Tuesday, September 24
வரலட்சுமி வாழ்க்கையில் இவ்ளோ கஷ்டமா..? பலரும் அறியாத தகவல்கள்…!
Actress

வரலட்சுமி வாழ்க்கையில் இவ்ளோ கஷ்டமா..? பலரும் அறியாத தகவல்கள்…!

இயக்குனர் விக்னேஷ் சிவனின் முதல் திரைப்படமான போடா போடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமாருக்கு  வெகு காலங்களாகவே சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்து வந்தது. ஆனால் சரத்குமாருக்கு அதில் துளியும் விருப்பம் இல்லை தன்னுடைய மகள் சாதாரணமான ஒரு வாழ்க்கையை தான் வாழ வேண்டும் அவர் நடிகையாக கூடாது என்பதில் சரத்குமார் உறுதியாக இருந்தார். இருந்தாலும் வரலட்சுமி சரத்குமாருக்கு இருந்த ஆசை காரணமாக அவரே தன்னிச்சையாக முயற்சி செய்து போடா போடி திரைப்படத்தில் வாய்ப்பை பெற்றார். முதல் பட வாய்ப்பு: அந்த திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார் வரலட்சுமி சரத்குமார் அந்த திரைப்படமும் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் வாய்ப்பை பெற்றார் வரலட்சுமி சரத்குமார். &nbs...
பட வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மெண்ட்.. நடிகைகளின் Code Word இது தான்… மனிஷா கொய்ராலா
Actress

பட வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மெண்ட்.. நடிகைகளின் Code Word இது தான்… மனிஷா கொய்ராலா

பாலிவுட் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை மனிஷா கொய்ராலா. அதே சமயம் அவர் தமிழ் சினிமாவிலும் மிகப் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார். தமிழில் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் கூட மனிஷா கொய்ராலாவிற்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். 1989 முதலே பாலிவுட் சினிமாவில் நடித்து வருகிறார் மனிஷா கொய்ராலா. ஆனால் தாமதமாக 1995ல் தான் தமிழில் முதன்முதலில் பாம்பே என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் மனிஷா கொய்ராலா. அந்த திரைப்படத்திற்கு நிறைய வரவேற்புகள் கிடைத்தது. தமிழில் அறிமுகம்: மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பாம்பே திரைப்படத்தில் அரவிந்த்சாமி கதாநாயகனாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தமிழில் பெரிய இயக்குனர்கள் திரைப்படங்களில் எல்லாம் மனிஷா கொய்ராலாவிற்கு வாய்ப்பு கிடைத்தது. 1996 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியன் திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜ...
எந்நேரமும் புருஷனோட அதை பண்ண முடியுமா..? திருமணம் செய்யாமல் இருப்பது குறித்து கோவை சரளா தடாலடி..!
Tamil Cinema News

எந்நேரமும் புருஷனோட அதை பண்ண முடியுமா..? திருமணம் செய்யாமல் இருப்பது குறித்து கோவை சரளா தடாலடி..!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகையாக அறிமுகமாகி எக்கச்சக்கமான திரைப்படங்களில் வெற்றி வாகை சூடியவர் நடிகை கோவை சரளா. பெரும்பாலும் காமெடி நடிகையாக நடிக்கும் நடிகைகள் தமிழ் சினிமாவில் மிகக்குறைவுதான். மனோரமா காலகட்டத்திலும் சிலர் மட்டும்தான் காமெடி செய்யும் நடிகைகளாக இருந்தனர். பெரும்பாலும் நாடக காலகட்டம் முதலே ஆண்கள்தான் அதிகமாக காமெடி செய்யும் நபர்களாக இருப்பார்கள். ஆனால் சினிமாவிற்கு வரும்பொழுது சில நடிகைகள் அதை மாற்றி அமைத்தனர். காமெடி நடிகை: அந்த வரிசையில் வந்தவர்தான் நடிகை கோவை சரளா. 1979ல் வந்த வெள்ளி ரத்தினம் என்கிற திரைப்படம் மூலமாக அறிமுகமானார் கோவை சரளா. தொடர்ந்து அப்போது பிரபலமாக இருந்த கவுண்டமணி செந்திலுடன் சேர்ந்து காமெடிகள் செய்து வந்தார். வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் இவரது காமெடிக்கு கொஞ்சம் வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் கவுண்டமணிக்கும் செந்தில...
ஓரினச்சேர்க்கை பெண்ணாக நடித்த பிறகு.. நிஜமாவே.. ரெஜினா பேச்சை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..!
Tamil Cinema News

ஓரினச்சேர்க்கை பெண்ணாக நடித்த பிறகு.. நிஜமாவே.. ரெஜினா பேச்சை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..!

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழி படங்களில் நடித்திருக்க கூடிய ரெஜினா கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். 2012-ஆம் ஆண்டுக்கான சைமாவின் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினை பெற்றிருக்கிறார். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் உளவியலில் இளம் கடை பட்டத்தை பெற்றார். நடிகை ரெஜினா.. கண்ட நாள் முதல் படத்தில் ஒரு சிறு கேரக்டர் ரோல் செய்த இவர் 2006 ஆம் ஆண்டு வெளி வந்த அழகிய அசுரா திரைப்படத்தில் தேங்காய் சீனிவாசனின் பேரனான நடிகர் யோகியோடு இணைந்து கதாநாயகியாக நடித்து அசத்தினார். இதனை அடுத்து ஆதிக் அருளுடன் மாலை பொழுதின் மயக்கத்திலே என்ற படத்தில் நடித்ததை அடுத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவகார்த்திகேயனோடு இணைந்து நடித்தார். இந்தப் படத்தை அடுத்து மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட பல தமி...
பொறந்ததுல இருந்தே இப்டியா.. இல்ல, அமாவாச.. பௌர்ணமிக்கு மட்டும் இப்படி மாறிடுவியா..?..  புலம்பும் ரசிகர்கள்..!
Actress

பொறந்ததுல இருந்தே இப்டியா.. இல்ல, அமாவாச.. பௌர்ணமிக்கு மட்டும் இப்படி மாறிடுவியா..?.. புலம்பும் ரசிகர்கள்..!

ஆத்தாடி இது என்ன ஃபீலு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது ஆண்ட்ரியா வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அவரது மேனி அழகை நச்சு என்று அனைவரும் ஜூம் செய்யாமல் பார்க்கும் படி உள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை தங்கள் இதயங்களில் வைத்துக் கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள். தற்போது இந்த படங்கள் இணையங்களில் வேகமாக பரவி அதிக அளவு லைக்குகளை பெற்றுள்ளது. பொறந்ததுல இருந்தே இப்டியா.. இல்ல.. மேலும் தற்போது இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் அனைத்தும் கடற்கரை அருகில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என பார்த்ததுமே ரசிகர்கள் சொல்லிவிட்டார்கள். சினிமா திரையுலகில் பாடகியாக அறிமுகமான இவர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நடிகையாக வலம் வர ஆரம்பித்தார். இதனை அடுத்து ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவர் அட...
Highly Outdated Plot.. இந்தியன் 2 படம் எப்படி இருக்கு..? பார்த்தவங்க என்ன சொல்றாங்க..!
Reviews

Highly Outdated Plot.. இந்தியன் 2 படம் எப்படி இருக்கு..? பார்த்தவங்க என்ன சொல்றாங்க..!

உலக நாயகன் கமலஹாசன் மற்றும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இருவருமே இணைந்து ஏற்கனவே கலக்கிய இந்தியன் 2 படம் இன்று உலகம் முழுவதும் திரை அரங்குகளில் வெளி வந்து ரசிகர்களுக்கு விருந்தாக மாறி உள்ளது.   2017-இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பானது நடைபெற்ற வேளையில் இடையில் விபத்துக்கள் உள்ளாகி பல்வேறு கருத்து விமர்சனங்களை தொடர்ந்து இந்த படம் வெளிவருமா? வெளி வராதா? என்று கேட்கப்பட்ட வேளையில் கண்டிப்பாக வரும் என்று சொல்லியது போல இன்று படத்தை ரிலீஸ் செய்து இருக்கிறார்கள். இந்தியன் 2 படம் எப்படி இருக்கு.. 1996-ஆம் ஆண்டு வெளி வந்த இந்தியன் படத்தில் சேனாதிபதியாக மீண்டும் மிரட்டி இருக்கக் கூடிய கமலஹாசனை பற்றி ரசிகர்கள் அதீத கற்பனை செய்து வைத்ததை அடுத்து இந்த படத்தின் மீது எதிர்பார்ப்புகள் எகிறியது. அந்த வகையில் இன்று எந்த திரைப்படம் தமிழகத்தில் 9.00 மணி அளவில் வெளியாகி உள்ளது மேலும் இந்தி...
அம்பாலமான செ** டார்ச்சர்.. கௌதமியின் மகளுக்கு நடந்தது இது தான்.. விளாசும் பிரபலம்..!
Tamil Cinema News

அம்பாலமான செ** டார்ச்சர்.. கௌதமியின் மகளுக்கு நடந்தது இது தான்.. விளாசும் பிரபலம்..!

உலக நாயகனாக தற்போது தமிழ் திரை உலகில் தனக்கு என்று தனி முத்திரை பதித்திருக்கும் கமலஹாசன் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் ஹிந்தி படத்திலும் நடித்திருக்கிறார். ஆஸ்கார் நாயகன் என்ற அடைமொழியோடு இருக்கும் கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் அறிமுகமானதை அடுத்து இன்று இந்த அளவு வளர்ந்து இருக்கிறார். எனினும் கமல் மண வாழ்க்கையில் படு தோல்வியை சந்தித்து இருக்கிறார் என்று சொல்லலாம். கௌதமியின் மகளுக்கு நடந்தது இது தான்.. ஆரம்ப காலத்தில் ஸ்ரீவித்யாவை காதலித்து வந்த கமலஹாசன் தன் காதல் கை கூடாததை அடுத்து வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டு அவரோடு குடும்பம் நடத்தினார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடுத்து வாணி கணபதியை விட்டு பிரிந்தார். இதனை அடுத்து சரிகாவை திருமணம் செய்து கொண்ட இவர் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு மேலாக மண வாழ்க்கையை வாழ்ந்து வந்த இந்த தம்பதிகள...
சூரியா ஜோதிகா வாழும் போலியான வாழ்க்கை..! ஜோதிகாவின் வேறு முகம்..! விளாசும் பிரபல நடிகர்..!
Tamil Cinema News

சூரியா ஜோதிகா வாழும் போலியான வாழ்க்கை..! ஜோதிகாவின் வேறு முகம்..! விளாசும் பிரபல நடிகர்..!

தமிழ் திரை உலகில் நட்சத்திர தம்பதிகளாக திகழும் தம்பதிகளில் நடிகர் சூரியா மற்றும் நடிகை ஜோதிகா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இருவருமே தமிழ் திரையுலகில் அளப்பரிய பணிகள் செய்து இருப்பதோடு மட்டுமல்லாமல் பல வெற்றி படங்களை கொடுத்து அதிகளவு ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றவர்கள். சூரியா ஜோதிகா வாழும் போலியான வாழ்க்கை.. மும்பையில் இருந்து தமிழ் துறையில் நடிகையாக அறிமுகம் ஆன ஜோதிகா, சூரியாவோடு இணைந்து காக்க காக்க படத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட காதலை அடுத்து பல ஆண்டுகள் காத்திருந்து அதன் பின் தான் பெற்றோர்களது சம்மதத்தை பெற்று சூரியாவை கரம் பிடித்தார். மேலும் ஆரம்பத்தில் சூரியாவின் காதலுக்கு சிவப்புக் கொடியை காட்டிய நடிகர் சிவகுமார் தனது மகளின் திருமணம் முடிந்த பிறகு தான் அதை பற்றி யோசிக்க வேண்டும் என்று சொன்னதை அடுத்து தனது சம்பாத்தியத்தில் தங்கைக்கு சீரிய முறையில் திருமணத்தை செய்து முட...
போதை ஊசி போட்டுக்கிட்டு ஸ்பாட்க்கு வரமாட்டார்.. நடிகர் கார்த்திக் குறித்து பிரபலம் சொன்ன ஷாக் தகவல்..!
Tamil Cinema News

போதை ஊசி போட்டுக்கிட்டு ஸ்பாட்க்கு வரமாட்டார்.. நடிகர் கார்த்திக் குறித்து பிரபலம் சொன்ன ஷாக் தகவல்..!

நவரச நாயகன் என்று மக்களால் அழைக்கப்பட்ட நடிகர் கார்த்திக் பழம் பெரும் நடிகரான முத்துராமனின் மகன் ஆவார். வாரிசு நடிகரான இவருக்கு திரை உலகப் பிரவேசம் எளிதில் அமைந்தது. இவர் அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாகி பல தமிழ் படங்களில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டவர். நடிகர் கார்த்திக்.. நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளி வந்த வருஷம் 16, கிழக்கு வாசல் போன்ற திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்ததோடு மட்டுமல்லாமல் அக்னி நட்சத்திர படத்தில் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருப்பார். இதனை அடுத்து சுந்தர் சி இயக்கத்தில் வெளி வந்த உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நகைச்சுவை உணர்வோடு நடித்திருக்கும் இவரது நடிப்பை பார்த்து பலரும் வியந்து இருக்கிறார்கள். எனினும் கார்த்திக் படப்பிடிப்புக்கு ஒழுங்காக வரமாட்டா.ர் அதனால் தான் படங்களில் தொடர்ந்...
நான் ஜீன்ஸ் போட கூடாதா..? நடு ரோட்டில் ராஜலட்சுமிக்கு சீண்டல்.. அமெரிக்காவில் நடந்த அசிங்கம்..!
Tamil Cinema News

நான் ஜீன்ஸ் போட கூடாதா..? நடு ரோட்டில் ராஜலட்சுமிக்கு சீண்டல்.. அமெரிக்காவில் நடந்த அசிங்கம்..!

மக்கள் இசை பாடகராக நமக்கு தற்போது நம் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கும் ராஜலட்சுமி செந்தில் கணேஷ் தம்பதிகள் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. விஜய் டிவியில் நடந்த பாடகருக்கான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துஸகொண்டு கிராமப்புற பாடல்களை பாடி மக்கள் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட இவர்கள் இதன் மூலம் உலக அளவில் பேமஸ் ஆனார்கள். நான் ஜீன்ஸ் போட கூடாதா..? இதனை அடுத்து இருவருக்குமே திரைப்படங்கள் பாடக்கூடிய வாய்ப்பு கிடைத்ததை அடுத்து திரைப்பட பாடல்களையும் பாடி கலை கட்டி வரும் இவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று கச்சேரிகள் செய்து படு பிஸியாக இருந்து வருகிறார்கள். தனது கணவர் செந்தில் கணேசைவிட ஒரு படி மேலே சென்று பாடகி ராஜலட்சுமி லைசன்ஸ் என்ற திரைப்படத்தில் நடிகையாக களம் இறங்கியதை அடுத்து வெகுவாக பேசப்பட்டார். இந்த சூழ்நிலையில் ராஜலட்சுமி அமெரிக்கா சென்றிருந்த போது ஏற...