Tuesday, September 24
Uncategorized

சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” நடிகையா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

சின்னத்திரையில் எவ்ளோ சீரியல் ஒளிபரப்பானாலும், எவ்வளவு ஹீரோயின்கள் நடித்தாலும் இப்போது அனைவரது கண்களும் மீனா மீதுதான் இருக்கிறது. ஆனால் இந்த புகழ் அவ்வளவு எளிதாக அவருக்கு கிடைக்கவில்லை. அதற்காக அவர் நீண்ட பயணம் செய்திருக்கிறார். நம் எல்லாருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவாக நடிக்கும் ஹேமாவை-தானே தெரியும். ஆனால், அதற்கு முன் அவர் என்னென்ன வேலைகள் எல்லாம் செய்திருக்கிறார் என்று தெரியுமா? வாங்க தெரிந்து கொள்வோம்.மயிலாடுதுறையில் பிறந்த ஹேமா, அங்குள்ள செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்தார். பின்னர் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் இளங்கலைப் பட்டம் படித்தார்.ஹேமா ஒரு உள்ளூர் சேனலில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கிருந்து தான் அவரின் மீடியா பயணம் ஆரம்பமானது. பின்னர் வசந்த் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். பிற சில செய்தித் தொலைகாட்சிக...
Uncategorized

கடற்கரையில் Doggy ஸ்டைலில் மோசமான் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள கிரண்..! – விளாசும் ரசிகர்கள்..!

ஜெமினி படத்தில் நடித்து, தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகை கிரண். அதன் பின், அவர் வின்னர், அன்பே சிவம், வில்லன், திருமலை உள்ளிட்ட பல படங்களில் தொடர்ந்து நடித்தார். ஒரு கட்டத்துக்கு மேல் அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் போனது. 38 வயதான நடிகை கிரண், தொடர்ந்து நடிக்கும் முயற்சியில் இருக்கிறார். அம்மா வேடம் கொடுப்பதற்கு பல இயக்குநர்கள் முன் வந்தும் அதை ஏற்க மறுத்து விட்டார். எப்படியும் சினிமாவில் தொடர்ந்து நிலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், போதுமா... இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்கிற அளவுக்கு படு கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். சமீப காலமாக கவர்ச்சி நடிகை கிரண் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார். ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் ...
Uncategorized

“மொரட்டு கிளாமர்…” – நீச்சல் உடையில் இளசுகளை காலி செய்த சிம்ரன்..! – வைரலாகும் மீம்கள்..!

இன்று நடிகை சிம்ரனின் 46வது பிறந்தநாள் ஒரு காலகட்டங்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போன ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். இவர் நடித்த காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோயின் என அனைவராலும் கூப்பிட பட்டவர். இவர் ஒன்ஸ்மோர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த வயதிலேயே பொறுமையாக தமிழ் சினிமாவை கையாண்டு சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றார். அந்த வகையில் இவர் நடித்த படங்களான நட்புக்காக துள்ளாத மனமும் துள்ளும், வாலி, ஜோடி, பிரியமானவளே,பஞ்சதந்திரம், ரமணா, நியூ, தமிழ் போன்ற படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியைப் பெற்று தந்ததன. இதையும் படிங்க : அடேங்கப்பா..! - நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை..! - வாயை பிளக்கும் கோலிவுட்..! இ...
Uncategorized

“ஸ்போர்ட்ஸ் ப்ரா… லெக்கின்ஸ்..” – சினிமாவுல கூட இம்புட்டு கிளாமர் காட்டல.. விஜயலட்சுமி ஹாட் போஸ்..!

வெங்கட் பிரபு இயக்கிய 'சென்னை 600028' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் இயக்கிய 'அஞ்சாதே' படத்தில் நடித்தார். இதுவரை தமிழில் 10க்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜயலட்சுமி, பிரபல இயக்குனர் அகத்தியனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவர் நடித்து வெளியான 'சென்னை 600028' பார்ட் 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றாலும் தொடந்து இவருக்கு தமிழ் படங்களில் நடிக்க வாய்புகள் கிடைக்கவில்லை. விஜயலட்சுமிக்கு பட வாய்புகள் இல்லாததால் கணவர் இயக்கிய பண்டிகை படத்தை இவரே தயாரித்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிப்பெற வில்லை என்றாலும். ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'தெய்வ மகள்' சீரியல் முடிவடைவதையொட்டி அடுத்ததாக ஒளிபராப்பாக உள்ள 'நாயகி' என்கிற...
Uncategorized

கவர்ச்சிக்கு நோ சொன்ன மாளவிகா மேனனா இது..? – இணையத்தை கிடுகிடுக்க வைத்த போட்டோஸ்..!

மலையாள நடிகையான மாளவிகா மேனன் சமீப காலமாக கவர்ச்சி உடைகளில் இணையத்தை திணற வைத்து வருகிறார். ஒருகாலத்தில் ஒரு வேடத்தில் கவர்ச்சியாக நடிக்க வேண்டுமென்றால் காததூரம் ஓடும் மாளவிகா மேனன் சமீபகாலமாக என்ன நினைத்தாரோ தெரியவில்லை அதிரி புதிரி கிளாமர் காட்டி இளசுகளை திணறடித்து வருகிறார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளில் பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் கதாநாயகியின் தங்கையாக நடித்திருந்தார். தமிழில் சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்புகள் கிடைக்காததால் மீண்டும் மலையாள படங்களில் நடிக்க சென்றார். படவாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் மாளவிகா மோகனன் மேனன் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார். இதனால் இவருக்கு புதிய பட வாய்ப்புக...
Uncategorized

வாழ்வியல் ரகசியங்கள்

காலையில் படுக்கையிலிருந்து எழும்போது ஆண்கள் துரித உணவு பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும். அதேபோல்  பெண்கள் இடது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும். அது போல எழுந்தவுடன் நம்முடைய இரு கைகளையும் உரசி கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும். நாம் உறங்கும் போது மனம் எண்ணம் அமைதியடையும் இது இயற்கை நியதி. அப்படி இருக்கும் போது நம்முடைய நெருப்பு சக்தி கண்களின் வழியே வெளியே செல்லாது. உறங்கி எழுந்தவுடன் கைகளை உரசும்போது சூடு உண்டாகி கண்களைத் தொடும்போது அவை கண்களில் நெருப்பை கிரகித்து நமக்குள்ளேயே வைக்கும் இந்த நெருப்பு நமக்கு மிகவும் முக்கியம். மலம் ஜலம் கழித்து முடித்த உடனேயே குளித்து விடவேண்டும். காலையில் எழுந்தவுடன் குளிப்பதால் உடலில் உள்ள சூடு சமப்படுத்தப்படுகிறது. குளித்து முடித்த பின் தான் அடுக்களையில் சென்று உணவுப் பதார்த்தங்களை செய்யவேண்டும்.  நல்ல மனதோடு சமையல் செய்யும்போதுதான் சமைய...
Uncategorized

“கண்ணம்மாவா இது..??” – பாவாடையை பறக்க விட்டு தொடையை காட்டி. ஹாட் போஸ் – ஷாக்கான ரசிகர்கள்..!

சினிமாவில் நடிக்க ஆசைப்படும் பிரபலங்கள் பலரும் முதலில் மாடலிங் துறையை தேர்வு செய்து அந்தத் துறையில் சிறப்பாக பயணித்து அதன் மூலம் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி மென்மேலும் வளர ஆரம்பிக்கின்றன அந்த வகையில் முதலில் மாடலிங் துறையில் இருந்து பின்பு சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர் ரோஷினி ஹரிப்ரியன். இவர் விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்லான் பாரதிகண்ணம்மா சீரியலில் ஹீரோயின்னாக கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் ஆவார். மேலும் இந்த சீரியல் ஒரு நம்பர் 1 இடத்தில் வருவதற்கு ஒரு முக்கிய காரணம் ரோஷினின் நடிப்பும் ஆகும். ஆனால் இந்த சீரியலில் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடித்து வந்த ரோஷினி சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார் மேலும் அவருக்கு பதில் தற்போது வினுஷா தேவி என்ற நடிகை ந...
Uncategorized

குதிகால் வலி மற்றும் அதற்கான காரணங்கள்.

இன்றைய கால கட்டத்தில் ஆண்கள் முதல் பெண்கள் வரை குதிகால் வலி என்பது பாதத்தை பாதிக்கும்  பொதுவான பிரச்சினையாகும்.இது பொதுவாக நடைபயிற்சி, நின்று அல்லது இயங்கும் எந்தவொரு செயலையும் கட்டுப்படுத்தும் அளவுக்கு இதன் பாதிப்பு இருக்கும். மேலும் ஒவ்வொரு நாளும் உங்கள் கால்கள் தான் உடலின் மொத்த எடையின்  அழுத்தத்தைத் தாங்குகின்றன.  எனவே விளையாட்டும் போதும் கடினமான மேற்பரப்பில் உங்கள் கால்களைத் துளைப்பது அல்லது உணர்திறன் வாய்ந்த திசுக்களை எரிச்சலூட்டும் காலணிகளை அணிவது மூலம் குதிகால் வலியை உருவாக்கலாம். குதிகால் வலி வழக்கமாக ஏற்படும் போது சரியான ஓய்வு மற்றும் எதிர் மருந்துகள் எடுத்து க்கொள்ளும் போது தானாகவே குணமடைகிறது. குதிகால் வலியின் ஆரம்ப அறிகுறிகளைப் புறக்கணித்துவிட்டு அது ஏற்படுத்திய செயல்களைத் தொடர்ந்து செய்து மூலம் அது மோசமாகி நீண்டகால பிரச்சினையாக மாறிவிடும். மேலும் பல சிக்கல்களுக்கு வழிவகுக்க...
Uncategorized

பெண்களுக்கு குடும்ப கணக்கினை கற்றுக்கொடுத்த பல்லாங்குழி.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் இந்த பல்லாங்குழியும் ஒன்று. குறிப்பாக கருவுற்ற பெண்களும், பூப்பெய்திய பெண்கள்  வீட்டை விட்டு விலகி இருக்கக்கூடிய நேரங்களில் தோழிகளுடன் சேர்த்து விளையாடக்கூடிய விளையாட்டாக பல்லாங்குழி இருந்தது. வட்டமாக மரத்தில் செதுக்கப்பட்ட குழிகள் கொண்ட இதில் புளியம் கொட்டைகள் மற்றும் சோழிகளை நிரப்பி கொண்டு விளையாடுவார்கள். கடைசி முத்து தீரும் வரை ஆட்டம் நீடிக்கும். பல்லாங்குழி ஆட்டம் மற்றும் வகைகள்: பல்லாங்குழி ஆட்டத்தை பாண்டி ஆட்டம் எனவும் அழைப்பர். முத்தாட்டம், பசுவாட்டம், கட்டாட்டம் என மூன்று வகை பல்லாங்குழி ஆட்டம் உண்டு. ஐந்து  வயதுக்கு மேல் இருக்கக் கூடிய குழந்தைகள் இந்த விளையாட்டை விளையாடலாம். இந்த விளையாட்டில் இருவர் மட்டுமே பங்கேற்க முடியும். இந்த விளையாட்டை அதிகமாக விளையாடக்கூடியவர்களின் கை விரல்களுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். அத்தோடு மூளையின் திறன் கூ...
Uncategorized

அவன் அடித்தால் இரத்தம் நான் அடிவாங்கினால் தக்காளி சட்னியா?

தக்காளி வரலாறு தக்காளி இல்லாமல் எதுவுமே சமையலில் இல்லை என்று கூறும் அளவுக்கு இந்த தக்காளி என்று சமையலறையில் அதிகளவு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதன் பிறப்பிடம்  அமெரிக்க  அமெரிக்க கண்டம் எனவும் 16 ஆம் நூற்றாண்டில் தான் உணவாக புழக்கத்திற்கு வந்துள்ளது.அதன் பின்  ஸ்பெயின், ஆப்பிரிக்கா, ஆசியா போன்ற நாடுகளில் வளர்க்கப்பட்டது.  தக்காளி பெயர் காரணம்: தக்காளியின் அறிவியல் பெயர் சோலானம் லைக்கோபெர்சிக்கம்  ஆகும். பிரெஞ்சுக்காரர்கள்  சொந்த வழியில் ஆஸ்டெக்குகளின் பெயரை மாற்ற விரும்பியதோடு தக்காளியை "டோமேட்" என்று அழைத்தனர். இந்தியாவில் உள்ள தக்காளியின் ரகங்கள்: கோ 1, கோ 2, மருதம் (கோ 3), பி.கே.எம். 1, பூசாரூபி, பையூர் 1, சி.ஓ.எல்.சி.ஆர்.எச். 3, அர்கா அப்ஜித், அர்கா அஹா, அர்கா அனான்யா ஆகிய ரகங்கள் உள்ளது. தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்: வைட்டமின் ஏ, சி, பி, கே மற்றும் கால்சியம்,பாஸ்பரஸ்,இரும்...
Exit mobile version