Tuesday, September 24
Uncategorized

நோய்களுக்கு தீர்வு தரும் இயற்கை வைத்திய குறிப்புகள்.

உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால் ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம். இதனால் ஆயுள் அதிகரிக்கும். துளசி மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடியது. எனவே துளசி இலையை ஒரு டம்ளரில் பறித்துப் போட்டு ஊற வைத்து அந்தத் நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும். சுவாச சம்பந்தமான நோய்களிலிருந்து குறிப்பாக சளியிலிருந்து நிவாரணம் பெறலாம். வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால் முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிட வேண்டும். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும். அதுபோல் வெண்ணையை உண்டு வந்தால் வாய்ப்புண் ஆறும்.  ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர் மோர் இளநீர் அதிகம் உட்கொள்வது நல்லது. இ...
Uncategorized

படத்துல Goosebumps ஓ.கே..! – படம் முழுக்க Goosebumps-னா எப்படி..? – தெறிக்கும் KGF 2 – திரைவிமர்சனம்..!

கேங்ஸ்டர் இல்லை மான்ஸ்டர் என முதல் பாகத்திலேயே தனது ஆளுமையை அதிரடி ஸ்டன்ட்டுகள் மற்றும் ஆக்‌ஷனில் காட்டிய ராக்கி பாய் இரண்டாம் பாகத்தில் என்ட்ரி கொடுக்கும் காட்சியிலேயே ரசிகர்களின் கைதட்டல்களை அள்ளி உள்ளார். வயலென்ஸ் தனக்கு பிடிக்காது என்றும் ஆனால், வயலன்ஸுக்கு தன்னை பிடிக்கிறது என்றும் அவர் சொல்லும் காட்சிகள் டிரைலரை விட அதை எந்த இடத்தில் திரையில் சொல்லுகிறார் என்கிற காட்சி அட்டகாசம். முதல் பாகத்தில் அதிகம் உழைத்து விட்டோம். இரண்டாம் பாகத்தில் லேசாக நடித்தால் போதும் என நடிக்காமல், இந்த பாகத்திலும் முழு உழைப்பை கொட்டி நடித்திருக்கிறார் நடிகர் யாஷ்.பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் கே.ஜி.எஃப். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. யாஷ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ரா...
Uncategorized

பனிக்கரடி பற்றிய வியக்க வைக்கும் உண்மைகள்.

பனிக்கரடி அல்லது துருவக்கரடி என்று கூறப்படுகின்ற இக்கரடி கடும் உறைபனி சூழ்ந்த ஆர்டிக் பகுதியில் காணப்படக்கூடிய வெண்ணிற கரடி இனமாகும்.  இது இறைச்சியை உண்ணக்கூடிய பாலூட்டி இனத்தைச் சார்ந்தது. மேலும் இது நீரிலும், நிலத்திலும் வாழும் அத்தோடு வேட்டையாட கூடிய சக்தி மிக்கது.  இதன் முதன்மையான உணவு சில்லாகும். வளர்ந்த ஆண் கரடி 400 முதல் 600 கிலோ  எடையுடையது. பெண் கரடிகள் 200 முதல் 300 கிலோ  வரை எடை உள்ளது.  இவற்றின் கருவுற்றிருக்கும் காலம் 240  நாற்பது நாட்கள். பொதுவாக இது இரண்டு குட்டிகள் போடும்.  இந்த வெண் நிற பனிக்கரடிகளின் உடலில் இருக்கும் ஈரலில் அதிக அளவு வைட்டமின் ஏ உள்ளது.  இந்த ஈரலை உணவாக சமைத்து உண்ணும் மனிதர்கள் உடனே இறந்து விடுகிறார்கள் என்பது உண்மைதானே? ஆம் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ சக்தி இருப்பதால்தான் இதை உண்ணக் கூடிய மனிதர்கள் சில நிமிடங்களிலேயே இறந்து விடுகிறார்கள் என்று கூற...
Uncategorized

இயற்கையான முறையில் கோல்டன் ஃபேஷியல்

பெண்கள் முகத்தில் ஃபேசியல் மசாஜை செய்து கொள்ள நிறைய செலவுகள் செய்கிறார்கள். இதனை ஒரு முறை செய்தால் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவர்களின் மத்தியில் இருக்கிறது. எனவே வீட்டிலேயே மிக அழகான முறையில் கோல்டன் பேஷியல் செய்வது எப்படி என்பதை  பார்க்கலாம்.  உங்க முகம் தகதகவென்று தங்கம் போல மின்ன...  தேவையான பொருட்கள்  கோதுமை மாவு  முல்தானி மெட்டி ஆரஞ்சுப்பழம்  அலோ வேரா ஜெல்  பஞ்சு அல்லது பருத்தித் துணி   நீர் குறிப்பு எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு முல்தானி மெட்டி. வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு கோதுமை மாவு  கோல்டன் பேஷியல் செய்ய முதலில் ஆரஞ்சு பழத்தை எலுமிச்சம்பழம் நறுக்குவது போல் இரண்டாக நறுக்கிக் கொள்ளவேண்டும். கற்றாழையில் ஜெல் உள்ள பகுதியை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.  பின்னர் வெந்நீரில் காட்டன் துணி அல்லது பஞ்சை நனைத்து முகம் முழுவதும் ஒற்றி எடுக்க ...
Uncategorized

கீரைகளும் அதன் பயன்களும்.

நமது முன்னோர்கள் அதிக அளவு காய்கறிகளுக்கு பதிலாக கீரைகளை தங்களது உணவில் சேர்த்துக் கொண்டார்கள். பொதுவாக குப்பை மேடுகளில் காணப்படும் குப்பைக்கீரை முதல் கண்ணுக்கு வெளிச்சம் தரக்கூடிய பொன்னாங்கண்ணிக்கீரை வரை அவர்கள் உணவில் தினமும் சேர்த்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கீரைகளை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொண்டதால் அவர்கள் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருந்திருக்கிறது என்பதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்.  கீரைகளும், பயன்களும் அகத்திக்கீரை அகத்திக்கீரையை 15 நாட்களுக்கு ஒரு முறை உண்ணவேண்டும். இது ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்க கூடிய குணமுடையது. காசினிக்கீரை  இந்த காசினிக்கீரை சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்க கூடிய ஆற்றல் உள்ளது. சிறுநீரக சம்பந்தமான அனைத்து வியாதிகளையும் தீர்க்கக்கூடிய சக்தி இந்தக் கீரைக்கு உள்ளது. சிறு பசலைக் கீரை இது சரு...
Uncategorized

நடிகர் விஜய்யின் மனைவி குறித்து ஆபாசமாக பேசிய இந்திய தேசிய லீக் தலைவர்..! – ரொம்ப மோசம்..!

பீஸ்ட் முஸ்லிம்களுக்கு எதிரான சிலுவை போரா" என்று இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா ரஹீம் கேள்வி எழுப்பியுள்ளார். இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ள பீஸ்ட் படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். துப்பாக்கி திரைப்படத்தை தொடர்ந்து பீஸ்ட் திரைப்படமும் முஸ்லிம்களுக்கு எதிராக விஷத்தை கக்கி உள்ளது என்றால் அது மிகையாகாது வீரராகவன் என்ற கதாநாயக கதாபாத்திரம் ஜோசப் விஜயும் , உமர் பாரூக் என்கிற வில்லன் கதாபாத்திரம் புதுமுகமும் நடித்து உள்ளனர். படத்தில் உமர் பாரூக் இந்தியாவில் என்ன குற்றம் செய்தார் என்கிற விபரங்கள் எல்லாம் சிறிதும் திரைப்படத்தில் இல்லை. முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க இந்த கதாபாத்திரங்கள் இயக்குனர் நெல்சனுக்கு தேவைபட்டுள்ளது. உமர் பாரூகின் தம்பி உமர் சரீப் சென்னை ஈசிஆரில் உள்ள ஷாப்பிங் மஹாலை ஹைஜாக் செய்து விட்டதால் அங்குள்ள மக்களை மீட்க இஸ்ரேல...
Uncategorized

“நேச்சுரல் ப்யூட்டி.. டஸ்க்கி செக்ஸி..” – மிளிரும் தொடையை காட்டி.. மிரள வைத்த மீரா ஜாஸ்மின்..!

தமிழ் சினிமாவில் நடிகை மீரா ஜாஸ்மின், லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் மாதவன் நடித்து வெளிவந்து மெகா ஹிட்டான ரன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தளபதி விஜய்யுடன் புதிய கீதை, அஜீத்துடன் ஆஞ்சநேயா உள்ளிட்ட திரைப்படங்களில் ஜோடியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். இந்த படத்தை தொடந்து, இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் ஆயுத எழுத்து, விஷாலின் சண்டக்கோழி உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் இவர் நடித்த "பாடம் ஒன்னு ஒரு வில்லப்பம்' என்கிற படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு கட்டத்தில் நட்சத்திர நாயகியாக ஜொலித்த நடிகை மீரா ஜாஸ்மின், திருமணத்திற்கு பிறகு உடல் எடை ககூடி சில காலம் திரையுலகை விட்டு விலகியே இருந்தார். க...
Uncategorized

மொட்டை மாடியில்.. கைகளை தூக்கி… கவர்ச்சி சிறகை விரித்த ரித்விகா..! – வைரல் போட்டோஸ்..!

பாலாவின் ‘பரதேசி’ படம் மூலம் நடிகையாக அறிமுகமான ரிதிவிகா, ‘மெட்ராஸ்’ படம் மூலம் அனைவரையும் கவர்ந்தார். தொடர்ந்து ‘ஒரு நாள் கூத்து’, ‘கபாலி’, ‘இருமுகன்’ என்று நடித்து வந்தவர் பிக் பாஸ் சீசன் 2-வில் போட்டியாளராக பங்குபெற்று வெற்றி பெற்றார். பிக் பாஸ் போட்டிக்கு பிறகு தனக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பிக்கை வைத்த ரித்விகாவின் நம்பிக்கை வீண்போய்விட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னாடியே தொடர்ந்து நடித்து வண்டவர், பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக 100 நாட்கள் கேப் விட்டதால், அவருக்கு பட வாய்ப்புகளே கிடைக்கவில்லை. தற்போது, இயக்குநர் பா.இரஞ்சித் தயரித்திருக்கும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கும் ரித்விகாவுக்கு, அப்படத்தை தவிர சொல்லிக் கொள்ளும்படி படங்கள் எதுவும் இல்லை. இந்த நிலையில், இனி பிக் பாஸ் நிகழ்ச்சியை நம்பினால் வேலைக்காகாது...
Uncategorized

டஸ்க்கி தொடையை காட்டிய அமலாபால்..! – ப்ளாட் ஆன நாய்..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் அமலாபால், கையில் மது பாட்டிலுடன் நடனம் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழில் மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் அமலாபால். தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருவார். இயக்குநர் ஏ.எல்.விஜய் உடனான விவகாரத்து பிறகு தன்னை சுதந்திர பறவை போல் பீல் செய்யும் அமலா பால், தாறுமாறான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இவர் இதுபோல் வெளியிடும் புகைப்படங்கள் சில சமயங்களில், நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டாலும், பல சமயங்களில் லைக்குகளை வாரி குவிகிறது. அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய அல்ட்ரா மாடர்ன் உடையில், கூடுதல் மேக்கப் உடனும் கருப்பு நிற சேலையில் ஜொலிக்கும் ஹாட் புகைப்படங்களை வெள...
Uncategorized

டீசர்ட்டை தூக்கி வயிற்றை காட்டி ரசிக்கும் “சகுனி” பட நடிகை – வாழ்த்தும் நெட்டிசன்ஸ்..!

இந்த உலகின் அந்தந்த மொழிகளில் உள்ள பெரும்பாலான திரையுலகில் தங்களை நிலைநாட்டி கொள்வதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளைமேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில்., சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி., அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். இந்த விஷயத்தை பெரும்பாலான நடிகைகள் தங்கள் வசம் திரைப்படம் இல்லாத பட்சத்தில் இது போன்ற மோசமான புகைப்படங்களை வெளியிடுவதாக திரைத்துறை வட்டாரங்களில் இருந்து பேச்சுக்கள் எழுகிறது. அவ்வாறு பதிவு செய்யப்படும் புகைப்படங்களை காணும் ரசிகர்கள்., சில நேரத்தில் அந்த புகைப்படத்தை பார்த்து வர்ணிப்பதும்., சில ரசிகர்கள் உங்களுக்கு வேற வேலையே இல்லையா? என்று கடுமையான கேள்விகளை எழுப்பி கழுவி ஊற்றுவதும் இணையத்தளத்தில் நடக்கும் கூத்துகளில் ஒன்றாக மாறிவிட்டது. சினிமா நடிகைகள் என்றாலே தினந்தோறும் ஏதாவது ஒரு சர்ச்சை இருந்து கொண்டே இருக்...