Tuesday, September 24
Uncategorized

“லெக்கின்ஸ் பேண்ட்..” – கால்களை 180 டிகிரிக்கு விரித்து.. அந்தரத்தில் தொங்கும் ஸ்ருஷ்டி டாங்கே..! – பதறிய ரசிகர்கள்..!

தமிழில் மேகா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சிருஷ்டி டாங்கே. முதல் படத்திலேயே ரசிகர்களைக் கவர்ந்த இவர் தொடர்ந்து டார்லிங்,கத்து குட்டி , தர்ம துரை போன்ற படங்களில் நடித்தார். சிருஷ்டி டாங்கேவின் நடிப்புக்கு மயங்கியவர்களை விட அவரது கன்னக்குழி அழகிற்கு மயங்கிய ரசிகர்களே அதிகம் என்று சொல்லலாம்.இருப்பினும் நடிகை சிருஷ்டி டாங்கேவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதற்கு அவர் உடல் எடை அதிகமாக இருப்பதே காரணம் என்று சிலர் விமர்சனம் செய்தனர்.இந்நிலையில் சிருஷ்டி டாங்கே இழந்த படவாய்ப்பைப் பெற சமீபகாலமாகத் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதையும் படிங்க : உள்ளாடை அணியாமல் அத்தனையும் குலுங்க குலுங்க.. - கவர்ச்சி ஆட்டம் போட்டு கதறவிடும் ஸ்ருஷ்டி டாங்கே..! நடிகை ஸ்ருஷ்டி டாங்கே தமிழ் சினிமாவில் மேகா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதனை தொடர்ந்து டார்லிங், தர்மதுரை...
Uncategorized

6 புதிய எலெக்ட்ரிக் கார்களா? எங்கே எப்போ…

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிக அளவு உயர்ந்து வரும் நிலையில்  அதற்கு மாறாக எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்துவதில் பல்வேறு வகையான நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு வருகிறது.  காற்று மாசினை குறைத்து சுற்றுப்புற சூழலை மேம்படுத்த  2030-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் இயங்கும் பெரும்பாலான வாகனங்கள் இ.பைக்கு வாகனங்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் electric Vechile revolution-ஐ இந்திய அரசு முன்னெடுத்து செல்கிறது. இதனை பயன்படுத்த மக்களும் மிக ஆர்வமாக இருக்கிறார்கள்.  இதனால் இந்தியாவில் பல கார் கம்பெனிகள் போட்டி போட்டுக் கொண்டு இ.கார்களை உற்பத்தி செய்வது மற்றும் மக்களுக்கு அறிமுகப்படுத்துவதில் அசத்திவருகிறது. அந்த வரிசையில் ஹூண்டாய் நிறுவனம் வரும் 2028ம் ஆண்டுக்குள்  6 புதிய எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டு, இதற்காக ரூ.4,000 கோடியை முதலீடு செய்ய உள்ளது. ...
Uncategorized

” இதுக்கு ட்ரெஸ் போடாமலே போஸ் கொடுத்திருக்கலாம்…” – சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம் – வர்ணிக்கும் ரசிகர்கள்.!

லதா ராவ் ( Latha Rao ) சின்னத்திரை நடிகை ஆவார். இவர் டிவி சீரியலில் இருந்து சினிமா துறைக்கு வந்தவர். இவர் அப்பா, திருமதி செல்வம் போன்ற பிரபலமான தொடர்களில் நடித்து பிரபலம் ஆனவர். இவருடன் நடித்த சக சின்னத்திரை நடிகர் ஆன ராஜ்கமலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் 30-க்கும் மேற்பட்ட சீரியல் தொடர்களில் நடித்தவர் நடிகை லதா ராவ். தமிழ் படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார்.இவர் தமிழில் மெட்டி ஒலி, செல்வி, திருமதி செல்வம் போன்ற பல மெகா சீரியல்களில் நடித்து, இல்லதரசிகளிடேயே பெரும் பிரபலமடைந்தார். இதையும் படிங்க : முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் ரச்சிதா..! - வியர்த்து விறுவிறுத்து கிடக்கும் ரசிகர்கள்...! ஜெயம் ரவி நடித்த, ’தில்லாலங்கடி’ படத்தில் வடிவேலுவிற்கு மனைவியாக நடித்து அசத்தினார். அதோடு சீரியல் நடிகர் ராஜ்கமல் என்பவரை காதலித்து த...
Uncategorized

பயன் தரும் மருத்துவ பழமொழிகள்.

பழமொழி என்றாலே பலர் பறந்து போய்விடுவார்கள். ஆனால் நமது முன்னோர்கள் பழமொழிகளில் அற்புதமான விசயங்களை மிகவும் சுருக்கமாக தருகிறார்கள் என்பது வியக்கத்தக்க வகையில் தான் உள்ளது.  எல்லோரும் மிகவும் எளிமையான முறையில் இதை புரிந்து நடந்து கொண்டால் நாம் மருத்துவமனை போக வேண்டும் என்ற அவசியமே ஏற்படாது அந்த வகையில் மிக அழகாக குறிப்புகளை பழமொழிகள் விட்டுச் சென்றிருக்கிறார்கள் நமது முன்னோர்கள். அவற்றில் சில பழமொழிகளையும் அவற்றின் பயன்களையும் நாம் இக்கட்டுரையில் பார்க்கலாம். பழமொழிகள் ஆலும் வேலும் பல்லுக்குறுதி ஆலன் குச்சி மற்றும் வேலன் குச்சியைக் கொண்டு பல் துலக்கும்போது பல் உறுதியாகும். பல்லில் இருக்கக்கூடிய பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் கொல்லப்படும். கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு. உடல் பருமன் அதிகமாக இருக்கக் கூடியவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் கொள்ளை உணவில் சேர்த்துக...
Uncategorized

ரம்ஜான் நோன்பு கஞ்சி செய்முறை

ரமலான் மாதத்தில் மசூதிகளில் மாலை நேரங்களில் நோன்பு கஞ்சியை ஊற்றுவார்கள். இந்த நோன்பு கஞ்சியை வாங்கிக் குடிக்காதவர்களே இருக்க முடியாது , அப்படி குடித்த பலரும், அதை எப்படி வீட்டில் செய்வதென்று யோசித்திருப்பார்கள். நோன்பு கஞ்சியை இறைச்சி அல்லது காய்கறிகளைக் கொண்டும் செய்யலாம். இந்த நோன்பு கஞ்சி அனைவரும் விரும்பி குடிக்கும் வகையில் மிகவும் ருசியாக இருக்கும். சொல்லப்போனால், பலரும் இந்த நோன்பு கஞ்சிக்காகவே ரமலான் மாதத்தை எதிர்பார்ப்பதுண்டு.நீங்கள் இந்த நோன்பு கஞ்சியை உங்கள் வீட்டில் செய்ய விரும்புகிறீர்களா? கீழே ரம்ஜான் நோன்பு கஞ்சியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: * பச்சரிசி/சீரக சம்பா அரிசி - 1/2 கப் * பாசிப்பருப்பு - 1/8 கப் * வெங்காயம் - 1 (நறுக்கியது) * தக்கா...
Uncategorized

பில்லி, சூனியம் நீக்கும் வாராகி.

 இன்று எண்ணற்ற வீடுகளில் எந்த காரணத்தினால் சண்டை ஏற்படுகிறது என்று தெரியாமல் தொட்ட அனைத்துக்குமே மிகப்பெரிய அளவில் சண்டைகளும், மன உளைச்சல்களும் ஏற்பட்டு வருவது சகஜமான ஒன்றாகிவிட்டது.  இதற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்க்கும் போது அவர்களுக்கு தெரியாமலேயே அவர்கள் வீட்டுக்குள் உள்ள கண் திருஷ்டி மற்றும் பில்லி சூனிய ஏவல் களை கூறமுடியும் இதற்குக் காரணம் அந்த குடும்பத்தை எப்படியும் அழித்துவிடவேண்டும் என்று அவர்களுக்கே தெரியாத எதிரிகளால் செய்யப்படக்கூடிய வேலைகள் தான் இவை. சூழ்நிலையை தகர்த்தெறிய கூடிய சக்தியை அளிக்கக் கூடிய அமைப்பு கொண்ட தெய்வம்தான் வாராகி. சூனியத்தை தீர்த்து வீட்டைக் காக்கும் வாராகி: சப்த கன்னிகளில் தலையானவள் இந்த வாராகி. மகாகாளி, தாருகாசுரனோடு போர்  புரிந்தபோது அவளுக்குத் துணையாக நின்றவள். லலிதையின் ரத, கஜ,  துரக, பதாதி எனும் நால்வகைப் படைகளுக்கும் தலைவி எனும் பொறுப்ப...
Uncategorized

ஒரு கப் க்ரீன் டீ குடிச்சா என்ன ஆகும் தெரியுமா?

கிரீன் டீ என்பது பசும் தேநீர் ஆகும்.  இந்த பசும் தேநீர் முதலில் சீனாவில் தோன்றியது. பிறகு ஜப்பானில் இருந்து மத்தியகிழக்கு வரையிலான ஆசியாவின் பல கலாச்சாரங்கள் தொடர்புடைய நாடுகளுக்கு பரவியது.  கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். இதனை தமிழில் நோய் எதிர்ப்பு சக்தி என்று கூறுகிறோம்.பழங்கள் காய்கறிகள் கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிக அளவு சத்து இந்த கிரீன் டீயில் உள்ளது.  சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ குடிப்பது 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம். கிரீன் டீயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் அபாயகரமான பிரீ ரேடி செல்களை சமன்படுத்தி நம் உடலில் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ்நாட்களை நீடிக்க செய்கின்றன. எனவே தான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். கிரீன் டீயின் பயன்கள் கிரீன் டீ ரத்தத்தில் உள்ள கெட்ட கொ...
Uncategorized
தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி - 1 கப் பட்டாணி - 1/2 கப் வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) கெட்டியான தேங்காய் பால் - 1 கப் தண்ணீர் - 1/2 கப் உப்பு - தேவையான அளவு . விருப்பம் உள்ளவர்கள் கேரட் மற்றும் பீன்ஸ் சிறிதளவு நருக்கி எடுத்து கொள்ளலாம் அரைப்பதற்கு: புதினா - 1/2 கப் கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 3 வரமிளகாய் - 2 துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன் இஞ்சி - 1/2 இன்ச் பூண்டு - 4 பற்கள் தாளிப்பதற்கு: நெய் - 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - 1 டீஸ்பூன் பிரியாணி இலை - 1 பட்டை - 1/4 இன்ச் கிராம்பு - 2 ஏலக்காய் - 1   பேச்சுலர்கள் வேலை பளு மிகுந்த நாட்களில் எளிதாக , குறைந்த நேரத்தில் , குறைவான மூலப்பொருள் கொண்டு செய்து முடிக்க கூடிய , அனைவரும் விரும்பி உண்ணும் பிரியாணி வகை உணவை சமைக்கும் முறை இந்த பதிவில் பார்ப்போம் செய்முறை: முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட...
Exit mobile version