங்கையை விட சிறந்த தீர்த்தம் இல்லை; வைகுண்ட ஏகாதசியை விட சிறந்த விரதம் இல்லை; என புராணங்கள் கூறுகின்றன. வைகுண்ட ஏகாதசி இந்த விரதத்தின் சிறப்பு பற்றி சிவபெருமானே, பார்வதி தேவியிடம் எடுத்து கூறியுள்ளார் என்பது புராணங்கள் கூறும் தகவலாகும். மாதம் இரு ஏகாதசி என்று 24 ஏகாதசிகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை இருக்கிறது. இவற்றில் மார்கழி வளர்பிறையில் வரும் ஏகாதசியான, ‘வைகுண்ட ஏகாதசி’ மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியை ‘மோட்ச ஏகாதசி’ என்றும் அழைப்பார்கள்.வைகுண்ட ஏகாதசியின் போது பெருமாளின் மோகினி அலங்கார தத்துவம். விரத முறை ஏகாதசிக்கு ம...
Uncategorized

விஜய் பட நடிகரை “பிட்டு பட நடிகர்” என்று கூறிய ப்ளூ சட்டை மாறன் – வெடித்த சர்ச்சை..!

சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் யூட்யூபில் தனக்கென ஒரு சேனலை தொடங்கி திரைப்படங்களுக்கு விமர்சனம் செய்து வருகிறார். அதுவும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை பற்றி விமர்சனம் என்ற பெயரில் எதையாவது உளறுவதை வேலையாக வைத்திருப்பார். இ தற்கு பல கண்டனங்களும் வருவதுண்டு. ஆனால் அவரோ அதைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து எதையாவது பேசி ஒரு சர்ச்சையை கிளப்பி வருகிறார். இந்த நிலையில் பிரபல நடிகர் சாந்தனுவை கடுமையான வார்த்தைகளை கூறி இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. தற்போது விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் பீஸ்ட் திரைப்படத்தை பற்றி பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதை நடிகர் ஆரி அர்ஜுனன் ஒரு மேடையில் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது ஒரு தியேட்டர் உரிமையாளர் பீஸ்ட் மற்றும் கே ஜி எஃப் படத்தின் வசூல் பற்றி பேசும் வீடியோவை பார்த்தேன். ஒரு படத்தை பற்ற...
Uncategorized

அரிசி மாவில் முக ஜொலி ஜொலிப்பா?

அரிசி மாவை பயன்படுத்தி முக அழகை அதிகரிக்க கூடிய வழிகளை இனி காணலாம். குறிப்பு 1 மூன்று சிட்டிகை அரிசி மாவு, ஒரு சிட்டிகை மஞ்சள் இவற்றை நன்றாகக் கலந்து எடுத்து முகத்தில் பூசி வர முகத்தில் உள்ள கருமை நிறம் மறையும்.முகம் பளபளப்பாகும். குறிப்பு 2 ஒரு சிறிய பௌலில் அரிசி மாவு, சிறிதளவு தயிர் சிறிதளவு இரண்டையும் நன்றாக கலந்து முகத்தில்  நன்றாக தேய்க்க வேண்டும் பின்னர் இதனை அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பளபளப்பாகும். குறிப்பு 3 அரிசி மாவு 2 ஸ்பூன், சிறிதளவு  தேன் மற்றும் கற்றாழையின் சோற்றுப் பகுதியை ஒன்றாக பிசைந்து சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் நன்கு தேய்த்து விடவும். இந்தக் கலவையை குறைந்தது ஒரு மணி நேரம் முகத்தில் பூசி வைத்துக்கொண்டால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் கண்ணுக்கு கீழ் இருக்கும் கருவளையம் போன்றவை அனைத்தும் நீங்க உதவி செய்யும். ஒரு மணி நேரம் கழ...
Uncategorized

“இதை பண்ணிஇருந்தா இந்நேரம் கர்ப்பம் ஆகியிருப்ப…” – என கூறிய ரசிகர்..! – அனிதாவின் பதிலை பாருங்க..!

ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் அனிதா சம்பத். இவர் கடந்த ஆண்டு மற்றொரு தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள தனது செய்தி வாசிப்பு வேலையை விட்டுவிட்டு ரூட்டை மாற்றினார். பிக் பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சியில் எப்போதும் அழுகை, கோபம் என ரசிகர்களிடம் நெகட்டிவ் கமெண்டுகளைப் பெற்றார். இருப்பினும் டாஸ்க்குகளில் நேர்மையுடன் விளையாடி மக்களின் ஆதரவையும் பெற்றார். நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆகி வெளியே வந்த அனிதாவுக்கு (Anitha Sampath) அவரது அப்பாவின் மரணம் பேரிடியாக இருந்தது. அதிலிருந்து மீண்ட அவர், மீண்டும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். பிரபாகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அனிதா, எப்போதும் கணவருடன் சேர்ந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். அந்த...
Exit mobile version