Tuesday, September 24
Uncategorized

“எல்லாமே அப்பட்டமா தெரியுதே…” – ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டிய மிர்ணாளினி ரவி..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள். ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள். அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார். தற்போது எம்ஜிஆர் மகன், ஜங்கோ, கோப்ரா, எனிமி, போகரோ என தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்கள் கைவசம் வைத்துள்ளார். தனது ஏரியாவான சமூக வலைதளங்களில் போட்டோவை பதிவேற்றும் மிருணாளினி, தற்போது கோப்ரா படத்தின் வெளியீட்டிற்காக தயாராகி விட்டார். தற்போது எம்ஜிஆர் மகன், கோப்ரா, மற்றும் சில தமிழ் படங்கள் கைவசம் வைத்து...
Uncategorized

“ப்ப்பா… என்னா கட்ட… செம்ம செக்ஸி..” – டீப் லோ நெக் உடையில் மூச்சு முட்ட வைக்கும் அர்ச்சனா..!

நடிகை அர்ச்சனா ஹரிஷ். தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அறிமுகமானார். நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார். சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். பொழுது போகவில்லை என்று அவ்வப்போது தன்னுடைய டிக்டாக் வீடியோக்கள் மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்ந...
Uncategorized

பிதுங்கும் முன்னழகு… சட்டையை கழட்டி போட்டு.. உள்ளாடை தெரிய.. சூட்டை கிளப்பும் ஜாக்லின்..!

விஜய் தொலைக்காட்சியில் பல தொகுப்பாளினிகள் வளம் வருகிறார்கள் அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியின் செல்லப்பிள்ளை என அன்போடு அழைக்கப்படுபவர் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. அதன்பிறகு விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர் ஜாக்லின். பொதுவாக vj என்றாலே வசீகரத் தோற்றமும் இனிமையான குரலும் கண்டிப்பாக அவசியம் என பலரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் கரகர குரலுடன் விஜய் டிவியில் ஜொலித்தவர் ஜாக்லின் இவர் சாதாரண அழகாக இருந்தாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார் இவர் விஜய் மட்டுமல்லாமல் கனா காணும் காலங்கள் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரையில் நடித்தது மட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் லேடி சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகிய கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார் அதுமட்டும...
Uncategorized

சாய்பல்லவியா இப்படி நடித்திருப்பது..? – படு சூடான படுக்கையறை காட்சி.. வாயை பிளந்த ரசிகர்கள்..!

மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இப்படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டை பெற்றது. தமிழிலும் பிரேமம் படத்துக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்ததை அடுத்து, ஏ.எல்.விஜய் இயக்கிய தியா படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் சாய் பல்லவி. இதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக மாரி 2 படத்தில் நடித்த அவர், பின்னர் செல்வராகவன் இயக்கிய என்.ஜி.கே படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். இவ்வாறு தமிழில் அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து பணியாற்றிய சாய் பல்லவிக்கு கோலிவுட்டில் எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை. பின்னர் தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்ற சாய் பல்லவிக்கு அங்கு தொட்டதெல்லாம் ஹிட் ஆனது. இதனால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தார். அண்மையில் கூட இவர் நானிக்கு ஜோடியாக நடித்திருந்த ஷ்யாம் ஷிங்கா ராய் திரைப்படம் மாபெரும் வ...
Uncategorized

திடீரென அதிகரிக்கும் கொரோனா

சீனாவில் இருந்து வந்த இந்த கொரோனா வைரஸ்  உலக நாடுகளில் பல பகுதிகளை ஆக்கிரமித்து தன் வேலையை மிகவும் அழகாக செய்து முடித்துவிட்டது. இதனை தடுப்பதற்காக தடுப்பூசிகள் வந்து  ஊசிகளும் போட்டு விட்ட நிலையில் மீண்டும் மீண்டும் ஒரு மாறி வருகின்ற கொரோனாவால் அனைவருக்கும் பிரச்சனைதான் ஏற்பட்டுள்ளது. தற்போது மூன்றாவது அலை  முடிந்தது விட்ட போதிலும் நான்காவது அலைக்கான சாத்தியம் உள்ளது போல் ஒரு நாளில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து  ஆயிரம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 1247 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து நான்காவது அலை மீண்டும் ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் இருக்கிறார்கள். ஓமிக்கிரானை தொடர்ந்து பல வகைகளில் உருமாறி வரும் இந்த வைரத்தை தடுப்பதற்கு இதுவரை மூன்று தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எனினும் இதன் உருமாற்றம் ம...
Uncategorized

இளைஞர்களை சுண்டி ஈர்க்கும் எஃப் 850 பிஎஸ் மற்றும் எஃப் 850 ஜிஎஸ் அட்வென்சர் வண்டிகள்

பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள இந்த இரண்டு பைக் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பைக்குகள் குறித்த கூடுதல் விபரங்களை இனி காணலாம். தமிழ் புத்தாண்டை சிறப்பிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த இரண்டு வண்டிகள் இளைஞர்களின் நெஞ்சை அள்ளிச் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எஃப் 850 பிஎஸ்  மற்றும் எஃப் 850 ஜிஎஸ் அட்வென்சர் வண்டிகளுக்கான அறிமுகத்தைத் தொடர்ந்து வண்டிகளை புக் செய்வதற்கு ஆன்லைனில் புக்கிங் காண சர்வீசை துவங்கியுள்ளது. இரு மோட்டார்சைக்கிள் மாடல்களையும் பிஎம்டபிள்யூ சிபியூ வாயிலாகவே விற்பனைக்குக் களமிறக்கியிருக்க, அதன் விலை சற்று அதிகமாக உள்ளது. இந்த எஃப் 850 ஜிஎஸ் ப்ரோ மாடலுக்கு ரூ. 12.5 லட்சமும், எஃப் 850 ஜிஎஸ் அட்வென்சர் ப்ரோவிற்கு ரூ. 13.5 லட்சமும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஜூன் மாதம் ...
Uncategorized

ஆம வடை செய்யலாம் வாங்க…

இந்தியாவில் பெரும்பாலும் அதிக விற்பனை செய்யப்படும் குறுந்தீனி பொருள் என்று கூறலாம். இந்த வடையில் மிகுந்த சத்துகள் காணப்படுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்த ஒரு கால நிலையிலும் உன்னை ஏற்ற உகந்த உணவாக உள்ளது. அரிசி வடை, உளுந்து வடை, போண்டா வடை, மசாலா வடை,முப்பருப்பு வடை இது போன்ற வகைகள் நிறைய உள்ளது. எனினும் ஆம வடைக்கென்று ஒரு தனி சுவை காணப்படுகிறது. இந்த வடையை பெருமாளுக்கு நைவேத்தியம் செய்கிறார்கள். இந்த வடையை எப்படி செய்யலாம் என்பதைப் பற்றி இக் கட்டுரையில் பார்க்கலாம். ஆம வடை செய்ய தேவையான பொருள்கள் கடலைப் பருப்பு 250 கிராம் பெருஞ்சீரகம் ஒரு டீஸ்பூன் பெரிய வெங்காயம் கால் கிலோ  பச்சை மிளகாய் 6 முதல் 8 வரை  உப்பு  எண்ணெய்  கறிவேப்பிலை தேவைக்கேற்ப. செய்முறை  கடலைப்பருப்பை குறைந்தது மூன்று மணி நேரமாவது நனைத்து கழிந்து ஒரு வடிவத்தில் தட்டி நீரை நன்றாக வடித்து கொண்டு கால் மணி நேர...
Uncategorized

மிலிட்டரி கணபதி கோயில் தல வரலாறு.

மூலவர் : கணபதி பழமை : 500 வருடங்கள் ஊர் : கிழக்கு கோட்டை மாவட்டம் : திருவனந்தபுரம் மாநிலம் : கேரளா திருவிழா   விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி திறக்கும் நேரம்   காலை 6.00 மணி முதல் 10.45 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். பொது தகவல்   கோயில் வளாகத்தில் துர்க்கை, ஐயப்பன் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. பிரார்த்தனை   நினைத்த காரியம் நிறைவேற இங்குள்ள கணபதியை வேண்டிச் செல்கின்றனர். நேர்த்திக்கடன் பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் மூடை மூடையாக தேங்காய் உடைத்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர். கோயில் திறந்திருக்கும் நேரத்தில் இடைவிடாமல் நாளொன்றுக்கு குறைந்த பட்சம் 25000 தேங்காய்கள் உடைக்கப்படுகின்றன. தல வரலாறு   சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் மன்னர் ஆட்சிக் காலத்தில் பத்மநாபபுரம் கோட்டையின் நாற்புறமும் காவலர்கள் பணிபுரிவார்கள். இந்தக் கோட்டைக்கு...
Uncategorized

குட்டியூண்டு ப்ரா.. எகிறி குதிக்கும் முன்னழகு.. – உச்ச கட்ட கவர்ச்சியில் ஜான்வி கபூர்…!

விதவிதமான பிகினியில் ஹாட் போஸ் கொடுத்து வரும் ஜான்வி கபூர், மறைந்த ஸ்ரீ தேவியின் மூத்த மகள். தாயை போலவே நாயகியாக நடிக்க முயற்சித்து வருகிறார். வலிமை தயாரிப்பளார் போனி கபூரின் மகளான இவர் பாலிவுட்டில் நாயகியாக அறிமுகத்தியுள்ளார். திரையுலக பிரமுகர்களின் மகள் என்ற போதிலும் இவருக்கு பாலிவுட்டில் சலுகைகள் கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது. தனது முதல் பதிப்பை ஜான்வி கொடுக்கும் முன்னரே அவரது தயார் மறைந்தது ஜான்விக்கு மிகுந்த மனா அழுத்தத்தை தந்திருந்தது. பின்னர் படமான 'தடக்' படம் மூலம் அறிமுகமான இவர் மீண்டெழுந்து திரை பயணத்தை தொடங்கியுள்ளார். தென்னிந்திய ஸ்டைலான சேலை மற்றும் விதவிதமான மாடர்ன் உடை என... பலவிதமாக போஸ் கொடுத்து வந்தார் ஜான்வி கபூர்.ஜான்வி கபூர் பாலிவுட்டில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் பாலிவுட்டில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். ஜான்வி கபூர் தனது நட...
Uncategorized

இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சி காட்டடி கிக் ஏற்றும்… சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன்..!

சன் டிவியில் ஒளிபரப்பான "தெய்வமகள் " சீரியலில் நடித்து குறுகிய காலத்தில் குடும்ப ரசிகர்களிடையே பேமஸ் ஆகினார். அதைத்தொடர்ந்து வெள்ளித்திரையில் நுழைய அம்மணிக்கு வாய்ப்பு கிடைத்தது. அசோக் செல்வன் நடித்த ‘ஓ மை கடவுளே’ படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் மனதில் மீரா அக்காவாக நுழைந்துவிட்டார். இப்போது ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் அவர் சமூகவலைதளங்களில் படங்களை பதிவேற்றுவதில் ஆர்வம் கொண்டவர். அதையடுத்து இப்போது சில நாட்களாக அவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. நடிகை வாணி போஜன் தற்போது, அழகிய சல்வாரில் கண்ணை பறிக்கும் விதமாக கியூட் போஸ் கொடுத்து கிரங்கடித்துள்ளார். இதுகுறித்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி மெல்ல சின்...
Exit mobile version