Tuesday, September 24
Uncategorized

டூ பீஸ் நீச்சல் உடையில்.. – வானவில் போல ஜொலிக்கும் தனுஷ் பட நடிகை..!

சைப் அலிகானின் மகளான சாரா அலிகான் தந்தையைப் போன்று படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைபட்டு இப்போது பல படங்களில் நடித்து அந்த ஆசையை நிறைவெற்றி வருகிறார். ரன்வீர் சிங்குடன் இவர் நடித்து வெளியான சிம்பா படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து இப்போது தன்னுடைய நடிப்பு திறமையால் பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். சாரா அலிகான் பட்டோடி மற்றும் தாகூர் குடும்பத்தின் வாரிசு. இவர் நடிகர்கள் அமிர்தா சிங் மற்றும் சைஃப் அலிகான் ஆகியோரின் மகளாவார். இந்தி நடிகர் சைஃயிப் அலிகானின் முன்னாள் மனைவியும் நடிகையுமான அம்ரிதா சிங் இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். சைஃப் அலி கான், அமிர்தா சிங்கை விவகாரத்து செய்து விட்டு, கரீனா கபூரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். தனது அம்மா அமிர்தா சிங்கும் ஒரு நடிகை அப்பாவும் ஒரு நடிகர் எனவே தானும் ஒரு நடிகையாக வேண்டுமென்ற ஆசை சார...
Uncategorized

பாவாடையை கிழித்து.. பிரமாண்ட தொடையை காட்டி.. கிக் ஏற்றும் கேத்ரீன் தெரேசா..!

கேத்ரின் தெரசா ( Catherine Tresa ) மெட்ராஸ் என்னும் திரைப்படத்தில் நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்குறியா ? என்னும் வசனத்தால் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார். இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் எப்பயாவது தலை காட்டிவிட்டு, தெலுங்கில் எப்போதும் கவர்ச்சியை அள்ளி வீசி கொண்டிருக்கிறார். இதுமட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார். சமீபத்தில் நடித்த கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பி இருந்தார். கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம். தற்போது, தனது சமூக வலைதள பக்கத்தில் குட்டியான அணிந்து கொண்டு எடுப்பான அழகுகளை காட்டி படு சூடாக போ...
Uncategorized

ஷாப்பிங் மாலில் கோடாரி.. திரும்ப திரும்ப ஒற்றைக்கண்.. – வெளியானது பீஸ்ட் ட்ரெய்லர்..!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் ( Beast ) படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. எதிர்பார்ப்பை மிஞ்சும் வகையில் இருப்பதாக ட்ரெய்லரை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் திரையரங்கு ஒப்பந்த வர்த்தகம் தற்போது சூடுபிடித்துள்ளது. இதற்கிடையில் பீஸ்ட் திரைப்படம் குறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் படத்தின் இயக்குனர் நெல்சன் குறிப்பிட்டுள்ள சில விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து இருந்தது. வீரராகவன் என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாகவும் இந்திய உளவுத்துறை ஏஜென்ட் கதாபாத்திரத்தில் முதல்முறை விஜய் நடித்துள்ளதாகவும் நெல்சன் கூறிய தகவல்களால், படத்தின் டிரெய்லர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. ...
Uncategorized

“ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. செம்ம ஹாட்..” – டைட்டான உடையில் இணையத்தை திணறடிக்கும் சீரியல் நடிகை..!

சீரியல்களில் வில்லியாக கலக்கி வந்த காயத்ரி யுவராஜ் சேலை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி இணையதளங்களில் பதிவிட்டிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். தற்போது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் மயிலாக வலம் வரும் இவர், மொட்டை மாடி போட்டோ ஷூட்டில் எடுத்த இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் BP-யை எகிற வைத்துள்ளது. அந்த வகையில் தற்பொழுது கனவு தேவதை கவுனில் வந்தது போல மின்னும் அவரது சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது....
Uncategorized

தலை வழுக்கை விழ முக்கியமான காரணங்கள்.

இன்றைய  இளைய தலைமுறையினருக்கு இளமையிலேயே தலையில் வழுக்கை விழுவது அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக 20 வயதிலேயே ஆண்களுக்கு முடி உதிர்வு அதிகரித்து தலையில் வழுக்கை விழ ஆரம்பிக்கிறது .  தற்போது பல ஆண்களுக்கு திருமணம் என வரும்போது வழுக்கை ஒரு பிரச்சினையாகவும் உள்ளது. வழுக்கை விழவும், முடி உதிர்வுக்கு என்னென்ன சம்பந்தம், காரணம் என்பதை பற்றி இனி பார்ப்போம். வழுக்கை விழ காரணம்: வழுக்கை ஏற்பட  முடி உதிர்வு மற்றும் பாரம்பரியமும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. அதிலும் இன்றைய உலகில் மன அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, தீய பழக்கவழக்கங்களால் முடி உதிர்வு அதிகரிப்பதோடு குறிப்பிட்ட இடத்தில் முடி வளராமல் வழுக்கை ஏற்படுகிறது.  மருந்துகள் அல்லது நோய்களால் பாதிக்கப்பட்ட ஆண்களின் உடலில் உள்ள ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளால் முடி உதிர்வை அதிகரிக்கும். மேலும் டி ஹைட்ரோ டெஸ்டோஸ்டிரோனின் ஹார்மோன் சுரப்பு அதிகர...
Uncategorized

அபிஷேக பொருள்கள் மற்றும் ஆதனால் ஏற்படும் பலன்களும்.

ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமான் இந்த அண்டத்தில் அளப்பரிய ஆற்றல் நிறைந்த அழிக்கும் கடவுளாக திகழ்கிறார். மனித மனத்தை செம்மைப்படுத்த  ஓம் நமச்சிவாய என்ற திருமந்திரத்தை கூறினாலே போதும்  ஆளப்பரிய ஆற்றல் நம்முள் ஏற்படும். எளிதில் வரம் கிடைக்க கடவுளை கீழுள்ள பொருட்களால் அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன் மனிதர்களுக்குத் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். அபிஷேகம் செய்யும் பொருட்களால் ஏற்படும் பலன்கள்: 1. பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்ய நீண்ட ஆயுள் தரும். அதுபோல பசுந்தயிர் மகப்பேறு தரும். 2. பஞ்சாமிர்தத்தை கொண்டு அபிஷேகம் செய்ய பலம் வெற்றி தரும்.  3.தேனை வைத்து அபிஷேகம் செய்தால் நல்ல குரல் வளம் கிடைப்பதோடு  சங்கீத விருதும் கிடைக்கும்.  4 .சங்கு கொண்டு அபிஷேகம் செய்தால் முக்தியளிக்கும். 5. சர்க்கரை அபிஷேகம் எதிரிகளை ஜெயிக்கும் நிலையை ஏற்படுத்தும் .  6. இளநீர் நல்ல சந்ததிகளுக்கும், கரும்பு சாறு ஆ...
Uncategorized

சுவைமிகுந்த கொங்கு நாட்டு அரிசி பருப்பு சோறு.

கொங்கு தமிழ் பேசி வரும் கோவை மாவட்டத்தில் மிகவும் சிறப்பான உணவுகள் ஒன்று தான் இந்த கொங்கு நாட்டு அரிசி பருப்பு சோறு. ஒரு முறை சுவைத்தால் போதும் மீண்டும் மீண்டும் உங்களை சுவைக்கத் தூண்டும் என்று கூறும் அளவுக்கு அனைத்து விதமான சத்துக்களும்  சரிவிகிதமாக உள்ள ஒரு அற்புத உணவு. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவுகளின் வரிசையில் இதனையும் சேர்த்துக் கொள்ளலாம். அரிசி பருப்பு சோறு செய்வதற்கான செய்முறை: தேவையான பொருட்கள்: 1.அரிசி  2.அவரை பருப்பு அல்லது துவரை பருப்பு 3.சின்ன வெங்காயம் 4.தக்காளி 5.பூண்டு 6.இஞ்சி 7.சீரகம் 8.சோம்பு 9.வரமிளகாய் 10.எண்ணெய் 11.உப்பு 12.பட்டை 13.மஞ்சள் பொடி 14.பச்சை மிளகாய் அரிசி பருப்பு சோறு செய்வதற்கு அரிசி 200 கிராம் எடுத்துக்கொள்ளும்போது பருப்பு 100 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக துவரம் பருப்புக்கு பதிலாக அவரைபருப்பை போட்டு செய்யும் ப...
Uncategorized

வெறும் ஜட்டியுடன்… சகலமும் தெரிய மனிஷா யாதவ்..! – சூடேறி கிடக்கும் இண்டர்நெட்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான வழக்கு எண் 18/9 படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனவர் மனிஷா யாதவ். அந்த படத்துக்கு பிறகு அவர் நடித்த ஆதலால் காதல் செய்வீர் படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. வெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலிலும் அவர் ஆடியுள்ளார். திருமணம் ஆன பின், உடல் எடை எக்கச்சக்கமாக ஆனதால், லாக் டவுனில் அதிக நேரத்தை ஜிம்மிலேயே செலவிட்டு உடம்பை குறைத்திருக்கிறார் மனிஷா. குறித்த உடம்பை எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அப்லோட் செய்கிறார். தனது முந்தைய படங்களில் நடித்தாலும் எதுவும் சரிப்பட்டு வராததால் ப்ரேக் விட்ட மனிஷா யாதவ், தற்போது கல்யாணத்துக்கு பிறகு மீண்டும் புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட ஆரம்பித்துள்ளார். இந்நிலையில், குட்டியூண்டு ஜட்டி போட்டுக்கொண்டு தெரிய கூடாதது தெரிவது போல போஸ் கொடுத்து ரசிகர்களை சூட்டை கிளப்பி விட்ட...
Uncategorized

முக்கிய தினங்களில் உண்ணவேண்டிய காய் கனிகள்.

அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, நவராத்திரி, துவாதசி, போன்ற நாட்களில்  சில முக்கிய காய் கனிகளை உணவில் கடைபிடிப்பதால் நமது உடலுக்கு அதிக பலன் கிடைக்கிறது. இந்த நாட்களில்  உள்ள கிரகங்களின் அமைப்புகள் , பூமி, மனிதன் இவற்றிக்கு  இடையே உள்ள ஈர்ப்பு சக்தியானது  மனிதனுக்கு தீமை ஏற்படுத்தாமல் நன்மை செய்யவும் நம் உடல் , உள் உறுப்புக்களை  அதுக்காகத்தான் நமது முன்னோர்கள் இந்தக் குறிப்பிட்ட காய் மற்றும் கனிகளை உணவில் சேர்த்து வந்துள்ளனர். என் மூலம் தீய ஈர்ப்பு சக்தியில் இருந்து நம் உடலையும் மனதையும் பாதுகாத்துக் கொள்ள முடிந்தது. அம்மாவாசைக்கு உகந்த காய்கறிகள்: அம்மாவாசையன்று சேப்பங்கிழங்கு, வாழைக்காய், வாழைத்தண்டு மற்றும் கொடியில் விளைந்த பூசணிக்காய், அரசாணிக்காய் , அவரைக்காய் போன்றவற்றை உணவில் சேர்ப்பது மிகவும் நன்மையளிக்கும்.  தவிர்க்க வேண்டிய காய்கறிகள்  கத்திரிக்காய் மற...
Uncategorized

“மூணு வயசு குழந்தைங்க கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடும்…” – குட்டியான உடையில்.. கிறுகிறுக்க வைக்கும் இந்துஜா..!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தமிழ் பேச தெரிந்த தமிழ் சினிமா நடிகைகள் மிகவும் குறைவு. அதில் ஒருவர்தான் இந்துஜா ரவிச்சந்திரன் ( Indhuja Ravichandran ). ‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவின் தங்கையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அந்த ஆண்டிற்கான சிறந்த துணை நடிகை விருதை வென்றார். அப்படத்திற்கு பின் சூப்பர் டூப்பர், மகாமுனி,மெர்குரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீரங்கணையாக நடித்திருந்தார். இதையும் படிங்க : கிழிஞ்ச ஜீன்ஸ்.. தொளதொள டீசர்ட்.. முன்னழகின் அந்த பகுதி தெரிய.. குனிந்தபடி ஆட்டம் போடும் லக்ஷ்மி மேனன்..! ஒருபக்கம் விதவிதமான உடைகளை அணிந்து கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார். இந்நிலையில் புடவையே கவர்ச்சியாக அணிந்து இடுப்...