Tuesday, September 24
Tamil Cinema News

கமல் குடுமி சிம்ரன் கையில்..! ஒரே காரில் இருவரும் செய்த லீலை..! விளாசும் பிரபலம்…!

தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக திகழும் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பு களஞ்சியம் என்று சொல்லலாம். இவரால் சினிமா துறைக்கு மிகச்சிறந்த பெயர் ஏற்பட்டு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக அதி நவீன தொழில்நுட்பங்களை திரை படங்களில் புகுத்துவது இவரது சிறப்பான பணியாக இருக்கும். கமல் குடுமி சிம்ரன் கையில்.. திரை உலகில் வெற்றியடைந்த கமலஹாசன் எந்த வயதிலும் தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இளம் நடிகர்களுக்கு டப் கொடுத்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படத்தின் பகுதி இரண்டில் தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவர் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து இவரது இந்தியன் 2 படம் விரைவில் திரைக்கு வெளிவர உள்ள நிலையில் இயந்த படத்தைப் பார்க்கும் ஆவலில் ரசிகர்கள் பலரும் காத்திருக்கிறார்கள்.திரை ...
Actress

நேச்சுரல் ப்யூட்டி.. கலப்படம் இல்லா அழகு.. இணையத்தை கலக்கும் LOVER பட ஹீரோயின் Sri Gouri Priya..!

லவ்வர் படத்தில் தன் கண்களால் ரசிகர்கள் பலரையும் கட்டிப்போட்ட ஸ்ரீ கௌரி பிரியா அமேசான் பிரைமில் வெளியான மார்டன் லவ் அந்தாலஜியில் ராஜு முருகன் இயக்கிய லாலா குண்டா பொம்மைகள் என்ற கதையின் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனார். அதற்கு முன்பே இவர் கன்னடத்தில் நடித்த மேட் மற்றும் மெயில் ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் டூப்பர் வெற்றியை இவருக்கு கொடுத்ததை அடுத்து கன்னட திரை உலகில் அதிக அளவு ரசிகர்களை பெற்றிருக்கிறார். LOVER பட ஹீரோயின் Sri Gouri Priya.. இதனை அடுத்து அதே ஆண்டு மணிகண்டன் நடித்த லவ்வர் படத்தில் கதாநாயகியாக நடித்த இவர் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுக்கார பெண் போல எளிமையான தோற்றத்தில் அழகான நடிப்பை வெளிப்படுத்திய இவரது இயல்பான நடிப்பை பார்த்து ரசிகர்கள் பலரும் இவருக்கு ஆதரவு அளித்தார்கள். மேலும் இந்த படத்தில் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்து எப்படிப்பட்ட கதாபாத்திரம் என்றாலும் அதை இலகுவாக ந...
Tamil Cinema News

கல்லை பார்த்தால் கூட தனுஷ் விடமாட்டார்..! அசுரன் படத்தில் மோசமான அனுபவம்..! அம்மு அபிராமி ஒரே போடு..!

அபிராமி ஐயங்கார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் திரைப்படங்களில் நடிப்பதற்காக தனது பெயரை அம்மு அபிராமி என்று மாற்றிக் கொண்டார் தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவருக்கு ரசிகர்கள் அதிக அளவு இருக்கிறார்கள். தமிழ் திரையுலகை பொருத்தவரை தளபதி விஜய் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த பைரவா திரைப்படத்தில் மருத்துவ மாணவியாக 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படத்தில் அறிமுகமானார். நடிகை அம்மு அபிராமி.. இதனை அடுத்து இவர் 2017 ஆம் ஆண்டு என் ஆளோட செருப்ப காணோம் படத்தில் நடித்த இவர் கார்த்தியோடு தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் துணை வேடத்தை ஏற்று நடித்திருந்தார். மேலும் 2018 ஆம் ஆண்டு ராட்சசன் படத்தில் நடித்த இவர் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து 2019-ல் அசுரன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் ரீச் ஆனார். குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த இவர் ...
Television

அம்மா கேரக்டருக்கு அட்ஜெஸ்ட்மென்ட்.. இந்த வசதி எல்லாம் கிடைக்கும்.. குண்டை தூக்கி போட்ட நடிகை..!

திரை உலகில் தற்போது அதிகரித்து இருக்கும் அட்ஜஸ்ட்மென்ட்கள் குறித்து அடிக்கடி நீங்கள் இணையங்கள் மட்டுமல்லாமல் ஊடகத்துறையில் பல்வேறு கருத்துக்களை படித்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். அந்த வகையில் படத்தில் நடிக்கக்கூடிய ஹீரோயின்களுக்கு மட்டும் தான் இது போன்ற அட்ஜஸ்ட்மென்ட் நடக்கும் என்று கேள்விப்பட்ட நீங்கள் அந்த முடிவில் இருந்து இனி மாறிவிட வேண்டும். அம்மா கேரக்டருக்கு கூட அட்ஜஸ்ட்மென்ட்.. இதற்கு காரணம் என்னவென்றால் இந்த அட்ஜஸ்ட்மெண்ட் ஆனது திரை துறையில் சின்ன கேரக்டர் ரோலை செய்யக்கூடிய நிலையில் இருக்கும் நடிகைகள் முதல் கொண்டு நடந்தேறி வருகிறது என்ற திடுக்கிடும் தகவலை துணை நடிகை ஒருவர் பகிர்ந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் துணை நடிகையாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இவர் வேறு யாரும் இல்லை மாலதி பி எஸ் இவருக்கு தமி...
Tamil Cinema News

ரஜினி தட்டிய கதவுகள்.. பிரிந்த குடும்பங்கள்..! குடும்ப பெண்களை சீரழிக்கும் மருமகன்..! விளாசும் பிரபலம்..!

சூப்பர் ஸ்டார் என்று தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்படும் ரஜினிகாந்தின் மறுபக்கத்தை எடுத்துப் பார்த்தால் இளமைக்காலத்தில் அவரும் ஒரு தனுஷ் தான் என்று பிரபலம் ஒருவர் அண்மை பேட்டியில் பேசி அதிர்வடைகளை ஏற்படுத்துகிறார். அது மட்டுமல்லாமல் தனுஷின் முதல் படமான துள்ளுவதோ இளமை படத்தை பற்றி சொல்லும் போது 16, 17 வயதில் திரைப்பட உலகில் நடிக்க வந்த இவரை வைத்து அவர் அப்பா எடுத்த படம் எந்த லட்சணத்தில் உள்ளது. இதுவே அவரது கேரக்டருக்கு சான்று என்று கூறி ஷாக்ங்கை ஏற்படுத்தினார். ரஜினி கட்டிய கதவுகள் பிரிந்த குடும்பங்கள்.. பிரபல சினிமா பிரபலமான Cheguvera அளித்த பேட்டியில் தற்போது திரையுலகில் அதிகரித்திருக்கும் விவாகரத்துக்களுக்கு காரணம் மீடியாக்கள் என்பதோடு மட்டுமல்லாமல் பிரபல நடிகர் ரஜினி மற்றும் முன்னணி நடிகர் தனுஷை இணைத்து பல குடும்பங்கள் பிரிய இவர்கள் காரணம் என சொல்லி இருக்கிறார். அத்தோடு நடிகர் தனுஷை ...
Tamil Cinema News

ரோட்டில் பிச்சை எடுக்கும் பிரபல நடிகர் ராஜசேகர் மனைவி..! தினமும் ஒரு வேளை தான் உணவு..!

சென்னையைச் சேர்ந்த பிரபல திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகரான ராஜசேகர் இது ஒரு பொன் மாலைப் பொழுது என்ற பாடல் வரியின் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்திருப்பார். இந்த பாடல் ஆனது பாரதிராஜாவின் நிழல்கள் படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக ராஜசேகர் நடிப்பில் மிகவும் சிறப்பான முறையில் வெளி வந்தது. இவருக்கு ரசிகர் வட்டாரம் உருவானது என்று சொன்னால் மிகையாகாது. ரோட்டில் பிச்சை எடுக்கும் பிரபல நடிகர் ராஜசேகர் மனைவி.. நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராக விளங்கிய ராஜசேகர் ராபர்ட் என்பவரோடு இணைந்து மனசுக்குள் மத்தாப்பு, சின்ன பூவே மெல்ல பேசு, தூரம் அதிகம் இல்லை, பறவைகள் பலவிதம், துரத்தும் பச்சை உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர். திரைப்படங்கள் மட்டுமல்லாது அன்று சீரியல்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கும் இவர் பல சீரியல்களில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்...
Tamil Cinema News

சுந்தர் வேல்.. சுந்தர் C யாக மாறிய கதை.. பாலியல் வழக்கு.. நடிகை கர்ப்பம்.. பகீர் கிளப்பிய பிரபலம்…!

ஈரோடு மாவட்டத்தில் பிறந்த நடிகர் மற்றும் இயக்குனர் சுந்தர் சி ஆரம்ப காலத்தில் இயக்குனர்  மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர். இதனை அடுத்து இவர் 1995-ஆம் ஆண்டு முறைமாமன் என்ற திரைப்படத்தை எடுத்ததின் மூலம் இயக்குனராக திரை உலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் அருண் விஜய் நடித்திருந்தார். சுந்தர் வேல் சுந்தர் சி யாக மாறிய கதை.. இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர் சி-யின் இயற்பெயர் சுந்தர வேல் என்பதாகும் இவர் தனது திரையுலகப் பிரவேசத்திற்காக இந்த பெயரை சுந்தர் சி யாக மாற்றி அமைத்துக் கொண்டதை அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இயக்குனராக ரஜினிகாந்தை வைத்து அருணாச்சல படத்தையும் உலகநாயகன் கமலஹாசனை வைத்து அன்பே சிவம் போன்ற படங்களை இயக்கிய இவர் உள்ளத்தை அள்ளித்தா படத்தை கார்த்திக்கை வைத்து இயக்கியதின் மூலம் மாபெரும் வெற்றியைப் பெற்று திரை உலகில் நிரந்தர இடத்தை பி...
Actress

இந்த வயசுலையும் இப்படியா..? இணையத்தை மிரட்டும் 47 வயசு நடிகை இந்திரஜா..!

தமிழ்நாட்டில் ஒரு கர்நாடக இசை குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இராஜாத்தி என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகை இந்திரஜா திரைப்படங்களில் நடிப்பதற்காக தனது பெயரை மாற்றி அமைத்துக் கொண்டார். இவர் தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னட படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை அதிக அளவு பெற்றிருக்கிறார். மேலும் பெரிய திரையோடு நின்று விடாமல் சின்ன திரைகளும் தனது பயணத்தை மேற்கொண்டவர். நடிகை இந்திரஜா.. நடிகை இந்திரஜாவை பொறுத்த வரை குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். இவரது முதல் படமே ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி படம் என்பது பலருக்கும் தெரியாது. இதனைத் தொடர்ந்து இவர் எஸ்வி கிருஷ்ண ரெட்டியின் திரைப்படமான யலீலா திரைப்படமானது. இவரை ஹீரோயினியாக மாற்றியதை அடுத்து இந்த திரைப்படம் ஓர் ஆண்டுகளுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி இவருக்கு மிகப்பெரிய அந்தஸ்தை பெற்றுத் தந்தது. இதனை...
Tamil Cinema News

நெப்போலியன் மருமகள் யாரு தெரியுமா..? மருமகளுக்கு 2000 கோடி சொத்து எழுதி கொடுத்த நெப்போலியன்..

தமிழ் சினிமாவில் 80களில் உச்சம் தொட்ட நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் நெப்போலியன். திருச்சியில் பிறந்த நெப்போலியன் நடிகர், அரசியல்வாதி, தொழிலதிபர் என பன்முகத்தன்மை கொண்டவர். பிரபல திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சொந்தக்காரர்தான் நெப்போலியன். ஆரம்பத்தில் தெலுங்கு படங்களில் துணை கதாப்பாத்திரங்களை ஏற்ற நெப்போலியன் 1991ல் தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ஹிட் படங்கள்: அதன்பிறகு சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக நடித்தவர், எஜமான் உள்ளிட்ட பல படங்களில் வில்லன் கதாப்பாத்திரங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.அரசியலிலும் இறங்கிய நெப்போலியன் திமுக சார்பாக மயிலாப்பூரில் நின்று வெற்றி பெற்று அமைச்சராகவும் பதவியில் இருந்தார். சமீபத்தில் அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்ட நெப்போலியன் அவ்வபோது இந்தியா வந்து ச...
Gossips Corner

நள்ளிரவில் அரசியல் புள்ளியிடம் உதவி கேட்ட கன்னக்குழி நடிகை..! ரெண்டு மணி நேரம் அரங்கேறிய கூத்து..!

சினிமாவில் ஒரு பக்கம் அட்ஜஸ்ட்மென்ட் என்பது நடிகைகளை வற்புறுத்தி வாங்கிக் கொள்ளும் விஷயமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் நடிகைகள் தங்கள் லாபத்திற்காக பல நடிகர்களிடம் அட்ஜஸ்ட்மென்ட் செல்வதற்கு தயாராக இருக்கின்றனர். சினிமாவில் வாய்ப்புகளை பெறுவதற்கு பிரபல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்களிடம் அட்ஜெஸ்ட்மென்ட் செய்யும் நடிகைகள் தமிழ் சினிமாவில் உண்டு. அந்த வகையில் தற்சமயம் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த கன்னக்குழி நடிகை தொடர்ந்து வாய்ப்புகளை பெறுவதற்கு இந்த மாதிரியான வேலைகளில் இறங்கி இருக்கிறார். இந்த நிலையில் பிரபல நடிகர் அவர் மீது ஆசை கொண்டதால் போலீஸ் கேஸ் வரை கொண்டு சென்று நிறுத்தி இருக்கிறார் அந்த நடிகர். இதனால் நடிகை பெரும் அவதிக்க உள்ளாகி இருக்கிறார். கன்னக்குழி நடிகை: கன்னக்குழி நடிகை என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருபவர் அந்த நடிகை. ஜூனியர் நடிகை என்று கூறப்படும் இந்த சின்ன கன்...
Exit mobile version