Tuesday, September 24
Uncategorized

இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும் உணவுகள்.

மனிதனின் ரத்த ஓட்டம் சீராக இருந்தால் எவ்விதமான வியாதிகளும் எளிதில்  தாக்காது .அப்படிப்பட்ட ரத்த ஓட்டத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகளில் பிரதானமாக எது உள்ளது என்பதை இந்த கட்டுரையின் மூலம் நீங்கள் எளிதில் அறிந்துகொள்ளலாம்.  உணவுகளில் பழங்கள் தான் ரத்த ஓட்டத்தை  அதிகரிக்க வைக்கக் கூடிய தன்மை உள்ளது. குறிப்பாக ஆப்பிள், பேரிச்சை, அத்தி, பப்பாளி, தக்காளி  பழங்களை  தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நமது உடலில் ரத்த ஓட்டம் மிக எளிதில் அதிகமாக ஏற்படும். அதுமட்டுமல்லாமல் இரும்புச்சத்துள்ள உணவுகள், சுண்ணாம்புச் சத்துள்ள உணவுகள்,  கனிமங்கள் குறிப்பாக துத்தநாகம், பொட்டாசியம், குரோமியம் போன்ற தாதுக்கள் அதிகம் இருக்கக்கூடிய உணவுப்பொருட்களை தொடர்ந்து சாப்பிடுவதால்  பிணிகள் குறைந்து ரத்த விருத்தி ஆவதுடன் ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். தேனில் ஊறவைத்த கடுக்காய், தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிடும் போது ரத்...
Uncategorized

எகிறி அடிக்கும் விலைவாசி

 எப்போதும் இல்லாத அளவு தக்காளி முதல் கொண்டு பெட்ரோல் வரை விலைவாசி ஏற்றத்தால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்பது நிதர்சனமாக உண்மை. இந்த விலைவாசி எப்போது குறையும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. வரும் காலங்களில் இந்த விலைவாசி மேலும் ஏறி அடிக்குமா? என்ற சந்தேகத்தில் மக்கள் விழிபிதுங்கி இருக்கிறார்கள். விலை வாசி ஏற காரணம் விலைவாசி உயர்வுக்கு முக்கியமாக காரணமாக கூறப்படுவது பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு தான். இதனை கட்டுக்குள் வைத்திருந்தால் மற்ற பொருட்களின் விலையை குறைத்து விடலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து விட்டாலே அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசிய பொருட்களின் விலைகளையும் அனைவரும் ஏற்று விடுகிறார்கள் இதன் காரணத்தினால் விலைவாசி உயர்வை நாம் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும் திடீர...
Uncategorized

கோடையில் குளிர்ச்சி தரும் வெந்தய தோசை.

  தேசைகளில் பல வகைகள் உண்டு. அது சாதா தோசை, நெய் தோசை,அடை தோசை, பன்னீர் தோசை, வெஜிடபிள் தோசை,பொடி தோசை என அடுக்கிக் கொண்டே போகலாம். மனிதனுக்கு தேவையான இரும்புச் சத்தை அதிகமாக வெந்தயம் கொண்டுள்ளது.ட்ரோயோனெல்லா ஓயனம் கிரிக்கம் என்ற தாவர பெயரை கொண்டிருக்கும் வெந்தயம், ட்ரைகோ நெல்லின் என்ற மருத்துவ பொருளை கொண்டுள்ளது. இத்தகைய சிறப்பு மிக்க வெந்தயத்தை கொண்டு செய்யப்படும் வெந்தய தோசை மிகவும் சுவையான இருப்பதோடு இந்த கோடையில் உடலை குளிர்ச்சியாக  வைக்க உதவும். பெண்கள் அதிக அளவு வெந்தயத்தை உடலுக்கு எடுத்துக்கொள்ளும்போது முடி உதிர்தல் பிரச்சனையில் இருந்து விடுதலை அடையலாம். வெந்தயத்தில் உள்ள சத்துக்கள் கொழுப்பு இரும்புச்சத்து  பொட்டாசியம்  வைட்டமின் சி  மெக்னீசியம்  கால்சியம்  வைட்டமின் டி  வைட்டமின் பி 16  நார் சத்து வெந்தய தோசை செய்ய தேவைப்படும் பொருட்கள் புழுங்கரிசி  வெந்தயம் ஆமணக...
Uncategorized

“வெறும் முண்டா பனியன்.. லெக்கின்ஸ் பேண்ட்..” – கைகளை தூக்கி.. அது தெரிய அனுயா ஹாட் போஸ்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுயா பகவத். சிவா மனசுல சக்தி படத்தில் ஜீவாவின் ஜோடியாக நடித்து பிரபலமானார். அடுத்தடுத்து இவருக்கு பல நடிகர்களுடன் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தன.நகரம் நண்பன் மற்றும் நான் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். அடுத்தடுத்து இவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய அளவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் எதிர்பார்த்த நிலையில் இவர் எதிர்பார்த்தபடி படவாய்ப்புகள் தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை அதனால் மற்ற மொழி படங்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என அனைத்தும் மொழிகளிலும் கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்தி ஒரு சில படங்களில் நடித்து வந்த அனுயா பகவத். இதையும் படிங்க : முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை அஞ்சலி..! - ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..! அதன்பிறகு வெப்சீரிஸ் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்தார...
Uncategorized

எல்லாமே பச்சையா தெரியுதே… – குளுகுளு போஸ் கொடுத்து இளசுகளை கதறவிட்ட பாவனா..!

சித்திரம்பேசுதடி பட ஹீரோயின் பாவனா தொடர்ந்து வெயில், தீபாவளி, கூடல் நகர், ஆர்யா, ராமேஸ்வரம், ஜெயம் கொண்டான், அசல் போன்ற படங்களில் நடத்தார். 2010ம் ஆண்டுக்குப் பிறகு அவர் தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை மலையாள படங்கள் மற்றும் ஒரு சில கன்னட படங்களில் மட்டும் நடித்து வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு தனது நீண்ட நாள் பாய்ஃபிரண்ட் கன்னட படத் தயாரிப்பாளர் நவீன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை முன்னணி நடிகையாக வலம் வருபவர்கள் அனைவரும் மலையாள நடிகைகள் தான். அந்த வகையில் தமிழ்சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளான அசின் நயன்தாரா கூட மலையாள நடிகைகள் தான். இதை தொடர்ந்து பாவனாவும் தமிழ் சினிமாவில் களம் இறங்கி கலக்கியுள்ளார். இவர் திரை உலகில் முதன்முதலாக சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து வெயில் திரைப்படத்திலும் நடித...
Uncategorized

“அவ கிட்ட என்னமோ ஒன்னு இருக்கு மச்சி..” – தெரிய கூடாதது தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் மிர்ணாளினி ரவி..!

தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள். ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள். அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார். தற்போது எம்ஜிஆர் மகன், ஜங்கோ, கோப்ரா, எனிமி, போகரோ என தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய படங்கள் கைவசம் வைத்துள்ளார். இதையும் படிங்க : விஜய்க்கு அபராதம் விதித்து மனுவையும் தள்ளுபடி பண்ணுங்க..! - தமிழக அரசு கிடுக்குபிடி..! மிர்ணாளினி ரவி அவர்கள் பெங்களூரைச் சேர்ந்த தமிழ் பெண் ஆவார். இவர் பொறியியல் படிப்பு முடித்தத...
Uncategorized

பிறந்தநாள் அதுவுமா பிறந்தமேனியாக… போஸ் கொடுத்துள்ள முரட்டு குத்து பட நடிகை..!

நடிகை சந்திரிக்கா ரவி இருட்டு அறையில் முரட்டு கத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்திரிக்கா ரவி ஆஸ்திரேலியாவில் வசித்து வந்தார்.தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சந்திரிக்கா ரவி இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக உள்ளார். நாள்தோறும் ஒரு போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.சந்திரிக்கா ரவி அசப்பில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா போன்று இருப்பதால் அவருக்கு சமூக வலைதளத்திலும் ரசிகர் பட்டாளம் ஏராளம். குறிப்பாக தமிழ் ஃபாலோயர்களை அதிகமாகவே கொண்டுள்ளார் சந்திரிக்கா ரவி. எப்போதும் அரைகுறை உடையிலும் பெட்டில் ஹாயாக இருந்தப்படியும் கிறங்க வைக்கும் போட்டோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார் சந்திரிக்கா. இதையும் படிங்க : முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை மிர்ணாளினி ரவி..! - ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..! மேலும...
Uncategorized

மேலே பெரிய்ய்ய்ய ஓப்பன்.. முன்னழகில் முக்கால் வாசியை காட்டி.. அலற விடும் அணு இம்மானுவேல்..!

அனு இம்மானுவேல் ஒரு இந்திய நடிகை ஆவார். மலையாளத் திரைப்படமான சுவப்னா சஞ்சரியில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இப் படத்தில் ஜெயராம் மற்றும் சாமுருதா சுனில் ஆகியோரின் மகளாக நடித்தார். அவர் ஆக்சன் ஹீரோ பிஜூ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இம்மானுவேல் அமெரிக்காவில் டெக்சசில் பிறந்தார். டாலசில் அவர் வளர்ந்து வந்தார். சுவப்ன சஞ்சரி படத்தில் இந்தியாவில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போதே அவர் நடித்தார். படத்தின் முடிவில் அவர் உயர்நிலைப் பள்ளியை முடிக்க அமெரிக்காக்குத் திரும்பிச் சென்றார். நிவின் பாலி நாயகனாக நடித்த ஆக்சன் ஹீரோ பிஜூவில் அவர் நடிகையாக அறிமுகமானார். இதையும் படிங்க : “ஜாலியா ஜிம்கானா..” – எல்லாமே பச்சையா தெரியுதே.. கவர்ச்சி உடையில் கதற விடும் ரம்யா நம்பீசன்..! 2017 ஆம் ஆண்டில் தமிழில் துப்பறிவாளன் படத்தில் நடித்தார். அதே ஆண்டில் தெலுங்கில் கிட்டு உன்னாடு ஜாக்ரதா ப...
Uncategorized

“நேச்சுரல் ப்யூட்டி.. ஒரிஜினல் நாட்டுகட்ட..” – பவி டீச்சர் வெளியிட்ட புகைப்படங்கள் – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

ஆஹா கல்யாணம் என்கின்ற ஒரு யூடியூப் தொடரின் மூலம் பயங்கரமாக பிரபலமான இவர் இந்த தொடரில் பவி என்ற பெயரில் ஸ்கூல் டீச்சராக நடித்திருந்தார் இதுவே இவருக்கு ஒரு நல்ல பெயரையும் ஏராளமான ரசிகர்களையும் கொடுத்தது. மலையாளத்தில் பிரேமம் படத்தில் மலர் டீச்சர் தமிழில் கடலோர கவிதைகள் திரைப்படத்தில் ஜெனிஃபர் டீச்சர் அதுபோல இவர் இணையதளத்தில் பவி டீச்சர் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர். சிலருக்கு கூரையை பிடித்துக்கண்டு அதிர்ஷ்ட மழை கொட்டும் அதுபோலத்தான் இவருக்கும் தற்பொழுது தளபதி 64 படத்தைத் தொடர்ந்து இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷின் நடிக்கும் திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.   இதையும் படிங்க : "மியா கலிஃபா-வே தோத்துடுவாங்க போல இருக்கே.." - குட்டியான ட்ரவுசர்.. தொடையை காட்டி கிக் ஏற்றும் ரச்சிதா..! ஆஹா கல்யாணம் என்ற யூடியூப் தொடர் மூலம் இணையதளத்தில் நல்ல தொடர்களை பார்க்...
Uncategorized

சீரியலில் குடும்ப பாங்கினியாக தோன்றும் நடிகையா இது…? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

தமிழில் பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் "மௌனராகம்" என்ற சீரியலில் நடித்து வருகிறார் நடிகை தமிழ் செல்வி. சீரியல்கள் மட்டுமின்றி படங்களில் நடித்திரு வருகிறார். டிக்டாக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது ஆண்கள் Bluetooth மாதிரி எனவும், பெண்கள் Wi-Fi மாதிரி எனவும் கூறி அதற்க்கு அடேங்கப்பா என வியக்கும் அளவுக்கு ஒரு விளக்கத்தையும் கொடுத்துள்ளார். அவர்பதிவில் இருந்து, ஆண்கள் என்றால் நீ அருகில் இருக்கும்உங்களுடன் இணைந்திருப்பார்கள். நீங்கள் தூரமாக சென்று விட்டால் வேறு ஒன்றை தேட ஆரம்பித்து விடுவார்கள். பெண்கள், அருகில் இருக்கும் எல்லோரையும் பார்ப்பார்கள். ஆனால், யார் வலுவாக உள்ளாரோ அவரோடு இணைந்து கொள்வார்கள் என்று கூறியுள்ளார். அடிக்கடி இன்ஸ்டாக...
Exit mobile version