Tuesday, September 24
Tamil Cinema News

பொண்ணுங்க கிட்ட இது பெருசா இருக்கனும்ன்னு பசங்க எதிர்பாக்குறாங்க.. வெளிப்படையாக பேசிய கஸ்தூரி..!

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் படங்களில் நடித்திருக்கும் நடிகை கஸ்தூரி 1992-ஆம் ஆண்டு நடந்த மிஸ் மெட்ராஸ் அழகி போட்டியை வென்றவர். தமிழ்நாட்டில் பிறந்த இவர் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளை சென்னையில் இருக்கும் பள்ளியில் படித்து முடித்ததோடு பொது தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றவர், இவரது கணவர் அமெரிக்காவில் மருத்துவராக பணிபுரிகிறார். நடிகை கஸ்தூரி.. நடிகை கஸ்தூரி 1991 ஆம் ஆண்டு இயக்குனர் கஸ்தூரிராஜா என்பவரின் மூலம் ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுடகுக்கு அறிமுகமானார். இதை அடுத்து அதே ஆண்டு சக்கரவர்த்தி என்ற மலையாள படத்தில் நடித்து மலையாள திரை உலகிற்கு அறிமுகமானார். மேலும் இவர் தமிழில் சின்னவர் செந்தமிழ் பாட்டு புதிய முகம் அமைதிப்படை அன்னமய்யா போன்ற பல படங்களில் நடித்ததை அடுத்து தமிழக மட்டுமல்லாமல் தென...
Tamil Cinema News

என்னை கட்டிலில் தூக்கி போட்டு.. அப்படி நடந்து கொண்டார்.. துடுப்பாட்ட வீரர் மலிங்கா மீது சின்மயி குற்றச்சாட்டு..!

1984 - ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதி பிறந்த சின்மயி ஸ்ரீ பதா தமிழ் திரைப்பட பின்னணி பாடகியாக விளங்குகிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் போட்டியை தொகுத்து வழங்கியவர். மேலும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு சென்னையில் ஒளிபரப்பாகும் ஆகா பண்பலையில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஆகா காபி கிளப் எனும் வானொலி நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக பணிபுரிந்து இருக்கிறார். பாடகி சின்மயி.. பாடகி சின்மயி ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் வெளி வந்த கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடலை பாடினார் இந்த பாடல் தான் திரை உலகில் இவர் முதலில் பாடிய பாடலாகும். இதனை அடுத்து எனக்கும் உனக்கும், பாய்ஸ், அறிந்தும் அறியாமலும், சண்டைக்கோழி போன்ற பல தமிழ் திரைப்படங்களில் பல்வேறு வகையான பாடல்களை ...
Tamil Cinema News

என் தொடையை தொட்டால்.. உடனே அந்த உறுப்பை பிடித்து தூக்குவேன்.. ரேகா நாயர் ஓப்பன் டாக்..!

சின்னத்திரை சீரியல் நடிகையான ரேகா நாயர் வம்சம், பகல் நிலவு, ஆண்டாள் அழகர், நாம் இருவர் நமக்கு இருவர், பாலகணபதி போன்ற பல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலம் ஆனவர். அது மட்டுமல்லாமல் தனது மனதில் பட்டதை பட் என்று தைரியமாக பேசக் கூடிய நடிகை ரேகா நாயர் சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளி திரையிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். நடிகை ரேகா நாயர்.. நடிகை ரேகா நாயர் பார்த்திபன் நடிப்பில் வெளி வந்த இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் அரை நிர்வாண காட்சியில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமான நடிகையாக மாறினார். இதனை அடுத்து இவரைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் வெளி வந்த போதும் சினிமாவிற்கு தேவையான பட்சத்தில் நடிகை என்ற ரீதியில் தான் அந்த மாதிரியாக நடித்தேன் என பல சமயங்களில் அவர் வெளிப்படையாக பேசிய கருத்தினை பதிவு செய்து இருக்கிறார். இவர் கல்லூரியில் முதலாமாண்டு ப...
Tamil Cinema News

“அந்த உறுப்பு பெருசா இருக்கு.. அதுக்கு..” மோசமான கமெண்ட் குறித்து நீலிமா ராணி..!

தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை நீலிமா ராணி உலகநாயகன் கமலஹாசன் மற்றும் நடிகர் திலகம் நடிப்பில் வெளி வந்த தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். இதனை அடுத்து பல தமிழ்ப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வரக்கூடிய நடிகை நீலிமா ராணி சின்னத்திரை சீரியல்களில் அதிகளவு நடித்து ரசிகர்களின் மத்தியில் கணக்கு என்று ஒரு இடத்தை பெற்றுக் கொண்டார். நடிகை நீலிமா ராணி.. தமிழ் திரை உலகில் இவர் நடிப்பில் வெளிவந்த பாண்டவர் பூமி திமிரு சந்தோஷம் சுப்ரமணியம் நான் மகான் அல்ல போன்ற படங்களில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு என ஒரு ரசிகர் வட்டாரம் உருவானது. திரைப்படங்களில் நடித்ததை விட இவர் சீரியல்களில் அதிக அளவு நடித்ததை அடுத்து நம்ம சொந்த வீட்டு பெண்ணாக மாறிவிட்ட இவர் இல்லத்தரசிகளை மனதில் நீங்காத இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். மே...
Tamil Cinema News

பிரபல நடிகரின் மனைவியை விலங்குடன் ஒப்பிட்டு பேசிய விஜய்..! இவ்வளவு மோசமாகவா..?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தளபதி விஜய் அண்மையில் நடித்து வெளிவந்த லியோ திரைப்படம் போதிய அளவு வெற்றியை தராததை அடுத்து தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் போர்படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து விரைவில் அரசியலில் களம் இறங்கப் போகக்கூடிய இவர் திரை உலகை விட்டு விலகுகிறார் என்ற செய்தியை கேட்டு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தில் இருக்கிறார்கள். தளபதி விஜய்.. எஸ் ஏ சந்திரசேகரின் மகனாகிய தளபதி விஜய் ஆரம்ப நாட்களில் நடித்த திரைப்படங்கள் போதிய அளவு வெற்றியை தரவில்லை இதனை அடுத்து இவரது நடிப்பானது பூவே உனக்காக படத்தில் சிறப்பாக வெளிப்பட்டதை அடுத்து திரையுடத்தில் தனக்கு என்று இடத்தை பிடித்துக் கொண்டார். இதனை அடுத்து பல வெற்றி படங்களில் நடித்திருக்க கூடிய நடிகர் விஜய் குஷி படத்தில் சைட் ரோலில் நடித்த நடிகர் ஷியாம் பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். மேலும் இவர் விஜயின்...
Tamil Cinema News

தமன்னாவுடன் தனியாக அதிக நேரம் செலவிட ஆசை.. பிரபல நடிகர் ஓப்பன் டாக்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை தமன்னா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. தமிழ் திரை உலகப் பொருத்த வரை கல்லூரி படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய நடிகை தமன்னா அதனை அடுத்து முன்னணியில் இருக்கும் நடிகர் பலரோடும் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை தந்திருக்கிறார். நடிகை தமன்னா.. இந்நிலையில் அண்மையில் தமிழ் திரைப்படமான அரண்மனை 4 படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி மீண்டும் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்டார் நடிகை தமன்னா. மேலும் ரசிகர்களால் மில்க் பியூட்டி என்று அழைக்கப்படக்கூடிய இவர் ஹிந்தி மொழி படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருவதை அடுத்து பாலிவுட்டிலும் கலக்கி வரும் நடிகை தமன்னா ஒரு பேன் இந்திய நடிகையாக விளங்குகிறார். அதுமட்டுமா? பால...
Tamil Cinema News

குழந்தை இல்ல.. பாக்யராஜ் மகன் சாந்தனு இரண்டாம் திருமணம்.. மனைவியே கூறிய பதில்..!

தமிழ் திரை உலகில் மிகச்சிறந்த இயக்குனராக திகழ்ந்த கே பாக்யராஜ் தமிழ் திரைப்படங்களில் எதார்த்த வாழ்க்கையை அப்படியே படம் பிடித்து காட்டக்கூடிய தன்மை கொண்டவர்.இவர் தனது மகன் சாந்தனுவை நடிகராக அறிமுகம் செய்து வைத்தார். வாரிசு நடிகராக திரை உலகில் களம் இறங்கிய சாந்தனு மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் அவர் நடித்த படங்கள் மக்கள் மத்தியில் பெரிதாக ரீச் ஆகவில்லை. குழந்தை இல்லை.. இந்நிலையில் அதிகளவு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்காததை அடுத்து நடிகர் சாந்தனு சின்னத்திரை தொகுப்பாளினி கிகி என்கிற கீர்த்தியை திருமணம் செய்து கொண்டு இருக்கிறார். திருமணம் முடிந்த பிறகும் கீர்த்தி டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் திரைப்பட விழாக்களை தொகுத்து வழங்கியும் வருவது உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரிந்து இருக்கும். இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டு பல ஆண்டுகள் ஆ...
Tamil Cinema News

விருப்பமே இல்லாமல் சூரியாவுக்காக ஒப்புக்கொண்ட ஜோதிகா..! என்ன படம் தெரியுமா..?

நடிகை ஜோதிகா தன்னுடைய அற்புத நடிப்பால் ரசிகர் பலரையும் தன் பக்கம் ஏற்றுக்கொண்ட இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் ஹிந்தி படங்களிலும் ஆரம்ப நாட்களில் நடித்து அசத்தியவர். இதனை அடுத்து தமிழில் இருக்கும் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்க கூடிய நடிகை ஜோதிகா சற்று ஓவர் எக்ஸ்பிரஷன் செய்வதாக பலரும் சொல்லி நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம். நடிகை ஜோதிகா.. நடிகை ஜோதிகா நடித்த படங்கள் பெரும்பாலானவை மாஸ் வெற்றியை அவருக்கு தந்ததோடு மட்டுமல்லாமல் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக அவரை மாற்றியது. இந்நிலையில் இவர் சூர்யாவோடு இணைந்து நடித்த போது ஏற்பட்ட காதலை அடுத்து சில ஆண்டு காலம் காத்திருந்து அதன் பிறகு நடிகர் சூர்யாவை பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு நடிப்பில் ஆர்வம் காட்டாமல் இருந்த இவர் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னர் 36 வயதினிலே என்ற தமிழ் திரைப்படத்...
Tamil Cinema News

பின்னாடி முழுசா தெரியுது.. மோசமான புடவையில் திவ்யா துரைசாமி கிளுகிளு போஸ்…!

1990 ஜூன் 22 ஆம் தேதி பிறந்த நடிகை திவ்யா துரைசாமி தமிழ்நாட்டில் இருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்தவர். இவரது பெற்றோர் துரைசாமி மற்றும் சிந்தாமணி. தமிழ் திரைபடத்தில் நடிகையாக வேண்டும் என்று நினைத்த இவர் ஆரம்ப காலத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்திருக்கிறார். இதனை அடுத்து 2019-ஆம் ஆண்டு வெளி வந்த இசு பேட் ராசாவும் இதய ராணியும் என்ற தமிழ் படத்தில் நடித்ததின் மூலம் நடிகையாக அறிமுகமானார். நடிகை திவ்யா துரைசாமி.. இசுபேட் ராசாவும் இதய ராணியும் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தை செய்த இவர் அந்த கதா பாத்திரத்தின் மூலமாகவே ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இதனை அடுத்து இவர் 2021-ஆம் ஆண்டு மதில் என்ற படத்தில் நடித்ததை அடுத்து 2022-இல் சுசீந்திரன் இயக்கிய குற்றம் குற்றமே படத்தில் கோகிலா கேரக்டரை சிறப்பாக செய்திருந்தார். மேலும் அதே ஆண்டு எதற்கும் துணிந்தவன், சஞ்சீவன...
Tamil Cinema News

விஜய்யின் பூர்வீக ஊர் மற்றும் வீடு.. சுவாரசியமான தகவல்கள்..!

தமிழ் திரை உலகில் தற்போது முன்னணியில் இருக்கும் நடிகரான தளபதி விஜய், வாரிசு நடிகராக இருக்கிறார். இவரது அப்பா எஸ் ஏ சந்திரசேகர் தமிழ் திரை உலகில் இயக்குனராக வலம் வந்தவர். இதனை அடுத்து தற்போது தளபதி விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு தளபதி 69 படத்தில் நடித்து முடித்த பின் முழு நேர அரசியலில் களம் இறங்க இருக்கிறார். தளபதி விஜய்.. தற்போது திரையுலகில் மட்டுமல்லாமல் அரசியலிலும் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத தளபதி விஜய் தமிழக வெற்றி கழகத்தின் தலைவராகி அரசியலில் குதிக்க இருக்கிறார். இதனை அடுத்து தனது அரசியல் கட்சிக்கு ஆள் சேர்க்கும் பணி மும்மரமாக நடந்து வருகின்ற வேளையில் இன்னும் இரண்டு படங்களோடு சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு முழு நேர அரசியல்வாதியாக மக்கள் பணியாற்ற வருகிறார். மேலும் பல மக்களும் வா தலைவா வா உன்னால் ஏதாவது மாற்றம் எங்களுக...
Exit mobile version