Tuesday, September 24
Uncategorized

பெரிய சைஸ் மியா கலிஃபா.. – டீசர்ட்டை மடித்துகட்டி.. தொப்புளை காட்டி. ரசிகர்களின் சூட்டை கிளப்பிய ரேஷ்மா..!

கவர்ச்சி நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் “புஷ்பா புருஷன்” என்ற காமெடி காட்சியில் நடித்து கோலிவுட்டில் அழுத்தமான இடத்தை பிடித்தார். அந்த காமெடி காட்சி இவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதையடுத்து சீரியல்களில் நடித்துக்கொண்டே கிடைக்கும் படங்களில் சின்ன ரோல்களில் நடித்து வந்தார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது பாண்டிச்சேரிக்கு ட்ரிப் அடித்துள்ளார். டீசர்ட்டை மடித்துக்கட்டிக்கொண்டு தொப்புள் தெரிய போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், பெரிய சைஸ் மியா கலிஃபா என்று சொல்லும் அளவுக்கு கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார் அம்மணி....
Uncategorized

2025 – ல் என்னென்ன தொழில்கள் இருக்கும்? என்னென்ன தொழில்கள் இருக்காது ?

1998 - ல் தொடங்கின கோட்டேக் (Kodak Photo) நிறுவனம், ஒரு லட்ஷத்தி எழுபதாயிரம் வேலை ஆட்களோடு சக்கை போடு போட்டது...! இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்லை...! வெள்ளை தாளில் அச்சு எடுத்து தான் புகைப்படம் பார்க்க முடியும் என்பது இவ்வளவு சீக்கிரம் வழக்கழிந்து போகும் என  அவர்கள் நினைக்கவே இல்லை. பேப்பர் போட்டோ தொழிலுக்கு என்ன நடந்ததோ, அதுதான் பெரும்பாலான தொழில்களுக்கு அடுத்த பத்து வருஷத்தில் நடக்கும்!.* தெருவுக்கு தெரு முளைத்த PCO, *STD & ISD பூத்தெல்லாம் இப்போது எங்கே போனது??* எலக்ட்ரானிக் டைப்ரைட்டர், பேஜர், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்,  ரேடியோ, டேப்ரெக்கார்டர், விசிஆர்,  வாக்மேன், டிவிடி  பிளேயர் என சொல்லி கொண்டே போகலாம். குண்டு பல்பும்,  டியூப் லைட்டும் போய் CFL பல்பும் போய், இப்போது LED பல்பு தான். உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் எனில்  சொந்தமாக ஒரு கல்யாண மண்டபம் கூட வைத்து கொள்ளாமல், 'Bharat M...
Uncategorized

லெக்கின்ஸ் பேண்ட்.. கால்களை விரித்து.. தெரிய கூடாதது தெரிய.. இணையத்தை திணறடிக்கும் இளம் நடிகை..!

பிரபல மாடல் அழகியும் நடிகையுமான சந்திரிகா ரேவதி இவர் சமீப காலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார். சந்திரிகா ரேவதி சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவருக்கு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.பின்னர் மாடலிங் மூலம் சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது சந்திரிகா ரேவதி தமிழ், தெலுங்கு என படங்களில் துணை நடிகையாக நடித்து உள்ளார். ஹீரோயின் ஆகும் ஆசையில் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான தேவதையாக வலம் வருகிறார் இவரை இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் அதிகமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். இவர் இயற்கையும், இசையும் எனக்கு மிகவும் பிடித்தவை என பதிவிட்டுள்ளார். பிரபல மாடல் அழகியும், நடிகையுமான சந்திரிகா ரேவதி சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை ...
Uncategorized

வெற்றியை விதைப்போம் வாங்க ….

தன்னம்பிக்கை என்பது ஓரு குறிப்பிட்ட செயலை வெற்றிகரமாக செய்து முடிக்க தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை தான்.வெறும் நம்பிக்கை மட்டும் நமக்கு வெற்றி வாயிலை திறக்காது.உன் நம்பிக்கையோடு விடாமுயற்சி,கடுமையான உழைப்பு, திட்டமிடுதல் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். இந்த தன்னம்பிக்கை தான் ஒரு மனிதனை வரையறுக்கும் முக்கியமான குணங்களில் ஒன்று என ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவால்  கூறப்பட்டது. நம்பிக்கை தான் வாழ்க்கையின் மூலதனம்.நாம் தடுமாறும் சந்தர்ப்பங்களில் நம்மை தாங்கிபிடிக்கிறது. தோல்வியை பற்றி தாழ்வு மனப்பான்மையுடன் அணுகுவதில் தான் சிக்கல் ஏற்படுகிறது. தோல்வி என்பதை அனுபவமாக கருதினால் வெற்றி என்பது உன் வாயிலில் காத்திருக்கும். தினந்தோறும் மனதில் என்னால் முடியும் என்ற மந்திரச் சொல்லைச் சொல்லிக் கொண்டே இருங்கள். நம்பிக்கை ஒரு நாளும் பொய்க்காது. தன்னம்பிக்கை மிகுந்த மனிதராக உங்களை நீங்கள் வெளிப்படுத...
Uncategorized

வாஷ்ரூம் கண்ணாடி முன்பு.. பின்னழகை ஆட்டி.. – கிளுகிளு வீடியோவை வெளியிட்ட ரித்திகா சிங்..!

நடிகை ரித்திகா சிங் மற்றும் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் கொலை என்ற திரைப்படத்தின் பிரஸ்மீட் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்திருந்த பல்வேறு நடிகர்கள் நடிகைகள் கலந்து கொண்டனர். இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் நடிகை ரித்திகா சிங் இந்த பிரஸ்மீட்டில் கலந்து கொண்டார். கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தில் தன்னுடைய முதல் சுற்றை ஆரம்பித்தவர் நடிகை ரித்திகா சிங். உண்மையிலேயே பாக்ஸிங் வீராங்கனையான இவர் படத்திலும் பாக்சிங் வீராங்கனையாக நடித்து தன்னுடைய முதல் படத்தின் மூலமே ரசிகர்கள் மத்தியில் ஆழமாய் பதிந்தார். தொடர்ந்து நடிகர் அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான வணங்காமுடி படத்தில் நடித்தார். ஆனால், இந்த திரைப்படம் முடிந்து பல வருடங்கள் ஆகியும் இன்னும் திரைக்கு வராமல் இருக்கின்...
Uncategorized

“வயசு வெறும் நம்பர் தான்.. கிளாமர் மஹாராணி..” – கவர்ச்சி உடையில் கதற விடும் புன்னகையரசி சினேகா..!

நடிகை சினேகா, திருமணம் ஆகி குழந்தை பெற்று கொண்ட போதிலும் அவர் நடிக்கும் படங்களுக்கும், விளம்பரங்களுக்கும் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இரண்டாவது குழந்தை பெற்ற பின்னர் உடல் எடை கூடி காணப்பட்ட சினேகா தற்போது... மளமளவென குறைத்து யங் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுத்து வருகிறார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட சினேகா துபாயில் படித்து வளர்ந்தபின் அவருடைய குடும்பம் தமிழகத்துக்குக் குடிபெயர்ந்தது. 'இங்கணே ஒரு நிலாபக்‌ஷி' என்னும் மலையாளப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் சுசி கணேசனின் 'விரும்புகிறேன்' திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அந்தப் படம் வெளியாகத் தாமதமாகவே அப்போது 'அலைபாயுதே' படத்தின் மூலம் பெரும்புகழ் அடைந்திருந்த மாதவனின் ஜோடியாக நடித்து 2001-ல் வெளியான 'என்னவளே' சினேகாவை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய படமாக அமைந்துவிட்டது. முதல் ப...
Uncategorized

யப்பா… லோ ஆங்கிளில்.. அங்கங்கள் தெரிய.. உச்ச கட்ட கவர்ச்சியில் பாவனி ரெட்டி..!

தெலுங்கில் சில சீரியல்களில் நடித்தவர் பவானி ரெட்டி. தமிழிலும் ரெட்டை வால் குருவி, பாசமலர், தவனை முறை வாழ்க்கை, சின்ன தம்பி, ராசாத்தி, அன்பே சிவம் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளிடம் பிரபலமானார். இவர் 2017ம் ஆண்டு இவருடன் சீரியலில் நடித்த பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்கும் இடையே சில பிரச்சனைகள் இருந்ததால் பிரதீப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சோகத்தை மறக்க பவானி ரெட்டி மீண்டும் சீரியலில் நடிக்க துவங்கினார். அதன்பின் பெற்றோரின் வற்புறுத்தலால் ஆனந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரும் ஒரு சீரியல் நடிகர்தான். ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வந்தார். சில சமயம் கொஞ்சம் கவர்ச்சியாகவும் அவர் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வ்ந்தார். சமீபத்தில், பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில்...
Uncategorized

என்னா பளபளப்பு.. – ஜன்னலோரத்தில் இப்போது தான் பூத்த மொட்டு போல பிரியங்கா மோகன்..!

டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளவர் பிரியங்கா அருள் மோகன் ( Priyanka Mohan ). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கேங் லீடர்’ படத்திலும் நானிக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே, அனைத்து தரப்பு ரசிகர்கள் பார்வையும் இவர் மீது பட துவங்கியது. தமிழில் டாக்டர் படம் மூலம் நுழைந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். தற்போது டான், எதற்கும் துணிந்தவன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். பெரிய நடிகையாக வலம் வரும் இவர் முன்னதாக டிக் டாக் என்ற படத்தில் மிக கவர்ச்சியாக நடித்திருந்தார். அந்த படத்தில் அப்படி நடித்ததற்கு வருத்தப்படுகிறேன் என சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது ப...
Uncategorized

“கண்ணம்…ம்மா.. என்னமா இதெல்லாம்…” – தொப்புளை காட்டி.. ரோஷினி ஹாட் போஸ்..! – வைரலாகும் போட்டோஸ்..!

சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ”பாரதிகண்ணம்மா” சீரியலுகென்று ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்த சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ரோஷ்னி ஹரிப்ரியன். இவர் சில மாதங்களுக்கு முன் இந்த சீரியலில் இருந்து வெளியேறினார். மேலும் இவருக்கு பட வாய்ப்புகள் வந்த காரணமாக தான் இவர் இந்த சீரியலில் இருந்து விலகியதாகவும் கூறப்பட்டது.தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ”குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில், ரோஷினி ஹரிப்ரியன் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது மாடர்ன் உடையில் தொப்புள் தெரிய போஸ் கொடுத்து அசத்தும் போட்டோ ஷூட் வீடியோவை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்....
Uncategorized

“கேமராமேன் குடுத்து வச்சவர்..” – குட்டியா கவுனில்.. தொடையை காட்டி.. குளுகுளு போஸ் கொடுத்துள்ள பூர்ணா..!

ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என அடம் பிடிக்காமல், கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் நடித்து வரும் பூர்ணாவின் கைவசம் தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ளது. ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூர்ணா (Poorna). இதைத் தொடர்ந்து தமிழில் பல படங்களில் கமிட் ஆகி நடித்தும் இவரால் கோலிவுட்டில் (Kollywood) முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிக்க முடியவில்லை. தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து அழுத்தமான கதாப்பாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வரும், பூர்ணா (Poorna) கடைசியாக விஜய் இயக்கத்தில் வெளியான 'தலைவி' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என அடம் பிடிக்காமல், கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் நடித்து வரும் பூர்ணாவின் கைவசம் தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் உள்...