Tuesday, September 24
Uncategorized

“துள்ளி குதிக்கும் முன்னழகு…” – அடிக்குற வெயிலில் வயசு பசங்களை சுட்டெரிக்கும் ஐஸ்வர்யா மேனன்..!

அறிமுகமான புதிதில் ஹீரோயினுக்கு ஏற்ற அம்சமே இல்லாமல் இருந்தவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் கேரளத்து பெண்ணாக இருந்து அழகில் கொஞ்சம் குறைவாகவே இருந்த இவருக்கு படவாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை. ‘ஆப்பிள் பெண்ணே” என்கிற திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக அறிமுகமாகி சினிமாவில் கால் பதித்தார். அதையடுத்து சுந்தர் சி இயக்கத்தில் சித்தார்த் நடித்த “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நன்கு பரீட்சியமனார். தொடர்ந்து வாய்ப்புகள் தேடிய அவருக்கு மிர்ச்சி சிவாவின் “தமிழ் படம் 2” மிகப்பெரும் புகழை பெற்றுத்தந்தது. இதற்கிடையில் தனது அழகை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி கில்மா தோற்றத்திற்கு மாறினார். இந்நிலையில் தற்போது டைட்டான பனியனில் திமிரும் முன்னழகை காட்டி செம ஹாட்டாக போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளை கிறங்க வைத்துள்ளார்....
Uncategorized

“ஒரிஜினல் நாட்டுகட்ட.. காட்டு தேக்கு..” – கவர்ச்சி உடையி இளசுகளை அலற வைத்த ஐக்கி பெர்ரி..!

ஐக்கி பெர்ரி @ ஐக்யா காமராஜ் ஒரு இந்திய ராப்பர், பாடகர், பாடலாசிரியர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர். தஞ்சாவூரில் பிறந்து வளர்ந்து ஐக்கி, அங்குள்ள மகரிஷி வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார், பின்னர் பாண்டிச்சேரியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தனது எம்பிபிஎஸ் படிப்பை முடித்தார். ஐக்கி’ ஆரம்பத்தில் பிரபல பின்னணி பாடகி NSK ரம்யாவிடம் பாட்டு பயிற்சி பெற்றார். பின்னர் KM மியூசிக் கன்சர்வேட்டரியில் சேர்ந்தார், இது 2008 இல் இசை இயக்குனர் A. R. ரஹ்மானால் பிரேத்யகமாக இசைக்காக நிறுவப்பட்ட உயர்கல்வி நிறுவனமாகும். ஐக்கி’ ஒரு பாடலாசிரியராக தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார். அவரது பாடல் வரிகள் மற்றும் ட்யூன்’ இளம் இசை தயாரிப்பாளர் தேவ் மேஜர் மற்றும் ராப்பர் ஜாக்ஸ் ஈசன் ஆகியோரின் கவனத்தை ஈர்த்தது. பிறகு சென்னைக்கு குடிபெயர்...
Uncategorized

“இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடனும்ப்பா..” – அப்பா படத்தில் நடித்த சிறுவனா இது..? – வைரலாகும் போட்டோஸ்.!

இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடனும்ப்பா.. என்று அப்பா படத்தில் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் நசாத்-தின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் தற்போது முன்பை போல் இல்லாமல் கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை காட்டிலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது பெரும்பாலும் பல புதுமுக இயக்குனர்கள் திரையுலகில் வந்த வண்ணம் இருப்பதோடு பல புதுவிதமான வித்தியாசமான கதைகளை கொண்டு பல நல்ல படங்களை இயக்கி வருகின்றனர். மேலும் இந்த மாதிரியான படங்களில் அதிக அளவு முன்னணி நடிகர்கள் யாரும் நடிக்காத போதிலும் இந்த படங்கள் கதையின் முக்கியத்துவத்தை கொண்டே வெற்றியடைவதோடு இதி நடிக்கும் நடிகர்களுக்கும் முக்கியத்துவத்தை பெற்று தருகிறது. அந்த வகையில் கடந்த 2010-ம் ஆண்டு பிரபல இயக்குனரும் நடிகருமான சசிகுமார் இ...
Uncategorized

“அல்வா துண்டு இடுப்பு.. அம்புட்டு பேரும் அவுட்டு..” – அனுபமாவா இது..? – வாயடைத்து போன ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் புது முகங்களின் வரத்து நாளுக்கு நாள் அகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை வந்த வண்ணம் உள்ளார்கள். நடிகை அனுபமா பரமேஸ்வரன், இவர் மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘பிரேமம்’ படம் மூலம் நடிகையாக அ றிமுகமானவர்.அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர். அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.தற்போது ‘தள்ளிப்போகாதே’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயார...
Uncategorized

நவ கிரகங்களை வழிபடும் முறை..! – அதன் பலன்கள்..!

ஒரு மனிதனின் வாழ்க்கையை நிர்மாணிப்பதில் நவகிரகங்களின் பங்கு மிக முக்கியமானது என்று ராமாயணம் மகாபாரத காலத்தில் இருந்து நமது முன்னோர்கள் நமக்கு சொல்லிய ஒரு விஷயம். அப்படி நவகிரகங்கள் நம்மை வழிநடத்தும் நிலையில் நவகிரகங்களை வழிபடும் பொழுது நமக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை நாம் தெரிந்து கொண்டு அதனை அன்றாடம் பின்தொடர்ந்து வருவோமே ஆனால் நம்முடைய வாழ்வில் செழிப்பான பல நல்ல விஷயங்களை நம்மால் எதிர்கொள்ள முடியும் அல்லது நமது நடக்க இருக்கக்கூடிய கெட்ட விஷயங்களில் இருந்து நம்மால் நம்மை தற்காத்துக் கொள்ள முடியும் என்கிறது சாஸ்திரம். குறிப்பாக சிவாலயங்களில் நவகிரகங்கள் என்பது தவிர்க்க முடியாத ஒரு சன்னதியாக அமைக்கப்பட்டிருக்கும் சிவாலயத்திற்கு செல்லும் பலரும் நவ கிரகங்களை சுற்றி வருவதை பார்த்திருக்கிறோம் சிலர் நவ கிரகங்களை ஒன்பது முறை சுற்றுவார்கள் சிலர் மூன்று முறை சுற்றுவார்கள் சிலர் ஒரே ஒருமுறை மட...
Uncategorized

மூன்று நடிகைகளை துரத்தி துரத்தி காதலித்த விஜயகாந்த்..! – அதுவும் இந்த நடிகைக்கு வீடே வாங்கி கொடுத்துள்ளாராம்..!

தமிழ் சினிமாவில் பொதுவாக தன் சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகளை மையமாக கொண்டு ஒரு கதையை உருவாக்கி சினிமா பிரபலங்களின் மூலம் வெளிபடுத்துகின்றனர். அந்த வகையில் அரசியல் மற்றும் போலீஸ் ,ஆர்மி போன்றவற்றை வைத்து மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் கதைகளை வைத்து சினிமா படங்களை உருவாகி வருகின்றனர். அந்த வகையில் 80களில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் விஜயகாந்த் .ஊழலுக்கு எதிரான திரைகதைளும், தேசபற்று உள்ள படங்களிலும் பெரும்பாலும் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகர் விஜயகாந்த். தமிழ் சினிமாவில் அகல் விளக்கு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.அந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார்.ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தாலும் அதன் பிறகு நாயகனாக பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு இவரது நடிப்பில் வெளியான சட்டம் ஒரு இருட்டு அரை படம் மிகப...
Uncategorized

பிசுபிசுப்பான தலைமுடியை பராமரிக்க எளிய குறிப்புக்கள்.

எண்ணைப்பசை மிகுந்த கூந்தல் மிகப்பெரிய எதிரியாக உங்கள் கூந்தலுக்கு இருக்கும். ஏன் எனில் எண்ணெய் பசை மற்றும் வியர்வை ஒன்றாக சேரும் போது உங்கள் கூந்தல் மீது அது பாதிப்பை உண்டாக்கி கூந்தலை கடினமாக மாற்றலாம்.  மேலும் இது உங்கள் கூந்தலை பிசுபிசுப்பாக்கி ஆகிவிடும்.இந்த பிசுபிசுப்பான தலைமுடி எரிச்சலை ஏற்படுத்தும். குறிப்பாக நீங்கள் சுத்தமான அழகிய கூந்தலை விரும்பும்போது இந்தத் தன்மை இன்னும் எரிச்சலை தரும். கூந்தலை நேராக்கும் கருவிகள் கூட உங்கள் கூந்தலுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்றாலும் கூட உங்கள் கூந்தலை பிசுபிசுக்க அதுவும் ஒரு காரணமாகும்.  உங்கள் தலைமுடி எந்த அளவுக்கு நேராக இருக்கிறதோ அந்த அளவுக்கு அதில் உச்சந்தலையில் எண்ணெய் பசை கலந்து இருக்கும். ஆண்டு முழுவதும் உங்களுக்கு எண்ணெய் பசை மிக்க உச்சந்தலை பிரச்சனை இருந்தால் நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புவை மாற்றுவது மிகவும் அவசியம் .  மாய்ஸ்சரைசிங...
Uncategorized

குழந்தைக்கு நிலவை காட்டி சோறு ஊட்டும் முறை முட்டாள்தனமானது அல்ல. அறிவியல் பூர்வமானது.

குழந்தை கருவில் இருக்கும் போது தாயின் தொப்புள் கொடி வழியாக தான் உணவு செல்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடி உடலிலிருந்து பிரித்து பின்பு உணவுக்குழாயின் விரியத் தொடங்கியது முழுமையடைய குறைந்தது ஐந்து வருடம் ஆகும் என்று இன்று அறிவியலாளர்களும் மருத்துவர்களும் கூறுகிறார்கள்.  நிலவை காட்டி சோறு ஊட்டும் பழக்கம் நமது நாட்டில் தொன்று தொட்டு வரும் ஒரு பழக்கம் என்றால் அது உண்மைதான். ஏனென்றால் நிலவை காட்டி சோறு ஊட்டும் போது குழந்தைகள் மேல் நோக்கிப் பார்க்கும் போது  தொண்டை மற்றும் உணவு குழாய் விரிவடைகிறது அப்போது உணவு மிகவும் எளிதாக இரைப்பை நோக்கி இறங்குகிறது. மேலும் கீழ் நோக்கி இறங்கும் அலைவு இயக்கங்கள் மற்றும் செரிமான ஊக்கிகளுக்கு இது நல்ல பயிற்சியை கொடுக்கிறது. இப்பயிற்சிகள் மூலம் குழந்தைகளின் உணவு செரிமான மண்டலம் மேலும் ஆரோக்கியம் அடைகிறது. நிலவ...
Uncategorized

“ஐஸ்க்ரீம் சிலை… அப்படியே அள்ளி சாப்பிடலாம் போல இருக்கே..” – நிவேதா பெத்துராஜ் குளுகுளு போஸ்..!

பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் தற்போது பிங்க் நிற உடையில் தொடையை காண்பித்தபடி கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் தோன்றுகிறார். அவர் ஒரு நாள் கூத்து (2016) மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்' படத்தில் மிகவும் மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருந்தார். இதையடுத்து உதயநிதி ஸ்டாலினின் 'பொதுவாக என் மனசு தங்கம்' படத்தில் நாயகியாக தோன்றியிருந்தார். இதையடுத்து விஜய் ஆண்டனியின் 'திமிரு புடிச்சவன்' படத்தில் பெண் போலீஸ் அதிகாரியாக தோன்றி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் நிவேதா பெத்துராஜ். வரவேற்பை பெற்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இவருக்கு தமிழில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதையடுத்து தெலுங்கு திரையுகிற்கு சென்று விட்டார் நிவேதா. தெலுங்கில் தற்போது இரத்த மேரி , விரத பர்வம் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித...
Uncategorized

நெல்லை சொதி குழம்பு

வீரத்துக்கு பெயர் போன நெல்லை சீமையிலே திருமணமான புதுமண தம்பதிகளுக்கு, திருமண விஷயங்களிலும் வைக்கக்கூடிய மிக முக்கிய குழம்பு வகைகளில் ஒன்றுதான் இந்த சொதி குழம்பு.மிகவும்  சுவையான இந்த சொதி குழம்பை எப்படி வைக்கலாம் என்பதை இப்போது பார்க்கலாம். தேவையான பொருட்கள்  முருங்கைக்காய்   கேரட்  பீன்ஸ்  உருளைக்கிழங்கு  கத்திரிக்காய்  ஒரு தேங்காய் துருவியது சிறு பருப்பு உப்பு பச்சை மிளகாய் வரமிளகாய் செய்முறை முதலில் தேங்காயின் இரண்டு  மூடிகளையும் நன்கு துருவி தேங்காய் பால் எடுத்துக்கொள்ளவும். உங்களுக்கு நன்றாக தெரியும் நினைக்கிறேன் முதலில் எடுக்கும் முதல்தரமான பாலை தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.பிறகு இரண்டாம்தர, மூன்றாம்தர என மூன்று நிலைகளில் தேங்காய் பாலை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். மேற்கூறிய காய்கள் அனைத்தையும் சிறிது மஞ்சள் பொடி உப்பு கலந்து வேகவைத்து எடுத்துக் கொள்ள...