Tuesday, September 24
Uncategorized

“மொரட்டு கட்ட.. பசங்க பாவம்..” – தொடையை காட்டி.. இளசுகளை மூச்சு முட்ட வைத்த பிக்பாஸ் சம்யுக்தா..!

பிக்பாஸ் வீட்டை 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்று பலரும் கலாய்த்து வருகிறார்கள். ஆனால் அதில் இடம்பெறும் நடிகைகளுக்கு ரசிகர்களின் ஆதரவுக்கு பஞ்சமில்லை. இப்படி ஆதரவு குவிகிறார்கள். அவர்களில் சம்யுக்தா சண்முகமும் ஒருவர். சம்யுக்தா அழகாகவும் வசீகரமாகவும் இருப்பதை இங்கே கவனிக்க வேண்டும். சம்யுக்தா ஒரு தனி அழகு. அது மிகவும் கம்பீரமானது.எந்த உடையிலும் சம்யுக்தா பிரமாதம் என்று சொல்ல வேண்டியதில்லை. மாடர்ன் டிரெஸ்ஸில் ஒரு அழகி என்றால் இன்னொரு வகை புடவை. அப்படி அழகை காட்டினால் ரசிகர்கள் என்ன செய்வார்கள். ரசித்துக்கொண்டே இருக்கிறார்கள். மாடர்ன் டிரஸ்ஸில் அரேபியக் குதிரையைப் போல் பிரமிக்க வைக்கிறது. சம்யுக்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் போனால் போட்டோக்கள் குவிந்து கிடக்கின்றன .எல்லாத்தையும் ரசிகர்கள் ஒன்று விடாமல் ஜூம் போட்டு பார்த்து பரவசமாகிறார்கள். அதிலும் அவர் இடுப்பழகைக் காட்டி போட்டிருக்கும் சேல...
Uncategorized

இது தொடையா..? வெண்ணெயில செஞ்ச சிலையா..? – கீழே ஒண்ணுமே போடாமல்.. உசுப்பேற்றும் தமன்னா..!

பளிங்குச்சிலை போன்ற தோற்றதால் ரசிகர்களை மையம் கொண்டவர் தமன்னா . கிட்டத்த்தட்ட 15 வருடங்களுக்கு மேலாகியும் இவரது கவர்ச்சி குறையவில்லை. தமிழ், தெலுங்கு என மாஸ் காட்டி வரும் தமன்னா. பாகுபலியில் போர் வீராங்கனையாக மாஸ் காட்டி தனி திறமையை வெளிக்காட்டி இருந்தார். இறுதியாக தமிழில் சுந்தர் சி . இயக்கிய ஆக்‌ஷன் படத்தில் இரண்டாவது முறையாக விஷாலுக்கு ஜோடியாக நடித்தார் தமன்னா. முன்னதாக கத்தி சண்டை படத்தில் விஷால் - தமன்னா கூட்டணி அமைத்திருந்தனர். இதன் பிறகு தமிழில் அதிக வாய்ப்பு இல்லாத தம்மன்னா தெலுங்கு, ஹிந்தி என பிற மொழிகளில் பிஸியாக உள்ளார். அங்கும் ரசிகர்கள் எக்கச்சக்கம். இந்த பாடலுக்கு செம ஹாட் தெறிக்கும் கிளாமர் நடனமாடியுள்ள தமன்னா. இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோவை பதிவிட்டு Kodthe சேலஞ்சுக்கு ரெடியா என ரசிகர்ளை உசுப்பேத்தி இருந்தார். தற்போது செம ஹாட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் தமன்னா. அந்த பு...
Uncategorized

“என் செல்லப்பேரு ஆப்பிள்.. சைசா கடிச்சுக்கோ…” – கவர்ச்சி உடையில் “பாண்டியல் ஸ்டோர்ஸ்” சீரியல் நடிகை..!

பிரபல விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சன் டிவி சீரியலில் பிரமாதமாக நடித்து வருபவர் நடிகை சுஜிதா. இவர், ரஜினி, அஜித் மாதவன், மம்மூட்டி, மோகன்லால், நாகார்ஜுனா அக்கினேனி, நந்தமுரி பாலகிருஷ்ணா போன்ற பிரபல நடிகர்களுடனும் நடித்துள்ளார். தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘ஒரு பெண்ணின் கதை’ நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான சுஜிதா, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் மனிதன், சத்தியராஜ் நடித்த பூவிழி வாசலிலே, வாலி, இருவர், தியா, பள்ளிக்கூடம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கிறார் சுஜிதா. சுஜிதா தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை உள்ளது.விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமான சுஜிதா தனுஷ் குழந்தை பருவத்திலேயே திரைப்படங்களில் அறிமுகமாகி அஜித்தின் வாலி படத்தில் அவரது தங்கையாக நடி...
Uncategorized

பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு.. அது தெரிய படு மோசமான போஸ் கொடுத்துள்ள “டிக்கிலோனா” அனகா.!

டிக்கிலோனாவில் வரும் காதல் மன்னனா பாட்டில் அனகா அழகான ஸ்டெப்ஸ் போட்டு ஆடியது வைரலாகி வருகிறது. அவரது நடத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். டிக்கிலோனாவில் வரும் காதல் மன்னனா பாட்டில் அனகா அழகான ஸ்டெப்ஸ் போட்டு ஆடியது வைரலாகி வருகிறது. அவரது நடத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இவர் ஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படமும், விபரமும் கடைசி புகைப்படத்தில் இருக்கிறது.நடிகை அனகா நட்பே துணை படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவருக்கு முதல் படமே வெற்றி படமாக அமைந்தது.இந்த படத்தை நடிகர் ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்திருந்தார். இதற்கு முன் ஹிப் ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு திரைப்படம் வெற்றி படமாக அமைந்ததால் நட்பே துணை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இவர் 1992 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள கோழிக்கோடு பகுதியில் பிறந்தார். இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை கேரளாவ...
Uncategorized

சைவ மீன் பிரட்டல்.

அசைவ உணவு உண்பவர்கள் மீனை பெரும்பாலும் அவர்கள் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் அசைவ உணவை தவிர்ப்பவர்கள் மீனின் சுவையில் நீள கத்திரிக்காய் பிரட்டல் செய்து உண்பதன் மூலம் எண்ணற்ற நன்மைகளை பெறமுடியும். இனி எப்படி இந்த சைவ மீன் பிரட்டல் செய்யலாம், அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம். சைவ மீன் பிரட்டல் செய்வதற்கான பொருட்கள்: கத்திரிக்காய் தேங்காய் எண்ணெய் நிலக்கடலை எள் மிளகாய்த்தூள்  செய்முறை: மிகவும் இளசாக இருக்கும் பச்சை, வெள்ளை அல்லது ஊதா நிற கத்திரிக்காயை  அரை கிலோ அளவுக்கு எடுத்துக்கொண்டு உப்பு நீரில் போட்டு நன்றாக அலசி கழுவ வேண்டும். பின்னர் ஒரு வாணலியில் எள் மற்றும் நிலக்கடலை 50 கிராம் அளவு தனித்தனியாக எடுத்துக் கொண்டு தனித்தனியாக இளம் தீயில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்கொண்ட இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக மிக்ஸியில் ம...
Uncategorized

பிள்ளைப்பேறு வரமளிக்கும் உதிர காளியம்மன்.

கோவை மாவட்டம், ஆனைமலை தாலுக்காவில் அமைந்துள்ள செம்மாணபதியில் பகுதியில் உதிர காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இது பொள்ளாச்சியில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இக்கோயிலானது தென்னந்தோப்புக்குள் திறந்த வெளியில் அமைந்துள்ளது. ஆலமரத்தடியில் கருங்கலால் ஆன அம்மன் அம்மன் பாடத்தில் வரும் அம்மனைப் போல மஞ்சள் சாத்தி வெள்ளி கண் அடக்கத்துடன் பக்தர்களுக்கு  அருள்பாலிக்கிறாள். செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். உக்கிரமாக இருக்கும் இந்த அம்மன் பிள்ளைப்பேறு இல்லாத தம்பதிகளுக்கு பிள்ளைப்பேறு  பாக்கியத்தை அள்ளித் தருவதால் தான் புத்திர காளி என்ற பெயர் மருவி உதிரகாளி என  அப்போது அழைக்கப்படுகிறது  குழந்தை பேறு பெற செய்ய வேண்டிய வழிமுறை: பிள்ளைப்பேறு இல்லாத தம்பதிகள் இந்தக் கோயிலுக்குச் சென்று வேண்டிக் கொள்ள வேண்டும். அதன்...
Uncategorized

பிரசவத்திற்கு பின் ஏற்படும் அடிவயிற்றை குறைக்கும் பிரண்டை

இன்று வந்த பெண்கள் அனைவருக்கும் சுகப்பிரசவம் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. மேலும் சிசேரியன் செய்வதால் அவர்களின் வயிற்றுப்பகுதி பெருத்து விடுவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளது.அப்படி அடி வயிறு பெருத்து விட்டால் பார்ப்பதற்கு  நன்றாக இருக்காது என்று நினைக்கும் பெண்கள் பல்வேறு வழிகளை பயன்படுத்தி அடிவயிற்றை குறைக்க முற்படுகிறார்கள். முன்னோர்கள் சொன்ன பழமொழி: கிராமப்புற பகுதிகளில் வேலியோரங்களில் பற்றிப் படர்ந்து இருக்கும் கொடி தான் பிரண்டை ஆகும்.பெற்றவள் வயிற்றில் பிரண்டையை வைத்து கட்டு என்பது  நமது முன்னோர்கள்  கூறிய பழமொழி. இந்த பழமொழி இருந்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் பெற்றவள் வயிற்றில் வைத்து பிரண்டையை கட்டு என்று கூறுகிறார்கள் அல்லவா?  காரணம் வேறொன்றுமில்லை இந்த குழந்தைக்கு அடிவயிற்றில் இருக்ககூடிய அதிகமான பொறுப்புகளை கரைக்கக் கூடிய சக்தி உள்ளதால் தான் இந்த பழமொழியை நம...
Uncategorized

வாழ்க்கை பாடத்தை கற்றுத்தரும் பரமபதம்.

 இன்றைய இளைய தலைமுறை விளையாடுவதற்கு என்று பலவிதமான மின்னணு சாதனங்கள் உள்ளது. அவை கம்ப்யூட்டர் லேப்டாப் டேப்லெட் இதில் விதவிதமான விளையாட்டு மென்பொருட்களை கொண்டு அவர்கள் விளையாடி பொழுதை தள்ளி வருகிறார்கள்.  ஆனால் பண்டைய காலங்களில் விளையாட பயன்படுத்தப்பட்ட அனைத்துப் பொருட்களிலும் ஏதோ ஒருவித வாழ்க்கை தத்துவம் அடங்கியுள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அந்த வரிசையில் பரமபதம் விளையாட்டைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். பரமபத விளையாட்டு:  இன்றும் கிராமப்புறங்களில்  வைகுண்ட ஏகாதேசி அன்று கண்டுபிடிப்பதற்காக விளையாடப்படும் மிக அற்புதமான விளையாட்டு தான் இந்த பரமபத விளையாட்டு. இந்த விளையாட்டை எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம். இந்த பரமபத விளையாட்டில் பார்த்தீர்கள் என்றால் பாம்பு மற்றும் ஏணிகள் கொண்ட அமைப்புதான் உள்ளது. தாயக்கட்யை  பயன்படுத்தி முதலில் ஒன்று என்ற இலக்கம் உள்ள தாய...
Uncategorized

கொளுத்தும் கோடை வெப்பத்தை சமாளிக்கும் வழிகள்.

காலநிலை மாற்றத்தால் எண்ணற்ற மாறுபட்ட சூழ்நிலையை சந்தித்த வரக்கூடிய எந்த புவியானது புவிவெப்பமடைதல் காரணத்தால் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து கொண்டே வருகிறது. அதன் அடிப்படையில் இந்த கோடைகாலம் மிகுந்த வெப்பம் மிகுந்த காலமாகவே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்படிப்பட்ட வெயில் நிறைந்த கோடைக் காலத்தில் கொளுத்தும் வெயிலிலை எப்படி சமாளிக்கலாம் என்பதை பார்க்கலாம். கோடை வெப்பத்தை சமாளிக்க வழிகள்: கொழுந்து விட்டு எரியும் கோடை வெப்பத்தை சரிக்கட்ட நமது உணவு முறைகளில் சில மாற்றங்களை செய்து கொண்டாலே போதுமானது. கோடையில் பொதுவாக நீங்கள் அதிக அளவு மசாலா நிறைந்த பொருட்களையும் உணவுகளையும் எடுத்துக் கொள்வதைத் தவிர்த்து விடுங்கள். திடமான உணவாக எடுத்துக் கொள்வதற்கு பதிலாக நீர் பற்றாக்குறையை சரி செய்வதற்காக கூழ் போன்ற நீர்மப் தன்மை கொண்ட கம்மங்கூழ்,ராகி கூழ் போன்ற பாரம்பரிய உணவுகளை எடுத்துக்கொள...
Uncategorized

“கிட்டிப் – புள் ” விளையாட்டு நியாபகம் இருக்கா?

நமக்கென ஒரு பாரம்பரியம், பண்பாடு இருந்தது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அதுபோல்தான் விளையாட்டிலும் நிறைய வழி முறைகளை நம் முன்னோர்கள் பின்பற்றி வந்தார்கள். அவற்றில் ஒன்றுதான் இந்த "கிட்டிப் - புல்" எனப்படும்  பாரம்பரிய விளையாட்டு. இந்த விளையாட்டு இன்னும் கிராமப்புற பகுதியில் உள்ள சிறுவர்கள் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். என்ற மற்றொரு பெயரும் இவ்விளையாட்டுக்கு உண்டு. இந்த விளையாட்டுக்கு தேவையான பொருள்கள்:   வெறும் 15 இன்ச் நீளமுள்ள ஒரு குச்சி மற்றும் 4 இன்ச் நீளமுள்ள மற்றொரு சிறிய குச்சி. இந்த நாலு இன்ச் நீளமுள்ள பகுதியின் இரு முனைகளும் கூராகப்பட்டு இருக்கும்.  இது ஒரு குழு விளையாட்டு. இதில் 15 இன்ச் குச்சியை பேட்டாக சிறுவர்கள் பயன்படுத்துவார்கள். பந்துக்கு பதிலாக 4 இன்ச் நீளமுள்ள இரு முறைகளும் கூராக்கப்பட்ட குச்சி  பயன்படும். இந்த விளையாட்டும் ஒரு பெரிய மைதானத்தில் தான் விளைய...