Tuesday, September 24
Uncategorized

“பீஸ்ட்” – ரிலீசுக்கு முன்னாடியே இவ்வளவு பிரம்மாண்ட வியாபாரமா.?

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ ( Beast ) திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் ஏப்ரல் 13 அல்லது 14-ம் தேதி ரிலீஸாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது ‘பீஸ்ட்’ படத்தின் வியாபாரம் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை ஹம்சினி எண்டர்டெயிமெண்ட் என்ற நிறுவனம் ரூ.38 கோடிக்க்கு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் திரைப்படம் ஒன்றின் வெளிநாட்டு உரிமையின் வியாபாரம் இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனையாவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இதே நிறுவனம் தான் எதற்கும் துணிந்தவன் திரைபடத்தின் வெளிநாட்டு உரிமையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையும் படிங்க : “பீஸ்ட்” – இணையத்தில் லீக் ஆன காட்சிகள்..! – படக்குழுவினர் ரசிகர்கள் அதிர்ச்சி..! இதனை அடுத்து மற்ற மாநில உரிமைகள் தமி...
Uncategorized

என்னை லிப்-லாக் கிஸ் பண்ணிடுவார்-ன்னு தான் இந்த முன்னணி நடிகருடன் நடிக்கவே இல்லை..!

நதியாவின் பூர்வீகம் கேரளா. அப்பா என்.கே.மொய்து கேரளாவின் தலசேரியை சேர்ந்த முஸ்லிம். அம்மா லலிதா திருவல்லாவை சேர்ந்த இந்து. இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள். 1984-ல் பாசில் தனது, நோக்கத்தா தூரத்து கண்ணும் நட்டு திரைப்படத்தில் நதியாவை அறிமுகப்படுத்தினார். ஷரீனா மொய்து என்ற அவரது பெயர் சினிமாவுக்கு சரியாக இருக்காது என்று நதிபோல ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற பொருளில் நதியா என்று அவருக்கு பெயர் வைத்தார். பிறகு அதுவே அவரது பெயராக நிலைபெற்றது.நதியா தான் காதலித்தவரையே திருமணம் செய்து இரு மகள்களுடன் செட்டிலாகிவிட்டார். எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமியியின் மூலம் அமைந்த அவரது இரண்டாவது வருகையும் சிறப்பாகவே சென்று கொண்டிருக்கிறது. 80'ஸ்களில் அவருடன் இணைந்து நடிக்க இந்தியாவிலுள்ள முன்னணி நடிகைகள் அனைவரும் தயாராக இருந்தனர். அந்த காலகட்டத்தில் கமலுடன் நடிக்க மாட்டேன் என்று மறுத்த ஒரே ஒரு நடிகை...
Uncategorized

அமேசான் வெளியிடும் சக்கரங்கள் கொண்ட வீட்டு ரோபோ..! – விலை என்ன..?

அமேசான்.காம் இன்க் செவ்வாய்க்கிழமை நிறுவனத்தின் அலெக்சா வாய்ஸ் சாஃப்ட்வேரில் இயங்கும் வீல்களைக் கொண்ட ஒரு திரையான ஆஸ்ட்ரோ என்ற வீட்டு ரோபோவை வெளியிட்டது. இந்த ரோபோட் முதன்முதலில் 2018 இல் வளர்ச்சியில் இருப்பதாகத் தெரிவித்த ப்ளூம்பெர்க், செவ்வாய்க்கிழமை அமேசான் தயாரிப்பு நிகழ்வில் இதனை காட்டியது. அதில் பயனர் தான் வீட்டில் இல்லாதபோதும் செல்லப்பிராணிகளை ஒருவர் கண்காணிக்க முடியும். மேலும் ஒரு வீடியோ அழைப்பின் போது வீட்டில் உள்ள ஒரு குழந்தையை ரோபோ பின்தொடர்கிறது. இது குரல் கட்டளைகளுக்கு பதிலளிக்க முடியும் மற்றும் இதனை நீங்கள் வாங்க வேண்டும் என்றால் உங்களுக்கு $ 1,000 (இந்திய மதிப்பில் 74,250 ரூபாய்) செலவாகும். சாதனத்தின் திரை, இயல்பாக கண்களைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு ஜோடி வட்டங்களைக் காட்டுகிறது. இது ஒரு வினாடிக்கு ஒரு மீட்டர் தூரம் பயணிக்கும் திறன் கொண்டது. உட்பொதிக்கப்பட்ட கேமராக்கள் ரோபோவ...
Uncategorized

12 நாள் பேட்டரி லைஃப், IP68 ரேட்டிங் உடன் சூப்பரான ஒரு ஸ்மார்ட்வாட்ச் | Dizo Watch | விலை & விவரங்கள்

ரியல்மீயின் துணை பிராண்ட் ஆன டைசோ தனது போர்ட்ஃபோலியோவில் புதிய தயாரிப்புகளைச் சேர்த்து வருகிறது. இரண்டு ஆடியோ தயாரிப்புகளுக்குப் பிறகு, இந்த பிராண்ட் இப்போது தனது முதல் பட்ஜெட் விலையிலான ஃபிட்னஸ் டிராக்கரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.3,499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, டைசோ வாட்ச் 1.4 அங்குல வண்ண தொடுதிரை மற்றும் 90 ஸ்போர்ட்ஸ் மோட்ஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. இதன் விலை ரூ.3,499 ஆக இருந்தாலும் ஃப்ளிப்கார்ட்டில் ஆகஸ்ட் 06, 2021 முதல் ரூ.2,999 விலையில் சிறப்பு சலுகையுடன் விற்பனை செய்யப்படும். நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை கடைகளிலும் டைசோ பட்ஜெட் ஸ்மார்ட்வாட்சை விற்பனை செய்யும். டைசோ வாட்ச் விவரக்குறிப்புகள் & அம்சங்கள் டைசோ ஸ்மார்ட்வாட்ச் 320×320 பிக்சல்கள் மற்றும் 323 ppi ரெசல்யூஷன் கொண்ட 1.4 இன்ச் தொடுதிரையைக் கொண்டுள்ளது. LCD பேனலின் உச்ச பிரகாசம் 600 நிட...
Uncategorized

ஏழு ஜென்ம பாவம் நீங்க இதை பண்ணுங்க..! – மாற்றம் தெரியும்…!

வில்வ மரத்தின் பயன்கள் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க. பல அபூர்வ பலன்களையும் மருத்துவ குணங்களையும் கொண்ட வில்வ மரத்தின் சிறப்பு அளப்பரியது. மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்கவல்ல ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம். எனவே சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும் இவ்விருட்சத்தைப் பூசிப்பவர்கள் சகல சித்திகளும் ,நன்மைகளும் அடைவார்கள். வில்வத்தின் பெருமையை சாஸ்திரங்கள் ,புராணங்கள் மிக தெள்ளத் தெளிவாக விளக்கமாகக் கூறுகின்றன. வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பனவாகவும் விளங்குகின்றன. ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்னவழி என ஈசனிடம் கேட்க ஈசனும் திருவைகாவூர் ( திருகருகாவூர்) திருத்தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யமாறு அரு...
Uncategorized

கோவிலில் கொடுத்த பூமாலையை என்ன செய்யணும் தெரியுமா..? – வாங்க தெரிஞ்சுக்கலாம்..!

1. கோவிலில் கொடுத்த பூமாலையை வீட்டில் என்ன செய்யவேண்டும் கோவிலில் சுவாமிக்கு அணிவித்து பிரசாதமாக கொடுக்கப்படும் மாலைகளுக்கு நிர்மால்யம் என்று பெயர். இவற்றை மற்ற சுவாமி படங்களுக்கு சாத்தக் கூடாது. மாறாக வீட்டு வாசல் மற்றும் வாகனங்களுக்கு அணிவிக்கலாம் 2. புதிதாக செய்த சுவாமி சிலைக்கு சக்தி இருக்குமா ? தங்கத்தை உருக்கி சிலை செய்தாலும் அதற்கு உடனே சக்தி வந்துவிடாது. ஆன்மீக ரீதியாக அந்த சிலைக்கு சக்தியூட்ட சில விதிமுறைகள் உள்ளன. தானிய வாசம், ஜலவாசம், சயன வாசம் இப்படி சில சடங்குகளை செய்தபின்னேர் சிலைக்கு தெய்வீக சக்தி கிடைக்கும். 3. துர்கை சிலை வடக்கு நோக்கி மட்டும் தான் இருக்க வேண்டுமா ? பெரும்பாலான கோவில்களில் துர்கை அம்மனின் சிலை வடக்கு நோக்கியே இருக்கும். ஆனால் சில கோவில்களில் தெற்கு நோக்கியும் துர்கை சிலை இருக்கும். அந்த கோவிலில் உள்ள துர்கை அம்மனும் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறார்...
Uncategorized

துரதிர்ஷத்தை ஈஸியா தவிர்க்கலாம்..! – இதை தெரியாமல் கூட செய்து விடாதீர்கள்..!

வாஸ்து சாஸ்திரப்படி சில விஷயங்கள் நமக்கு நல்ல பலன்களையும், கெடு பலன்களையும் அளிக்கிறது. வீட்டின் வெளி கட்டமைப்பு, உள்கட்டமைப்பு மட்டுமல்லாமல் நாம் வீட்டில் வைத்திருக்கும் பொருட்களில் கூட வாஸ்து சாஸ்திரம் உண்டு. அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களை பயன்படுத்தும் விதத்திலும் சாஸ்திரங்கள் நமக்கு பல்வேறு விஷயங்களை ரகசியமாக குறிப்பிடுகிறது. அந்த வகையில் வீட்டில் நாம் செய்யும் இந்த தவறுகளால் துரதிருஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக வாஸ்து சாஸ்திரம் குறிப்பிட்டுள்ளது என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். மருந்து மாத்திரைகள் வீட்டின் பிரதான அறையாக இருக்கும் சமையலறையில் எப்பொழுதும் சமையல் பொருட்களும், பூஜை பொருட்களும் இருக்கலாமே தவிர மருந்து பொருட்கள் கட்டாயம் இருக்கக் கூடாது. மருந்து, மாத்திரைகள், மருந்து சீட்டு போன்ற ஆரோக்கியத்திற்கான விஷயம் என்றாலும், நோயை, வியாதியை எதிர...
Uncategorized

கடன் தொல்லை.. இனி, இல்லை..! – இதை பண்ணுங்க.. கடன் தொல்லை நீங்கும்..!

பொதுவாகவே நம்மில் நிறைய பேருக்கு இந்த மைத்ரேய முகூர்த்தம் பற்றி தெரிந்திருக்கும். இருப்பினும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்வதற்காக ஒரு சிறிய குறிப்பு. ஒருவருக்கு நிறைய பண பிரச்சனை உள்ளது. நிறைய இடத்தில் கைநீட்டி கடனை வாங்கி விட்டதால், அவரால் கடன் தொகையை திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை. இதில் இருந்து எப்படி தப்பிப்பது. நீங்கள் யாரிடம் கடன் வாங்கி இருக்கீங்களா, அந்த நபருக்கு குறிப்பிட்ட இந்த மைத்ரேய முகூர்த்தத்தில் கடன் தொகையில் இருந்து ஒரு சிறிய தொகையை திருப்பிக் கொடுத்து விட்டால், நீங்கள் வாங்கிய கடன் சீக்கிரத்தில் படிப்படியாக குறைந்து விடும் என்பது ஒரு நம்பிக்கை. இது சித்தர்களால் நமக்கு சொல்லி வைக்கப்பட்டுள்ள ஒரு அற்புதமான நேரம். இந்த நேரத்தை தான் மைத்ரேய முகூர்த்தம் என்று சொல்லுவார்கள்.ஒருவேளை நீங்கள் கடன் வாங்கிய நபர், கடன் தொகையை சிறு சிறு தொகையாக திருப்பிப் பெற்றுக் கொள்ள விரும்பவில...
Uncategorized

நவகிரகங்கள் – எந்த கிழமையில் வழிபட்டால், என்ன பலன்கள் கிடைக்கும்..? – வாங்க தெரிஞ்சுக்கலாம்..!

மனிதனை ஆட்டிப் படைக்கக் கூடிய இந்த நவகிரகங்கள் இருப்பதை எந்தவித நாகரீக வளர்ச்சியும் இல்லாத அந்த காலத்திலேயே கணிக்கப்பட்டு கூறியுள்ளது நாம் பெருமை கொள்ளக்கூடிய ஒரு விஷயமாக கருதப்படுகிறது. நவகிரகங்கள் இருக்கும் நிலையை வைத்தே ஒரு மனிதன் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ போகிறான்? என்று துல்லியமாக கணித்து விடுபவர்களும் உண்டு. அத்தகைய சக்திகள் கொண்டுள்ள இந்த நவகிரகங்களை எந்தெந்த கிழமையில் வழிபடுவது? எந்தெந்த நன்மைகளை கொடுக்கக் கூடியது? என்பதை தான் நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். நவகிரக வழிபாடு நவகிரக வழிபாடு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை பலரும் அறிவதில்லை. பிரச்சனைக்கு உரிய கிரகங்களை வழிபட்டால் பிரச்சனைக்கு விரைவான நிவாரணம் கண்டுவிடலாம். உங்கள் சுய ஜாதகத்தை ஆராயும் பொழுது எந்த கிரகங்களால் உங்களுக்கு இப்போது இருக்கும் பிரச்சனை நிகழ்ந்து கொண்டிருக்கிறது? என்பதை தெரிந்து கொண்டால்,...
Uncategorized

“ட்ரெஸ் எங்கமா..? கசங்குன காகிதத்த சுத்திட்டு நிக்குற..” – இதுவரை இல்லாத கவர்ச்சி உடையில் ப்ரியா பவானி ஷங்கர்..!

தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடித்துவிட்ட நடிகை பிரியா பவானி ஷங்கர் (Priya Bhavani Shankar), எந்த புகைப்படம் வெளியிட்டாலும் அதற்க்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பிளாஸ்டிக் ரேப்பர் போன்ற உடையில் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு வேற லெவலில் கமெண்ட் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடித்துவிட்ட நடிகை பிரியா பவானி ஷங்கர், எந்த புகைப்படம் வெளியிட்டாலும் அதற்க்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற உடையில் பளீச் அழகில் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு வேற லெவலில் கமெண்ட் குவிந்து வருகிறது. கவர்ச்சியை வாரி இறைத்தால் தான் சினிமாவில் வெற்றிக்கொடி நாட்ட முடியும் என்கிற எண்ணத்தை, சமீப காலமாக சில நடிகைகள் முறியடித்து வருகிறார்கள். தங்களுக்கு தகுந்தது போன்ற கதையை தேர்வு செய்து நடிப்பது இவர்களின் கூடுதல் பலமாகவ...
Exit mobile version