Tuesday, September 24
இது தான் எங்களுக்கு அது நடக்க காரணம்.. கூச்சமின்றி ஓப்பனாக பேசிய நீலிமா ராணி..!
Tamil Cinema News

இது தான் எங்களுக்கு அது நடக்க காரணம்.. கூச்சமின்றி ஓப்பனாக பேசிய நீலிமா ராணி..!

தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள் விரைவில் ஹீரோயினியாக வருவது புதிதான ஒன்றல்ல. அந்த வகையில் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை நீலிமா ராணி பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நடிகை நீலிமா ராணி வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் பல சீரியல்களில் நடித்து தமிழக இல்லத்தரசிகள் விரும்புகின்ற நபர்களில் ஒருவராக இன்று வரை இருப்பதோடு மட்டுமல்லாமல் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். நடிகை நீலிமா தேவி.. இவரது அருமையான நடிப்பை குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போதே 1992-ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளி வந்த தேவர் மகன் திரைப்படத்தில் நடித்து பெயர் பெற்றார். மேலும் நான் மகான் அல்ல என்ற திரைப்படத்தில் மிகச் சிறப்பான துணை நடிகையாக நடித்ததை அடுத்து இவருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்தது. அது மட்டுமல்லா...
நள்ளிரவில் முக்கிய புள்ளியுடன் வெறும் உள்ளாடையுடன் சிக்கிய இளம் சிட்டு நடிகை..! காரிதுப்பும் கோலிவுட்..!
Gossips Corner

நள்ளிரவில் முக்கிய புள்ளியுடன் வெறும் உள்ளாடையுடன் சிக்கிய இளம் சிட்டு நடிகை..! காரிதுப்பும் கோலிவுட்..!

திரை உலகில்  தற்போது அதிகரித்திருக்கும் அட்ஜஸ்ட்மென்ட்கள் பற்றி சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அது போலவே திரை வட்டாரங்களில் பெருகி வரும் நைட் பார்ட்டிகளில் விட்டில் பூச்சியாக மாறிய இளம் சிட்டு நடிகையின் நிலை என்ன என்று தெரியுமா? அந்த இளம் சிட்டு நடிகையின் நிலைமை என்ன என்பது பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். நள்ளிரவில் முக்கிய புள்ளியுடன்.. இன்றிருக்கும் திரையுலக நட்சத்திரங்களில் மத்தியில் இரவு பார்ட்டி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. இந்தப் பார்ட்டிகளை நடிகைகள் மட்டுமல்லாமல் நடிகர்கள் தருவது அந்த பார்ட்டிகளுக்கு பல நடிகர் நடிகைகள் அவர்கள் நண்பர்கள் என பலரும் செல்வது உங்களுக்குத் தெரிந்திருக்கும். மேலும் இது போன்ற பாட்டிகளில் மது விருந்து மட்டுமல்லாமல் மாது மற்றும் இத்தியாதிகள் நடந்தேறி வருவது தற்போது ஊடகங்களின் வழியாக அ...
பல ஆண்கள்.. எல்லாத்தையும் முடிச்சுட்டு.. கடைசியில் இதை பண்ணிட்டாங்க.. நடிகை ஓவியா வேதனை..!
Tamil Cinema News

பல ஆண்கள்.. எல்லாத்தையும் முடிச்சுட்டு.. கடைசியில் இதை பண்ணிட்டாங்க.. நடிகை ஓவியா வேதனை..!

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை ஓவியா பிக் பாஸ் சீசன் 1-ல் கலந்து கொண்டு ரசிகர்களின் மத்தியில் மிகப் பிரபலமான நபர்களில் ஒருவராக மாறியதோடு மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் இவருக்கு என்று ஓர் ரசிகர் படை உருவானது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பான பங்களிப்பை கொடுத்த ஓவியாவிற்கு திரைப்படங்களில் அடுத்தடுத்து நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் தமிழில் சில படங்களில் நடித்திருக்க கூடிய இவர் அண்மை பேட்டி ஒன்று பேசிய விஷயம் வைரல் ஆகி உள்ளது. நடிகை ஓவியா.. தமிழ் திரை உலகப் பொருத்த வரை களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமான ஓவியா இந்த படத்தை தொடர்ந்து தனக்கு அதிகளவு பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த கனவு கானல் நீராக மாறியது. மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த சுந்தர் சி இயக்கிய திரைப்படமான கலகலப்பு மட்டும் தான் ரசிகர்களின் மத்தியில் இவர...
ரசிகர்களை மயக்கும் அனிகா..! ஒரு முடிவோட தான் இருக்காங்க போல.. அதுக்குன்னு இப்படியா..?
Tamil Cinema News

ரசிகர்களை மயக்கும் அனிகா..! ஒரு முடிவோட தான் இருக்காங்க போல.. அதுக்குன்னு இப்படியா..?

அஜித்தின் ரீல் மகள் என்று அழைக்கப்பட்ட அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக திரைஉலகில் அறிமுகம் ஆனவர். இவர் தமிழில் என்னை அறிந்தால் என்ற படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்த மூலம் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து மீண்டும் தல அஜித்தின் விசுவாசம் படத்திலும் நடிக்க கூடிய  வாய்ப்பு கிடைக்க அந்த வாய்ப்பையும் தக்க முறையில் பயன்படுத்திக் கொண்ட இவர் தற்போது வளர்ந்து பெரியவர் ஆன நிலையில் ஹீரோயினியாக வலம் வர ஆசைப்பட்டிருக்கிறார். ரசிகர்களை மயக்கும் அனிகா.. ஹீரோயினியாக மாறுவதற்காக சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மயக்கி வரும் அனிகா தனுஷ் இயக்கத்தில் உருவாக இருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் ஹீரோயினியாக நடிக்க உள்ளார். மேலும் இவர் PT சார் என்ற படத்தில் நடித்தது உங்கள் நினைவில் இருக்கலாம். மலையாள சினிமா துறையில் தனது திரையுலக வாழ்க்கையை ஆ...
என்னோட இது பெருசாக.. அந்த இயக்குனர் தான் காரணம்.. ரகசியம் உடைத்த ராசி மந்த்ரா..!
Tamil Cinema News

என்னோட இது பெருசாக.. அந்த இயக்குனர் தான் காரணம்.. ரகசியம் உடைத்த ராசி மந்த்ரா..!

தென்னிந்திய நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த ராசி மந்த்ரா 1980 ஆம் ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி பிறந்தவர். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவர் கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்த இவர் தமிழில் பிரியம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார். இந்த திரைப்படமானது 1996-ஆம் ஆண்டு வெளிவந்தது. நடிகை ராசி மந்த்ரா.. தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் ஹிந்தி மொழியில் க்ராப்தர் என்ற திரைப்படத்திலும் நடித்திருக்க கூடிய இவர் 1997-ஆம் ஆண்டு தமிழில் லவ் டுடே, பெரிய இடத்து மாப்பிள்ளை, கங்கா கௌரி, தேடினேன் வந்தது, ரெட்டை ஜடை வயசு போன்ற அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸியான நடிகையானார். இதனை அடுத்து இவர் கொண்டாட்டம், கல்யாண கலாட்டா, புது குடித்தனம் கண்ணன் வருவான், குபேரன், சிலம்பாட்டம், டபுள்ஸ், ராஜா, ஆளுக்கு ஒரு ஆசை, ஒன்பதுல குரு வாலு போன்ற ப...
A.I மூலம் 3 மறைந்த நடிகர்கள் இந்தியன் 2 படத்தில்.. யார் யாருன்னு பாருங்க..!
Tamil Cinema News

A.I மூலம் 3 மறைந்த நடிகர்கள் இந்தியன் 2 படத்தில்.. யார் யாருன்னு பாருங்க..!

திரையுலகில் இன்று நவீன தொழில்நுட்பங்கள் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை அடுத்து படங்கள் பிரம்மாண்டமாக ரசிகர்களின் மனநிலைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டு வெளி வருகிறது. அந்த வகையில் ஏஐ தொழில்நுட்பம் தற்போது வேகமாக வளர்ந்து இந்தியன் 2 படத்தில் வருகிறது என சொல்லலாம். அந்த வகையில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ட் என்று சொல்லப்படுகின்ற இந்த டெக்னாலஜியானது தற்போது பல துறைகளில் செயல்பட்டு வருகின்ற சூழ்நிலையில் திரை உலகில் இப்படி எல்லாம் பயன்படுத்த முடியுமா? என்ற ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த மூன்று நடிகர்கள்.. ஏற்கனவே பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் இயக்குனர் சங்கரின் ஜென்டில்மேன் திரைப்படத்தைப் பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதனை அடுத்து இந்தியன் பகுதி ஒன்றை சிறப்பாக செய்திருந்த இவர் இதில் உலக நாயகன் கமலஹாசன் சுகன்யா போன்றவர்கள் நடித்த இருந்தது உங்கள் நினைவில் இ...
போதையில் உளறிய நடிகை ஜோதிகா.. ஏர்போர்ட்டில் நடந்த கொடுமை.. விளாசும் பிரபல நடிகர்..!
Tamil Cinema News

போதையில் உளறிய நடிகை ஜோதிகா.. ஏர்போர்ட்டில் நடந்த கொடுமை.. விளாசும் பிரபல நடிகர்..!

தற்போது தமிழ் திரை உலகில் நட்சத்திர ஜோடியாக திகழும் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா பற்றி அதிக அளவு சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.  மும்பையில் இருந்து தமிழ் திரை உலகுக்கு இறக்குமதி ஆகி தமிழ் மக்களின் நெஞ்சங்களில் தனக்கு என்று ஒரு இடம் பிடித்து தமிழ்நாட்டின் மருமகளாக மாறிய இவர் தற்போது மும்பை வாசியாக மாறிவிட்டார். போதையில் உளறிய நடிகை ஜோதிகா.. நடிகர் சூர்யா நடிகர் சிவகுமாரின் மகன் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இந்நிலையில் சூர்யா தன்னோடு இணைந்து நடித்த ஜோதிகாவை காதலித்ததை அடுத்து அவரது தந்தை சில நெருக்கடிகளை தந்ததை அடுத்து அவற்றை எல்லாம் சமாளித்து ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து தமிழகத்தின் மருமகளாக மாறிய இவர் குழந்தைகள் பிறந்து வளரும் வரை திரையுலகத்தின் பக்கத்தில் தலை காட்டாமல் இருந்த இவர் 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு ரீஎன்றி கொடுத்தார்....
பார்த்திபன் திடீர் கண்ணீர்… குடும்பத்தை பிரித்த வில்லன் இவர் தான்.. பிரபல நடிகர் தாக்கு…!
Tamil Cinema News

பார்த்திபன் திடீர் கண்ணீர்… குடும்பத்தை பிரித்த வில்லன் இவர் தான்.. பிரபல நடிகர் தாக்கு…!

தமிழ் திரையுலகில் விரல் விட்டு எண்ணக்கூடிய இயக்குனர்களின் வரிசையில் பார்த்திபன் இடம் பிடிப்பார். கே பாக்யராஜின் உதவி இயக்குனராக பணி புரிந்த இவர் புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் திரையுலகில் அறிமுகமானார். முதல் படமே மாஸ் கிட்டை தந்ததை அடுத்து அடுத்தடுத்து சில படங்களை இயக்கி இரண்டு முறை தேசிய விருதை பெற்றிருக்கக் கூடிய இவர் வடிவேலு உடன் இணைந்து பேசி நடித்த டயலாக்குகள் இன்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.  திடீர் கண்ணீர்.. இயக்குனர் மற்றும் பார்த்திபன் தன்னோடு முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகை சீதாவை உருகி, உருகி காதலித்திருக்கிறார். இவர்கள் காதலுக்கு பார்த்திபன் வீட்டில் பச்சைக் கொடி காட்டிய போதிலும் சீதா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. சீதா வீட்டில் இருந்த எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டு மிக சிறப்பான முறையில் குடும்பம் நடத்திய வேளையில் சீதாவின்...
தலையெழுத்தை ரெண்டு பக்கத்தில் தீர்மானித்த விஜய்..! விஷயம் தெரிஞ்சா சும்மா இருக்க மாட்டீங்க..!
Tamil Cinema News

தலையெழுத்தை ரெண்டு பக்கத்தில் தீர்மானித்த விஜய்..! விஷயம் தெரிஞ்சா சும்மா இருக்க மாட்டீங்க..!

தமிழ் திரை உலகில் தற்போது உச்சகட்ட நட்சத்திரமாக திகழும் தளபதி விஜய் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகி வரும் கோர்ட் திரைப்படத்தில்  நடித்து வருகிறார். தளபதி விஜயின் அப்பா ஒரு இயக்குனர் என்பதால் ஆரம்ப காலத்தில் திரைப்படங்களில் நடிப்பது அவருக்கு எளிதாக இருந்தது. எனினும் ஆரம்ப காலத்தில் இவரது பல படங்கள் இவருக்கு வெற்றியை தரவில்லை. தளபதி விஜய்.. செந்தூரப்பாண்டி படத்தில் தளபதி விஜயோடு இணைந்து விஜயகாந்த் நடித்ததை அடுத்து இவர் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீச ஆரம்பித்தது. மேலும் இவர் நடித்த அடுத்தடுத்த படங்கள் வெற்றியை இவருக்கு பெற்றுத் தந்து மிகச்சிறந்த நடிகர் என்ற பெயரைப் பெற்றார். மேலும் தொடர்ந்து அவரது அப்பாவின் படங்களில் நடித்து வந்த இவரை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்று இயக்குனர் விக்ரமன் ஆசைப்பட்டார். ஆனால் விக்ரமோடு இ...
தா சொல்லியும் கேக்கல.. இதுக்கு காரணம் சேரன் தான்.. நடிகர் பார்த்திபன் கிளப்பிய பிரச்சனை..!
Tamil Cinema News

தா சொல்லியும் கேக்கல.. இதுக்கு காரணம் சேரன் தான்.. நடிகர் பார்த்திபன் கிளப்பிய பிரச்சனை..!

தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத இயக்குனராக விளங்கிய பார்த்திபன் புதிய பாதை என்ற படத்தை இயக்கியதின் மூலம் தமிழ் மக்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். அது மட்டும் இல்லாமல் புதிய பாதை படத்தில் தன்னோடு இணைந்து நடித்த நடிகை சீதாவை காதலித்து வந்த நிலையில் சீதாவின் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். சீதா சொல்லியும் கேட்கல.. நடிகர் பார்த்திபன் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இவரது முதல் படமே சிறந்த மாநில மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றுத் தந்தது.  அதனை அடுத்து உள்ளே வெளியே, ஹவுஸ் ஃபுல், இவன், குடைக்குள் மழை, வித்தகன், ஒத்த செருப்பு, கதை திரைக்கதை வசனம் இயக்கம் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். ஹவுஸ்புல் திரைப்படமும் சிறந்த மாநில மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்ற நிலையில் அடுத்தடுத்து இவர்கள் எடுத்த படங்கள்...