Tuesday, September 24
Uncategorized

“மார்பகங்களை நான் ஒன்னும் இங்கிருந்து வாங்கவில்லை…” – வெளிப்படையாக போட்டு தாக்கிய ப்ரியா பவானி ஷங்கர்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை மெகாத்தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான பிரியா பவானி சங்கர், தற்போது திரைத்துறையில் முக்கிய நடிகையாக வளம் வருகிறார். மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா என பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அண்மையில், அவர் லீட் ரோலில் நடித்திருந்த Blood money திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவது வழக்கம். அந்த வகையில், அண்மையில் இன்ஸ்டாவில் கேள்வி நேரத்தின் போது ரசிகர் ஒருவர், உங்க ப்ரா சைஸ் என்ன என கேள்வி எழுப்பினார். அதற்கு "நான் 34D ப்ரோ.. மார்பகங்களை நான் வேறு கிரகத்தில் இருந்து வாங்கவில்லை. உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பெண்களுக்கும் ஒரு ஜோடி மார்பகங்கள் உண்டு. ஒருவேளை நீங்கள் உங்கள் பார்வையை அவர்களின் டி-ஷர்...
Uncategorized

“எவ்ளோ பெரிய்ய்ய்ய முதுகு… இலையே போடாம சாப்பிடலாம் போல இருக்கே..” – கீர்த்தி சுரேஷை பார்த்து உருகும் ரசிகர்கள்..!

கண்ணாடி போன்ற அப்பட்டமான மெல்லிய சேலையில் கீர்த்தி சுரேஷ் கொடுத்துள்ள போட்டோ சூட் ரசிகர் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று முன்னணி நாயகிகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ்..குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக மிளிர்ந்தவர் தயாரிப்பாளரின் மகள் என்பதால் இவருக்கு மலையாள திரையுலகில் நுழையும் வாய்ப்பு எளிதாக கிடைத்தது. இதையடுத்து தமிழில் பிரபல நடிகையானார். 'இது என்ன மாயம்' என்னும் படத்தில் மூலம் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக படத்தின் மூலம் நாயகியான கீர்த்தி. ஆனால் அந்த படம் தோல்வியை தழுவியது. முதல் பட தோல்வியை சந்தித்த இவர் பின்னர் சிவகார்த்திகேயனுக்கு (Sivakarthikeyan) ஜோடியாக 'ரஜினிமுருகன்' மற்றும் 'ரெமோ' ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர் பட்டாளத்தை பெற்றார். நாயகியான சில காலத்திலேயே நல்ல வாய்ப்புகளை பெற்ற இவர் 'மகாநடி' திரைப்படத்தில் நடிகையர் திலகம் சாவித்தி...
Uncategorized

இந்த வயசுலயும் இப்படியா..? – சீரியல் நடிகையை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..! – வைரல் போட்டோஸ்..!

சினிமாவில் உச்சத்தை அடைவது எளிதானது அல்ல என்பது உண்மைதான். ஆனால், உங்கள் இடத்தை விட்டு வெளியேறி, உங்கள் இரண்டாவது இன்னிங்ஸை புதிதாக தொடங்குவது என்பது மிகவும் கடினமானது. பெங்காலி திரையுலகில் நன்கு மதிக்கப்படும் பெயர், நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி, இந்தி திரையுலகில் நுழையும் தைரியமான முடிவை எடுத்தார். அது இப்போது பலனளித்துள்ளது. கோலாஜ் பெங்காலி திரைப்பட விழாவிற்காக நகரத்திற்கு வந்திருந்த முகர்ஜி, அமேசான் பிரைம் வீடியோவில் பாடல் லோக் மற்றும் எழுத்தாளர் ஜான் கிரீனின் தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸ் நாவலை அடிப்படையாகக் கொண்ட சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி திரைப்படமான தில் பெச்சாரா போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படத்தில் நடித்தார். "இது எனது இரண்டாவது இன்னிங்ஸ் என்று நான் நம்புகிறேன். பெங்காலி சினிமாவில் 20 வருடங்கள் பணியாற்றியதால், என்னுடைய இயக்குநர்கள் நான் எதைக் கொடுத்தாலும் மகிழ்ச்சியாக இருக்...
Uncategorized

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் “எதிர்நீச்சல்” சீரியல் நடிகையா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

விஜய் டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்றாக உள்ள கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் பல நடிகர் நடிகைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளனர். அந்த வகையில் இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் ஹரிப்பிரியா. தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான மேற்கு மாம்பலத்தில் ஒரு காதல் கதை என்ற தொடரில் நடித்த ஹரிப்பிரியா, சன்டிவியின் வாணி ராணி சீரியல் மூலம் பிரபலமான நடிகர் விக்னேஷ் குமாருடன் காதல் ஏற்பட்டு இருவரும் வீட்டின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு சாய் ப்ரித்திவி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹரிப்பிரியா – விக்னேஷ் குமார் தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அறிவித்தனர். திருமண வாழக்கை இப்படி பாதியில் முடிந்தாலும், ஹரிப்பிரியாவின் சின்னத்திரை வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டிருக்கிறது. இதுவரை 12-க்கு மேற்...
Uncategorized

டீசர்ட்டை மடித்து கட்டி.. ஜிம் உடையில் கும்மென இருக்கும் தமன்னா..! – வைரலாகும் போட்டோஸ்..!

தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நாயகியாக இருப்பவர் தமன்னா. வெள்ளாவி வச்சு வெளுத்தது போல செக்க சிவந்த அழகுடன் சுமார் 15 வருடங்களாக கவர்ந்திழுத்து வருபவர் நடிகை தமன்னா. பாகுபலி முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தில் கத்தியுடன் மாஸ் நாயகியாக தோன்றி ரசிகர்களை கவர்ந்திழுத்தார் தமன்னா. நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக இவர் உலகளவில் பிரபலமானவர். பாகுபலி யை தொடர்ந்து தான் நடிக்கும் படத்தின் கதையை மிகவும் கவனமாக தேர்வு செய்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்தும் உள்ள கதைகளையே தேர்வு செய்கிறார். தேவி 1, தேவி 2 ஆகிய படங்களில் நடித்திருந்த தமன்னா, தமிழில் பெரும் வாய்ப்பை பெறவில்லை. ஆனால் தெலுங்கில் அதிக வாய்ப்பை பெற்று வருகிறார். தெலுங்கு, பாலிவுட் உள்ளிட்ட திரையுலகில் கவர்ச்சி கன்னியாகவும் வளம் வரும் இவர் ஐட்டம் சாங் டேன்சராக பேன்ஸை வசிகரித்து வருகிறார். அவ்வப்போது ரசிகர்களை மகிழ்விக்கும் வித...
Uncategorized

“பீஸ்ட்” தோல்வி – நெல்சன் குறித்து எஸ்.ஏ.சி கருத்து – ஒரு இயக்குனரை இதைவிட கேவலப்படுத்த முடியாது..!

விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 13ம் தேதி வெளியாகி இருந்தது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் விஜய்க்கு 65வது படம், இயக்குனர் நெல்சனுக்கு 3வது படம். எனவே அவர் விஜய்யை வைத்து இயக்குவதால் படத்தை நல்ல தரமாக இயக்குவார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் இருந்தது. காரணம் இப்படத்திற்கு முன் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் திரைப்படங்கள் ஹிட் லிஸ்டில் இருந்தன. சென்னையை பொறுத்த வரையில் 5 நாள் முடிவில் படம் ரூ. 7 கோடிக்கு வசூலித்துள்ளது, தமிழகத்தில் நல்ல வசூல் தான். ஆனால் எந்த இடத்திலும் பீஸ்ட் பட வசூல் பெரிய அளவில் இல்லை என்பது தான் உண்மை. பீஸ்ட் படம் பற்றி இயக்குனரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சி அவர்கள் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், சில இளம் இயக்குனர்கள் ஆரம்பம் படங்கள் நன்றாக ஓடிவிட்டால் அவர்களுக்கு பெரிய நடிகர்களின் படங்களை இயக்கும் வாய்ப்பு சீக்கிரம் கிடைத்துவிடுக...
Uncategorized

“உருட்டி வச்ச ஊத்துக்குளி வெண்ணெய்..” -கொளுகொளு அழகை காட்டி.. உஷ்ணத்தை கூட்டும் தமன்னா..!

சினிமாவைப் பொறுத்தவரை ஒரு நடிகை அழகாகவும் சற்று திறமையும் வைத்திருந்தால் போதும் அவர்கள் உடனடியாகவே டாப் நடிகர்கள் படங்களை கைப்பற்றுவது விடுவதோடு மட்டுமல்லாமல் உச்ச நட்சத்திரமாக மாறுகின்றனர் அந்த வகையில் ஆள் பார்ப்பதற்கு ஊத்துக்குளி வெண்ணை போல இருந்து கொண்டு சினிமா உலகில் கால் தடம் பதித்தவர் நடிகை தமன்னா. தமிழில் 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதைத்தொடர்ந்து சினிமாவுலகில் நிதானமாக கதையை தேர்ந்தெடுத்து நடித்தால் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றியை ருசித்தன. அதிலும் குறிப்பாக சிறுத்தை, படிக்காதவன், பையா, தர்மதுரை, கண்ணேகலைமானே, வீரம் போன்ற அனைத்து படங்களிலும் இவரது நடிப்பு வேற லெவல். மேலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு கவர்ச்சி காட்டுவதும் இவரது ஸ்டைல் இதனால்தான் ரசிகர்கள் இப்பொழுதும் தமன்னாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். தென்னிந்திய சினிம...
Uncategorized

ஹீரோயின்களை ஓரம் கட்டிய அனிகா..! – வைரலாகும் புகைப்படங்கள்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

கோலிவுட்டின் பிரபல நடிகர் அஜித்தின் மகனாக என்னை அறிந்தால் திரைப்படத்தின் அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார். இந்த திரைப்படத்திற்கு பின்னர் அணிகா சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தொடர்ந்த அஜித்துக்கு விசுவாசம் திரைப்படத்தில் மகளாக மீண்டும் நடித்தார். இதனால் அஜீத் ரசிகர்கள் அனிகாவுக்கும் ரசிகர்களாக மாறினர். இது அவருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது வளர்ந்து வரும் பெண்ணான அணிகா சமூக வலைதளங்களில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட ஆரம்பித்தார். 2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத...
Uncategorized

படுக்கையில்…. ட்ரெஸ்-ஐ கழட்டி விட்டு.. கிளுகிளு போஸ் கொடுத்துள்ள தொகுப்பாளினி அம்மு..!

‘பைரவி’ சீரியல் மூலம் தமிழ் மக்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டவர் தான் தொகுப்பாளினி அம்மு. இவர் தனது சினிமா பயணத்தை தொலைக்காட்சி தொகுப்பாளராக தொடங்கி பிறகு டப்பிங் ஆர்டிஸ்ட், துணை நடிகையாகவும் அதன்பின் கதாநாயகியாக முன்னேறினார். தற்போது 38 வயதான அம்மு, அப்ப பார்த்தது போலவே நச்சுனு இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் வெங்கட்பிரபுவின் ‘சரோஜா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். அதன்பின் மலையாளத்தில் கதாநாயகியாகவும் ஒரு படத்தில் நடித்துள்ளார். இப்படி தனது முயற்சியாலேயே முன்னேறிய அம்மு சிறிது காலம் திரையுலகில் இருந்தே காணாமல் போனதால் எங்கே போனார்.. என்ன ஆனார் என்று குழம்பித் தவித்தனர் ரசிகர்கள். அதன்பின் இவர், தற்போது திடீரென்று தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட...
Uncategorized

“அந்த உறுப்பு” என்ன சைஸ் என கேட்ட நெட்டிசன்..! – அளந்துக்கோ என போட்டோ வெளியிட்ட ஸ்ருதிஹாசன்..!

சமீபகாலமாக நடிகைகள் சினிமாவில் நடிக்கிறார் இல்லையோ அடிக்கடி சோசியல் மீடியாவில் தோன்றி ரசிகர்களுடன் உரையாடி தங்களுடைய இருப்பை தக்க வைத்துக் கொண்டு வருகின்றனர். சினிமாவில் பிரபலமாக இருப்பதற்கு பிரபலமாக தொடர்வதற்கு இன்றைய சமூக ஊடகங்களில் பெரிதும் பயன்படுகின்றன என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த வகையில் நடிகைகள் நேரலையில் இணையத்தில் உரையாடும் போது அடையாளம் தெரியாத ஆசாமிகள் போலி கணக்குகளை கொண்டு வரும் ஆசாமிகள் நடிகைகளிடம் கோபமாக கேள்வி கேட்பதும் அதற்கு நடிகைகள் கடுமையாக பதிலடி கொடுப்பதும் வாடிக்கையாக நடந்து வரும் ஒன்று. அந்த வகையில் நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் நேரலையில் ரசிகருடன் கலந்துரையாடிய போது உங்களுடைய லிப்ஸ் சைஸ் என்ன என்று இரட்டை அர்த்தத்தில் ஒரு கேள்வி எழுப்பி இருந்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத நடிகை ஸ்ருதிஹாசன், இந்தா அளந்துக்கோ என்று கூறும் விதமாக தன்னுடைய உதட்டை போகஸ் செய்து ப...
Exit mobile version