Uncategorized
“பாத்தாலே தூக்குதுங்க..” – இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் “பிகில்” நடிகை அம்ரிதா..!
என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர்கள் கொட்டிய அழகு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப அழகில் ஆர்ப்பரிக்கும் அமிர்தா ஐயரின் ஒவ்வொரு போட்டோஸ்சும் ரசிகர்களின் மனதில் ஊடுருவி விட்டது.
ஆளப் பதிந்து விட்ட இந்த போட்டோவில் இவரது அந்த அழகு அப்படியே வெளியே தெரிவதால் அந்த அழகை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் தற்போது திணறி வருகிறார்கள் என்று கூறலாம்.
உச்சகட்ட ஆசையை கிளறிவிட்டு இருக்கும் எந்த போட்டோசுக்கு அனைவரும் லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு வருகிறார்கள்.
பார்க்கும்போதே கண்ணை கட்ட கூடிய அளவில் இவரது கவர்ச்சி வெளியே தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் கிறங்கி விட்டார்கள்.
பெங்களூரைப் பூர்வீகமாகக் கொண்ட நடிகை அம்ரிதா ஐயர் தமிழ் திரை உலகில் படைவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டார்.
மேலும் இவர் தமிழ் படங்களோடு நி...