Tuesday, September 24
Uncategorized

நீச்சல் உடையில் பின் அழகை காட்டி.. சூட்டை கிளப்பி விட்டு தொகுப்பாளினி அனுசுயா..!

தமிழ் சினிமாவில் பல திரைப் படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாசராவ். இவர் தமிழில் சாமி, கோ, ஏய், லாடம், திருப்பாச்சி, சகுனி, உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் திரையில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் பேட்டி ஒன்று தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ் அணியும் கவர்ச்சி ஆடைகள் தனக்கு பிடிக்கவில்லை என்று கூறியிருந்தார். இந்த ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் தெலுங்கு திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் கோட்டா சீனிவாசராவ் ட்விட்டரில் அனுசுயா பதிலும் அளித்துள்ளார்.டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், நான் அணியும் உடைகளைப் பற்றி மூத்த நடிகர் விமர்சித்து இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. சினிமா துறையில் அனுபவம் வாய்ந்த ஒரு நடிகர் கீழ்தரமான கருத்தை தெரிவித்திருக்கிறார். ஆடை அணிவது என்பது ஒருவ...
Uncategorized

“ரெக்கை மட்டும் இருந்தா தேவதை..” – ஸ்லீவ்லெஸ் உடையில்.. இளசுகளை பறக்க விட்ட ப்ரியா பவானி..!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். இவரது நடிப்பில் தற்போது, குருதி ஆட்டம், ஓ மணப்பெண்ணே, பொம்மை, களத்தில் சந்திப்போம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். மக்கள் பிரியா மீது உள்ள ஈர்ப்பில், பிரியா பவானி சங்கர் தற்போது அரை டஜனுக்கு படங்கள் கையில் வைத்திருக்கிறார். இவர் டிவி சீரியல் நடிகையாக அறிமுகமாகி, மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமா நாயகியாக புரோமொட் ஆனார். மேயாத மான் படத்தை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் முக்கிய கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்தார். பிறகு மான்ஸ்டர் திரைப்படம், அவருக்கு கடந்த ஆண்டு நல்ல பெயரை கொடுத்துள்ளது. இதையும் படிங்க : "ப்ரா முழுசும் பூ.." - மார்பின் மேல் குத்தியுள்ள டாட்டூ தெரிய... - பிரிச்சு மேய...
Uncategorized

சித்திரை கனி சிறப்பு

தமிழ் மாதத்தின் தொடக்க மாதம் தையா? இல்லை சித்திரையா? என தர்க்கத்துக்கு உள்ளன  சித்திரை மாதத்தின் சிறப்புகள் என்னென்ன என்பதை அறிந்து கொள்ளலாம். உத்தராயண காலத்தில் சூரியனின் பயணத்தில் ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசியில் நுழையும் காலத்தையே தமிழ் வருடத்தின் பிறப்பாக கொண்டாடுகிறோம். மேலும் சீர் தூக்கி வரும் சித்திரை முதல் நாளில் கனிகளை வைத்து பூஜை செய்வது வழக்கமாக பின்பற்றி வருகிறோம். முக்கனிகளும்  இந்த காலத்தில்  அதிக அளவு  விளைவதால் பங்குனி கடைசி நாள் இரவே  கனிகளை தட்டத்தில் வைத்து  பூஜை அறையில் கணிப்பு வைத்து அலங்காரம் செய்து வைத்துவிடுவது இன்றும் தமிழர்கள் வீட்டிலும் குறிப்பாக கேரளத்து  மக்கள் மிக விமர்சையாக கொண்டாடும் விஷசமாக விஷுக்கனி  இருக்கிறது. கனி காணும் முறை பூசை அறையில் முக்கனிகள் மட்டுமல்லாமல் ஒரு கண்ணாடியில் கொன்றை மலர்களை வைத்து அலங்கரித்து வெற்றிலை, பாக்கு, உப்பு, சர்க்கரை...
Uncategorized

உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் நடிகை ஷ்ரத்தா கபூர்..! – ப்ரேக் அப் ஆன நான்கு ஆண்டு காதல்..!

பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகளும், நடிகையுமான ஷ்ரத்தா புகைப்படக் கலைஞர் ரோஹன் ஸ்ரேஷ்தாவை கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தார். சக்தி கபூர் குடும்ப நண்பரின் மகன் தான் இந்த ரோஹன். ஷ்ரத்தா, ரோஹனுக்கு விரைவில் திருமணம் என்று பேச்சு கிளம்பியது. இந்நிலையில் அவர்களின் காதல் முறிந்துவிட்டது தெரிய வந்திருக்கிறது. ஷ்ரத்தாவுக்கு ரோஹனை சிறு வயதில் இருந்தே தெரியும். ரோஹனின் தந்தை பிரபல புகைப்படக் கலைஞர் ராகேஷ் ஸ்ரேஷ்தா. தாய், ஏர் இந்தியா நிறுவனத்தில் ஏர் ஹோஸ்டஸாக இருந்தவர். ஷ்ரத்தா கபூர் தன் பிறந்தநாளை கொண்டாட அண்மையில் கோவாவுக்கு சென்றார். அந்த கொண்டாட்டத்தில் ரோஹன் கலந்து கொள்ளவில்லை. கடந்த சில மாதங்களாகவே ரோஹன், ஷ்ரத்தா இடையே பிரச்சனையாக இருந்ததாம். இதையும் படிங்க : "என்னோட இந்த உறுப்பை பார்த்து.. ரசிகர்கள் என்ஜாய் பண்ணுவாங்க..." - ஓப்பனாக கூறிய "விக்ரம் வேதா" பட நடிகை..! இதையடுத்து பிப்ரவரி...
Uncategorized

அரசியல்வாதிகளின் பொன்மொழிகள்

அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமான தேவையும்; அதை நிறைவு செய்யும் சேவையும் தான் என நம் தமிழர் சீமான் கூறியுள்ளார். என்றும் மக்கள் மனதில் வாழும் எம்ஜிஆர் சொன்ன பொன்மொழி என்னவென்றால் நம்பிக்கை  எதன்மீது ஏற்பட்டாலும் சரிதான். உண்மையில் நம்பிக்கைக்கு உரியதாக இருக்கவேண்டும். இதுதான் வெற்றி கிடைக்கும். தனியாக இருக்கும்போது சிந்தனையிலும், கூட்டத்தோடு இருக்கும்போது  வார்த்தைகளாளும் கவனமாக இருக்க வேண்டும் என பசும்பொன் தேவர் கூறியிருக்கிறார். தடைகளைக் கடந்து தடைகளில் இருந்து விடுபட அரசியல் அதிகாரம் தேவை. இந்த அதிகாரமானது மிகவும் வீரியத் தன்மையுடன் காணப்படும் என அண்ணல் அம்பேத்கர் கூறியுள்ளார்.  அரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் என்பது ரத்தம் சிந்த கூடிய அரசியல் என சீன  புரட்சியாளர் மாவோ கூறியுள்ளார். பதவியை ஒரு சேவையாக கருதாத அவனிடம் பதவி கிடைத்தால்  மக்கள் நலன் என்பது கனவாகவே போய்விடும் தேவ...
Uncategorized

“உங்க கணவர் ரொம்ப ரொம்ப லக்கி…” – சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படங்கள்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

சீரியல்களில் வில்லியாக கலக்கி வந்த காயத்ரி யுவராஜ் இணையதளங்களில் கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் நடத்தி இணையதளங்களில் பதிவிட்டிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். தற்போது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் மயிலாக வலம் வரும் இவர், மொட்டை மாடி போட்டோ ஷூட்டில் எடுத்த இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் BP-யை எகிற வைத்துள்ளது. அந்த வகையில் தற்பொழுது ஃப்ளோர் லெங்க்த் கவுனில் தேவதை போல மின்னும் அவரது சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், “உங்க கணவர் ரொம்ப ...
Uncategorized

தங்க நிற.. டூ பீஸ் பிகினியில்.. அனைத்தும் அப்பட்டமாக தெரிய நடிகை கிரண்..! – பதறிப்போன ரசிகர்கள்..!

தற்போது டூ பீஸ் அணிந்து கிரண் படு மோசமான கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் லைக்குகளை அள்ளி வருகிறது. நடிகையாக அறிமுகமான துவக்கத்திலேயே படு கவர்சியை காட்டி வந்தவர் கிரண். ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அறிமுகமான கிரண் தாராள கவர்சியை காட்டி இருப்பார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் ஒரு ரவுண்டு வந்த கிரண் கமல், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு நடித்துள்ளார். இதையும் படிங்க : கேமராவை கீழே வைத்து.. முன்னழகின் அடிப்பகுதி அப்பட்டமாக தெரிய.. உச்ச கட்ட கவர்ச்சியில் எமி ஜாக்சன்..! விஜயின் திருமலையில் ஜக்கம்மா பாடலுக்கு கிக் குத்து போட்டு ரசிகர்ளை பெரிதும் கவர்ந்திருந்தார். இதையடுத்து திமிரு, குரு சிஷ்யன் உள்ளிட்ட படங்களில் சிறப்பு தோற்றத்தில் வந்திருந்தார். பட வாய்ப்புகள் குறையத்துவங்கியதால் தனக்கு கிடைத்த குணசித்திர வேடங்களில் நடிக்க துவங்கினா...
Uncategorized

சுகப்பிரசவம் ஆக செய்ய வேண்டியது…

தாய்மைப்பேறு என்பது பெண்களுக்கு கிடைக்கும் ஒரு உச்சகட்ட மரியாதையும் பெருமையும் ஆகும். கர்ப்ப காலத்தில் பெண்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஏகப்பட்ட மாற்றங்களை சந்திக்க நேரிடும். அந்த மாற்றங்களை  சந்திப்பது இயல்பானவை தான். இதனை எண்ணி பயம் கொள்ளக்கூடாது. மாறாக 9 மாதங்களும்  எப்படி இருக்க வேண்டும் என்பதை திட்டமிட்டு செய்தார்கள் என்றால் ஆரோக்கியமான குழந்தை உடன் சுகப்பிரசவமும் ஏற்படும். கர்ப காலத்தில்… கர்ப்பம் தரித்த முதல் மாதத்தில் பால் மற்றும் மென்மையான உணவுகளை உணவு வகைகளை எடுத்துக் கொள்ளலாம். இரண்டாம் மற்றும் மூன்றாம் மாதங்களில் மருத்துவ குணம் கொண்ட பால் அதாவது பாலுடன் சில மூலிகைகளான விதாரி, சதவாரி ,பிரமி போன்ற மூலிகைகளுடன் தேன் மற்றும் நெய் சேர்த்து கலந்து கொடுக்க வேண்டும்.  கர்ப காலத்தின்போது சிலருக்கு கை ,கால் ,வீக்கம் வருவது இயல்பு இப்படிப்பட்டவர்கள் நெல்லிக்காய், முருங்கைக்காய்...
Uncategorized

“டேபிளுக்கு அடியில்… தொடையை காட்டி…” ஹீரோயின்களை ஓரம் கட்டும் “சில்லுனு ஒரு காதல்” ஸ்ரேயா ஷர்மா..!

"என்னை அறிந்தால்", "விஸ்வாசம்" ஆகிய படங்களில் தல அஜித்தின் மகளாக நடித்த அனிகா தற்போது போட்டோ ஷூட்டில் கலக்கி வருகிறார். மார்டன் டிரஸ், புடவை என அசத்தல் போட்டோக்களை வெளியிட்டு வரும் அனிகாவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அவரை ஓரம் கட்டுவதற்காக தற்போது மற்றொரு குழந்தை நட்சத்திரம் களத்தில் இறங்கியுள்ளார். சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான "சில்லுனு ஒரு காதல்" படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்த ஸ்ரேயா ஷர்மாவை நியாபகம் இருக்கா?, அவங்க தான் இப்போ களம் இறங்கியிருக்குற புது போட்டியாளர். குழந்தை நட்சத்திரமாவே இருந்தாலும் "சில்லுனு ஒரு காதல்" படத்தில் ஸ்ரேயா ஷர்மாவின் அசத்தல் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. இறுதியாக ரஜினிகாந்தின் எந்திரன் படத்தில் இடம் பெற்ற கிளைமேக்ஸ் காட்சியில் பார்த்தது. அதன் பின்னர் சில படங்களில் மட்டும் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷரியா, தற்போது இளம் நடிகையாக டோலிவுட்டில் வலம்...
Uncategorized

திமிரும் முன்னழகு.. கொசுவலை போன்ற உடையில்.. சூட்டை கிளப்பும் பிக்பாஸ் பாவனி ரெட்டி..!

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. முதல் சீசனில் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகின் ராவ்வும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர். சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் அதிக சர்ச்சைகளைச் சந்தித்த போட்டியாளர் என்றால் அது நடிகை பாவனி தான். முதலில் காயின் டாஸ்கின் போது தொடங்கிய சர்ச்சை, பின்னர் அபிநய் உடனான காதல், அமீர் உடனான முத்த சர்ச்சை என இறுதிவரை நீண்டுகொண்டே சென்றது. இந்த சர்ச்சைகளையெல்லாம் கடந்து இறுதிப்போட்டி வரை முன்னேறிய பாவனி, மூன்றாம் இடத்தை பிடித்து அசத்தினார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முன்னரே சின்னத்திரை சீரியல்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமா...