Tuesday, September 24
Uncategorized

நாவூறும் வான் கோழி பட்டர் மசாலா..! – எப்படி செய்வது..? – வாங்க பாக்கலாம்..!

என்னதான் வாரா வாரம் சிக்கன், மட்டன், மீன் அப்படினு விதம் விதமா சாப்பிட்டாலும், புதுசா ஏதாச்சும் செஞ்சு வெளுத்து கட்டணும்னு தோணுற ஆசைக்கு மட்டும் அணை போடவே முடியாது. சரி விடுங்க எதுக்கு தடை போடணும், சமைக்க தெரியலனா என்ன, நாங்க சொல்லித்தாறோம். கத்துக்கிட்டு அசத்துங்க! முதல்ல தேவையான பொருள்லாம் என்னென்னனு பார்ப்போம். தேவையான பொருட்கள் வான்கோழி கறி – 1 கிலோ வெங்காயம் -1 (சிறுதுண்டாக நறுக்கியது) தக்காளி – 4 (பொடி பொடியாக நறுக்கியது) முந்திரி (அல்லது பாதாம்) – 10 இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது) தக்காளி கெட்சப் – 2 டீஸ்பூன் (தேவைபட்டால்) கசூரி மேத்தி – 1 தேக்கரண்டி ஃப்ரெஷ் க்ரீம் (அல்லது ஹெவி க்ரீம்) – 1/4 கப் வர மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி கொத்தமல்லி சீரகம் பொடி – 1 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி கரம் மசாலா – 1/4 தேக்கரண்டி...
Uncategorized

அமைச்சர் பொன் முடி மீது கடும் அதிருப்தியில் பள்ளி மாணவிகள்..!

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அரசு துறை கண்காட்சி துவக்க விழாவில் கலந்து கொள்ளாமல் திருக்கோவிலூரில் வேறொரு நிகழ்ச்சிக்கு சென்றதால் பள்ளி மாணவ மாணவிகள் அவதியடைந்தனர். உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் இன்று காலை செய்தித்துறை சார்பில் கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்தநாள் விழாவினை சிறப்பிக்கும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அவரின் வாழ்க்கை வரலாறு குறித்து அரசுப் பேருந்தில் புகைப்படக் கண்காட்சியினை விழுப்புரம் திரு. காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவக்கி வைக்க இருந்த நிலையில் காலை 8 மணிக்கெல்லாம் மாணவர்களையும் பள்ளி மாணவிகளை இந்த விழாவிற்கு கலந்து கொள்ள அழைத்து வந்து அமர வைக்கப்பட்டிருந்தனர். இதேபோல அரசு அதிகாரிகள் வார்டு கவுன்சிலர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் அமைச்சர் வருகைக்காக காத்திரு...
Uncategorized

எதில் கைவச்சாலும் விளங்குவதில்லை – அண்ணாமலை குறித்து கே.எஸ்.அழகிரி புலம்பல்…!

தமிழகத்தில் மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை நிறைவேற்றி வருகிற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு எதிராக பா.ஜ.க. நடத்துகிற ஆதாரமற்ற அவதூறு கருத்துகளைப் பரப்புகிற முயற்சி நிச்சயம் வெற்றி பெறாது என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் 10 ஆண்டுக்கால மக்கள் விரோத அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்பட்டு, தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். பதவியேற்ற அன்றே கோப்புகளில் கையெழுத்திட்டுக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முனைப்புக் காட்டினார். சட்டப்பேரவை தேர்தலின் போது கொடுத்த 505 வாக்குறுதிகளில் கடந்த 10 மாத காலத்தில் 208 வாக்குறுதிகளை நிறைவேற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மிகப் பெரிய சாதனையை நிகழ்த்திய...
Uncategorized

பஸ் ஸ்டாண்ட் அமைக்க செல் கம்பெனிக்கு டெண்டர்..? – வேலுமணி மீது 400 கோடி ஊழல் புகார்..?

அதிமுக ஆட்சி காலத்தில் முக்கிய அமைச்சராகவும், முன்னனி அமைச்சராகவும் இருந்தவர் எஸ்.பி வேலுமணி இவரது துறையின் கீழ் நடைபெற்ற பல்வேறு திட்டங்களில் முறைகேடு நடைபெற்றதாக அதிமுக ஆட்சி காலத்திலேயே நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையும் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் தொடர் சோதனை மேற்கொண்டர். அதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான 60 இடங்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. இந்தநிலையில் 3,928 சதவிகிதம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கூறி மீண்டும் வேலுமணிக்கு சொந்தமான 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை மேற்கொண்டது. இதனால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். அதிமுக தலைமையும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.இந்தநிலையில்...
Uncategorized

டூ பீஸ் நீச்சல் உடையில்.. கிளுகிளு போஸ்..! – தீயாய் பரவும் காலா பட நடிகையின் போட்டோஸ்..!

16 வயதில் நடிக்க வந்தவர் ஈஸ்வரி ராவ் ( Eeswari Rao ). ஓவர் கிளாமர் காட்டி நடிக்க விரும்பாததால் ஹீரோயினாக தொடர்ந்து நடிக்கவில்லை. இந்நிலையில் தான் 44 வயதில் அவர் ரஜினியின் ஹீரோயினாக நடித்துள்ளார். உண்மையில், இளம் வயதில் கிளாமர் காட்டியும் அவருக்கு சரியான வாய்புகள் அமையவில்லை என்பது தான் நிதர்சனம். ஈஸ்வரி ராவ் ஆந்திர மாநிலம் பூர்வீகமாக கொண்டவர். ஈஸ்வரி ராவ் நடித்த முதல் தமிழ் படம் 1990 ரிலீஸுக்கு தயாரானது. ஆனால், அவருடைய துரதிர்ஷ்டம் அந்த திரைப்படம் கடைசி வரை திரையரங்குகளில் வெளியாகவில்லை. அதன் பிறகு, விஜயின் முதல் படமான “நாளைய தீர்ப்பு” என்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தாலும், பாலு மகேந்திரா இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெளியான “ராமன் அப்துல்லா” என்ற திரைப்படத்தில்தான் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றினார். அதை தொடர்ந்து, “கன்னத்தில் முத்தமிட்டால்”, “அப்பு”, “குட்டி”, “தவசி” போன்ற ஏராளம...
Uncategorized

உடலோடு ஒட்டிய டைட்டான உடையில்.. பின்னழகை அழுத்தி பிடித்து.. திக்குமுக்காட வைத்த மைனா நந்தினி..!

‘வம்சம்' படத்தின் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமானவர் நடிகை நந்தினி ( Myna Nandhini ) . இந்த படத்தை தொடர்ந்து, 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', போன்ற சில தமிழ் படங்களில் நடித்தாலும் இவரால் காமெடி நடிகையாக ஜொலிக்க முடியவில்லை. இதனால் வெள்ளித்திரையில் இருந்து விலகி, சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார்.இவர் நடித்த முதல் சீரியலான 'சரவணன் மீனாட்சி'யில் மைனா என்கிற இவருடைய கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இவரை மிகவும் பரிச்சியமாக்கியது. அதனைத் தொடர்ந்து பிரியமானவள், கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, அரண்மனை கிளி, டார்லிங் டார்லிங் ஆகிய சீரியல்களில் நடித்தார்.முதல் கணவரின் மரணத்திற்கு பிறகு சின்னத்திரையை விட்டு சிறிது காலம் விலகி இருந்த மைனா நந்தினி, மீண்டும் நடிக்க வந்தார். இதையும் படிங்க : குழந்தைக்கு தாயான பிறகும் இப்படியா..? - கவர்ச்சி உடையில் மைனா நந்தினி..! - திணறும் இளசுகள்..! சக நட...
Uncategorized

ப்ரா அணியாமல்.. முன்னழகின் அந்த பகுதி அப்பட்டமாக தெரிய.. – அட்ராசிட்டி பண்ணும் ரகுல் பரீத் சிங்..!

கிரட்டம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார் ரகுல் ப்ரீத் சிங். இத்திரைப்படத்தை அடுத்து, தமிழில் தடையறத் தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் தனது அறிமுகத்தை கொடுத்தார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். மகேஷ் பாபு, ராம்சரண், ஜுனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலருக்கும் நாயகியாக நடித்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், தமிழில் "தடையற தாக்க", "தீரம் அதிகாரம் ஒன்று", "என்ஜி.கே", "ஸ்பைடர்" ஆகிய திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர்.தற்போது, தமிழில் கமல் நடித்து வரும் 'இந்தியன் 2', சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'அயலான்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். இதையும் படிங்க : இந்த ஆணுறை நல்லா இருக்கு..!.. இரண்டு கையிலும் ஆணுறை பாக்கெட்டுடன் நிற்கும் ராகுல் ப்ரீத் சிங்.....
Uncategorized

“எழுந்து உக்காருங்க.. வெளிய வந்துட போகுது..” – நீச்சல் உடையில் மல்லாக்க படுத்தபடி ரெஜினா ஹாட் போஸ்..!

ரெஜினா கசாண்ட்ரா ( Regina Cassandra ) தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழித் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். ஸ்பிலாஷ் என்ற ஒரு குழந்தைகளின் தொலைகாட்சி ஒலிபரப்பு நிறுவனத்தில் ஒன்பது வயதாக இருந்த போது தொகுப்பாளராக பணிபுரிந்தார். பல குறும்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக பாலாஜி மோகனின் காதலில் சொதப்புவது எப்படி என்ற குறும்படத்தில் நடித்தார்.கண்ட நாள் முதல் படத்தில் அறிமுகமானவர் ரெஜினாகசாண்ட்ரா. அழகிய அசுரா படத்தில் நடித்தார். அதன் பிறகு 6 வருடம் தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் ரீ என்ட்ரி ஆனார். பட வாய்ப்புகள் மெல்ல வந்தது. இதையும் படிங்க : உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை ரெஜினா..! - சூடேறி கிடக்கும் ரசிகர்கள்..! - வைரல் போட்டோஸ்..! இதற்கிடையில் அவர் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்தார். நெஞ்சம் மறப்பதில்லை, ...
Uncategorized

லிமிட்டே கிடையாது.. ஃபுல் மீல்ஸ் தான்.. – உச்ச கட்ட கவர்ச்சியில் தமன்னா..! – வைரல் வீடியோ..!

நடிகை தமன்னா ( Tamanna Bhatia ) தெலுங்கு படம் ஒன்றில் படு சூடான கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ள ஐட்டம் பாடல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. கடந்த சில ஆண்டுகளாக முன்னணி நடிகைகள் ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆட தொடங்கி விட்டார்கள் என்பதையும் குறிப்பாக புஷ்பா திரைப்படத்தில் சமந்தா, ஆச்சார்யா திரைப்படத்தில் ரெஜினா, லெஜண்ட் சரவணன் படத்தில் லட்சுமிராய் உள்பட ஒரு சில நடிகைகள் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது ’கானி’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் தமன்னா ஐட்டம் டான்ஸ் ஆடி உள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த பாடலின் லிரிக் வீடியோ ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது இந்த பாடலின் முழு வீடியோ வெளியாகியுள்ளது. புஷ்பா திரைப்படத்தில் சமந்தாவின் ஐட்டம் நடனத்துக்கு டஃப் க்கொடுக்கும் வகையில் தமன்னாவின் டான்ஸ் இந்த பாடலில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெ...
Uncategorized

பட வாய்ப்புக்காக இப்படியுமா..? – கயல் ஆனந்தியை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் கயல் ஆனந்தி ( Kayal Anandhi ). இவர் 2012ம் ஆண்டு பஸ் ஸ்டாப் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். இவர் தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அவர் 2014ம் ஆண்டு பொறியாளன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.இதனை தொடர்ந்து அவர் கயல், விசாரணை, சண்டிவீரன், திரிஷா இல்லைனா நயன்தாரா, கடவுள் இருக்கான் குமாரு, பரியேறும்பெருமாள் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். இவர் சமீபகாலமாக சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.அவர் சமீபத்தில் நடித்த மன்னர்வகையறா படம் மிகப்பெரிய வெற்றி படமாக உருமாறியது. இதையும் படிங்க : நீச்சல் உடையில் படு ச...
Exit mobile version