Tuesday, September 24
காசுக்காக அப்பா இதை செய்ய சொன்னார்.. எல்லாத்துக்கு பிரபு தான் காரணம்.. அவருதான் ஆரம்பிச்சாரு.. குஷ்பூ தடாலடி..!
Tamil Cinema News

காசுக்காக அப்பா இதை செய்ய சொன்னார்.. எல்லாத்துக்கு பிரபு தான் காரணம்.. அவருதான் ஆரம்பிச்சாரு.. குஷ்பூ தடாலடி..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கும் நடிகை குஷ்பூ தமிழ் திரை உலகில் வருஷம் 16 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து தமிழில் முன்னணி நடிகர்கள் பலரோடு நடிக்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் ரஜினி, கமல், சரத்குமார் என பல நடிகர்களோடு நடித்து தனக்கு என்று ரசிகர் பட்டாளத்தை அதிகரித்துக் கொண்டார். காசுக்காக அப்பா இதை செய்ய சொன்னார்.. திரை உலக வரலாற்றிலேயே ஒரு நடிகைக்கு கோயில் கட்டி ரசிகர்கள் சிறப்பித்தார்கள் என்றால் அது நடிகை குஷ்பூவுக்கு தான் என்று சொல்ல வேண்டும். அந்த அளவு குஷ்புவின் மீது தீவிர பிரியர்களாகவே ரசிகர்கள் இருந்தார்கள். இன்று வரை எவர்கீன் நடிகையாக திரை உலகில் பன்முக திறமையை காட்டி மிகச் சிறப்பான வளர்ச்சியை அடைந்திருக்கும் நடிகை குஷ்பூ நடிகை என்பதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்கிறார். இவர் பெரிய திரை மட்டுமல்லாமல...
ரிலீஸ் ஆகிறது வரலட்சுமி விஷால் நடித்த மத கஜ ராஜா..! அதுவும் எப்போன்னு பாருங்க..!
Actress, Tamil Cinema News

ரிலீஸ் ஆகிறது வரலட்சுமி விஷால் நடித்த மத கஜ ராஜா..! அதுவும் எப்போன்னு பாருங்க..!

தமிழ் சினிமாவில் காமெடி திரைப்படங்களை இயக்குவதில் புகழ்பெற்றவர் இயக்குனர் சுந்தர் சி. அவரது முதல் திரைப்படமான முறைமாமன் திரைப்படத்தில் துவங்கி சுந்தர் சி இயக்கிய பெரும்பான்மையான திரைப்படங்கள் காமெடி திரைப்படங்கள்தான். அதற்கு நடுவே அருணாச்சலம், அன்பே சிவம் மாதிரியான வேறு மாதிரியான திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் கூட தொடர்ந்து அவருக்கு அதிக வெற்றிகளை காமெடி திரைப்படங்கள்தான் கொடுத்திருக்கின்றன. இதற்கு நடுவே சமீப காலமாக அரண்மனை என்னும் பேய் படத்தையும் இயக்கி வருகிறார் சுந்தர் சி. இந்த திரைப்படத்திற்கும் நல்ல வகையிலான வரவேற்பு கிடைத்து வருகிறது. சுந்தர் சி சில சமயங்களில் அதிக எதிர்பார்ப்புடன் ஒரு சில திரைப்படங்களை இயக்குவது உண்டு. சுந்தர் சி எதிர்பார்ப்பு: அப்படி இயக்கிய அந்த திரைப்படங்கள் அதிக வரவேற்பு பெறவில்லை என்றால் அது அவருக்கு அதிக மன வருத்தத்தை கொடுத்துவிடும் உதாரணத்திற்கு கமல்ஹாசன் ...
டான்ஸ் என்றால் நான் தான்.. மார்தட்டிய பிரபுதேவா..குறித்து பாபா பாஸ்கர் கொடுத்த பதில்…!
Tamil Cinema News

டான்ஸ் என்றால் நான் தான்.. மார்தட்டிய பிரபுதேவா..குறித்து பாபா பாஸ்கர் கொடுத்த பதில்…!

சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே இப்ப கலக்குது பாரு அது மயிலே என்ற பாடல் வரிகளுக்கு தனது உடலை ரப்பர் போல மாற்றி ஆடி ரசிகர்களின் உள்ளத்தில் தனக்கு என்று இடம் பிடித்துக் கொண்ட நடனக் கலைஞர் மற்றும் நடிகர் பிரபுதேவாவை பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தென்னிந்தியாவின் நடன புயலாக இருக்கக்கூடிய இவரை பின்பற்றி பலரும் இவரது டான்ஸ் கற்றுக் கொண்டார்கள். இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் டான்ஸ் என்றால் நான் தான் என்று மார்தட்டிய பிரபுதேவாவை குறித்து டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் என்ன சொன்னார் என்பது பற்றி விரிவாக பார்க்கலாம். டான்ஸ் என்றால் நான் தான்.. நடனம் என்பது அற்புதமான ஒரு கலை அது சிலருக்கு மட்டும் தான் வரும் அந்த வகையில் தனது உடலை ரப்பர் போல் வளைத்து ஆடுவதில் பிரபுதேவா வல்லவர். பல திரைப்படங்களுக்கு கோடியோ கிராப்பராக விளங்கிய இவர் தனக்கு என்று ஒரு செயலில் சிறப்பான நடனத்தை மக்களுக்காக வழங்குவார்...
அந்த ஒரு விஷயம் வாழ்கையை மாத்திடுச்சு..  குஷ்பூ சொன்ன 30 வருஷ ரகசியம்..!
Actress, Tamil Cinema News

அந்த ஒரு விஷயம் வாழ்கையை மாத்திடுச்சு..  குஷ்பூ சொன்ன 30 வருஷ ரகசியம்..!

1980, 1990களில் பிரபலமாக இருந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை குஷ்பூ. தர்மத்தின் தலைவன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு  நடிகையாக அறிமுகமானார் குஷ்பூ. வட இந்தியாவில் இருந்து வந்த நடிகை என்றாலும் கூட அவருக்கு முதல் திரைப்படத்தில் இருந்து அதிகமான வரவேற்புகள் இங்கு இருந்து வந்தன. அதனை தொடர்ந்து அவர் நடித்த சின்னத்தம்பி திரைப்படம் பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களான கார்த்தி, ரஜினி, கமல்ஹாசன் என்று இப்போது பிரபலமாக இருந்த அனைத்து நடிகர்களுடனும் நடித்திருக்கிறார். அரசியலின் மீது ஈடுபாடு வந்த காரணத்தினால் திருமணத்திற்கு பிறகு அரசியலில் களமிறங்கினார் குஷ்பூ. அரசியலில் ஈடுபாடு: அதனை தொடர்ந்து தற்சமயம் பாஜக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். அடிக்கடி சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிடுவது குஷ்புவின் வழக்கம். மேலும் சுந்தர் சி இயக்கும் த...
முதியவரை மணந்த மணி நடிகையின் தற்போதைய நிலை.. சிக்கலில் மாட்டிவிட்ட பணத்தாசை..!
Gossips Corner

முதியவரை மணந்த மணி நடிகையின் தற்போதைய நிலை.. சிக்கலில் மாட்டிவிட்ட பணத்தாசை..!

காதல் என்பது எப்போது வரும் எப்படி வரும் என்பது தெரியாது. திரையுலகை பொருத்த வரை தன்னோடு இணைந்து நடிக்கும் சக நடிகைகளை காதலித்து திருமணம் செய்து கொண்டு நட்சத்திர ஜோடிகளாக உலா வருவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அந்த வகையில் மணி நடிகை ஒருவர் இரும்பு நடிகரை காதலித்த இந்த விஷயம் தற்போது பரவலாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனை அடுத்து அந்த மணி நடிகையின் தற்போதைய நிலை என்ன என்பது பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். முதியவரை மணந்த மணி நடிகை.. காதலுக்கு கண் இல்லை என்று சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள். சிலர் காதலிக்கும் விஷயத்திற்கும் இது கட்டாயம் பொருந்தும் என்று சொல்லலாம். இதற்குக் காரணம் தன்னுடன் நடித்த சக நடிகரான இரும்பு நடிகரை காதலித்துக் கொண்டிருந்தார் அந்த மணி நடிகை.இவர்கள் இருவரும் சரியான ஜோடி என்று ரசிகர்கள் பாராட்டினார்கள்.  ஆனால், யார் கண்ணு பட்டதோ தெ...
கோவத்தின் உச்சத்தில் விஜய்.. சம்பவம் செய்த பிரேமலதா.. விஜயகாந்த் DeepFake இருக்கா..? இல்லையா..?
Tamil Cinema News

கோவத்தின் உச்சத்தில் விஜய்.. சம்பவம் செய்த பிரேமலதா.. விஜயகாந்த் DeepFake இருக்கா..? இல்லையா..?

அண்ணா நீ என் தெய்வம் என்ற படத்தில் எம்ஜிஆர் நடித்தார். அந்த படமானது 30 சதவீதம் முடிந்த நிலையில் எம்.ஜி.ஆர் அந்த படத்தில் நடிக்கவில்லை. இதை தொடர்ந்து இந்த படத்தில் நடிக்க எம்ஜிஆர் - யை அணுகிய போது தான் முதல்வரானால் இனி நடிக்க முடியாது என்பது போல சொல்லிவிட்டார். இதனை அடுத்து எம்ஜிஆரின் கலை வாரிசாக அறிவிக்கப்பட்ட பாக்கியராஜ் அந்த படத்தை எடுத்து ட்ரிக் ஷார்ட் கொண்டு எம் ஜி ஆர் ஐ வைத்து படத்தை முடித்து விடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார். கோபத்தின் உச்சத்தில் விஜய்.. இதனை எதற்காக செய்யாறு பாலு கூறினார் என்று கேட்டால் நீங்கள் அதிர்ந்து போவீர்கள். இதற்கு காரணம் பிரேமலதா அண்மையில் ஒரு அறிக்கையில் சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் தனது கணவரும் கட்சித் தலைவரும் ஆகிய விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்த படத்தில் பயன்படுத்தக் கூடாது. மேலும் அது நிமித்தமாக அப்படி செய்ய யாரும் எங்க...
TVயில் மட்டும் தான் குடும்ப குத்துவிளக்கு.. ஹோட்டல் அறையில் சூட்டை கிளப்பும் CWC ஷிவாங்கி..!
Tamil Cinema News

TVயில் மட்டும் தான் குடும்ப குத்துவிளக்கு.. ஹோட்டல் அறையில் சூட்டை கிளப்பும் CWC ஷிவாங்கி..!

தற்போது திரை உலகில் பின்னணி பாடகியாக வலம் வரும் ஷிவாங்கி மிகச் சிறந்த நகைச்சுவை நடிகையாக திகழ்கிறார். இவர் 2019-ஆம் ஆண்டு சூப்பர் சிங்கர் 7 என்ற தொலைக்காட்சி பாடல் போட்டியில் கலந்து கொண்டார். மேலும் இவர் குக் வித் கோமாளி எனும் நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை அடுத்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. சூட்டை கிளப்பும்  CWC ஷிவாங்கி.. கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் 2000 ஆவது ஆண்டு மே மாதம் 25-ஆம் தேதி பிறந்திருக்கிறார். இவர் திரையுலகில் முதன் முதலாக பசங்க எனும் திரைப்படத்தில் ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்த அன்பான அழகாகும் என்ற பாடலை பாடி அசத்தினார். மேலும் இந்த திரைப்படமானது தேசிய விருதை பெற்றது இதனை அடுத்து சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு முதல் ஆறு இடங்களில் ஓர் இடத்தை பிடித்தார். அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட இவர் 2...
பிட்டு பட நடிகைகள் எல்லாம் பிச்ச வாங்கணும் இவ கிட்ட.. முழுசாக காட்டி கிக் ஏற்றும் பிக்பாஸ் ஷிவின்..!
Tamil Cinema News

பிட்டு பட நடிகைகள் எல்லாம் பிச்ச வாங்கணும் இவ கிட்ட.. முழுசாக காட்டி கிக் ஏற்றும் பிக்பாஸ் ஷிவின்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆனது மக்கள் மத்தியில் மிகவும் பேமஸான நிகழ்ச்சியாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருநங்கை ஷவின் கணேசன் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் பற்றி எந்த பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கக்கூடிய இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் பங்கேற்க கூடிய போட்டியாளர்கள் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்து மக்களின் மத்தியில் பிரபலங்களாக மாறி வருகிறார்கள். பிக் பாஸ் ஷிவின்.. அந்த வகையில் விஜய் டிவியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட திருநங்கை ஷிவின் கணேசன் மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டவராக திகழ்கிறார். மேலும் இவர் ஐடி ஊழியராக இருந்ததோடு மட்டுமல்லாமல் பல்வேறு வகையான பணிகளில் ஈடுபட்டு வந்தார். அத்தோடு திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இவருக்கு இருந்ததால் அதற்காக வாய்ப்பு வேண்டும் என்ற கருத்தை சில...
ஆத்தாடி.. எம்மா பெருசு.. Legendsக்கு மட்டும் தான் புரியும்.. ராஷ்மி கௌதம் வெளியிட்ட போட்டோ..!
Actress

ஆத்தாடி.. எம்மா பெருசு.. Legendsக்கு மட்டும் தான் புரியும்.. ராஷ்மி கௌதம் வெளியிட்ட போட்டோ..!

திரைப்படங்களில் நடிக்கக்கூடிய நடிகைகளை போலவே சின்னத்திரையில் தொகுப்பாளராக பணிபுரியக்கூடிய பலருக்கும் அந்த நடிகைகளுக்கு உரிய அந்தஸ்து தற்போது கிடைக்கிறது. அந்த வகையில் ராஷ்மி கௌதம் ஆரம்ப நாட்களில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக திகழ்ந்தவர். இவர் தெலுங்கு மொழி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளி வந்த நகைச்சுவை நிகழ்ச்சியான எக்ஸ்ட்ரா ஜபர்தஸ்த்தை தொகுத்து வழங்கியவர். மேலும் ரியாலிட்டி நடன நிகழ்ச்சி ஆன டி யில் குழு தலைவராக இருந்தவர். நடிகை ராஷ்மி கௌதம்.. ஆந்திராவைச் சேர்ந்த விசாகப்பட்டினத்தில் பிறந்து வளர்ந்த இவர் 2010 - ஆம் ஆண்டு தெலுங்கில் வெளி வந்த திரைப்படம் ஆன பிரஸ்தானத்தில் துணை வேடத்தில் தோன்றிய பிறகு ஒரு ரியாலிட்டி டான்ஸ் ஷோவில் நடிகை சங்கீதாவால் கண்டறியப்பட்டார். தெலுங்கு திரைப்படம் மட்டுமல்லாமல் கன்னட திரைப்படத்திலும் நடித்திருக்க கூடிய இவர் குரு என்ற படத்தில் நடித்திருக்கிறார...
கழிவறையில் நின்று தொடையை காட்டும் கிளாமர் ஸ்பெஷலிஸ்ட் ஸ்ருஷ்டி டாங்கே..!
Actress

கழிவறையில் நின்று தொடையை காட்டும் கிளாமர் ஸ்பெஷலிஸ்ட் ஸ்ருஷ்டி டாங்கே..!

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் சிருஷ்டி டாங்கே யுத்தம் செய் என்ற தமிழ் படத்திலும் ஏப்ரல் ஃபூல் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்துகிறார். மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் 2011-ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தால் அதனை அடுத்து 2014-இல் வெளி வந்த மேகா என்ற திரைப்படத்தில் மேகாவதி என்ற கேரக்டர் ரோல்லை செய்து ரசிகர்களின் மத்தியில் நல்ல ரீச்சை பெற்றார். நடிகை சிருஷ்டி டாங்கே.. 2014-இல் வெளி வந்த மேகா திரைப்படத்தை அடுத்து இவருக்கு அதிகளவு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.  அந்த வகையில் 2015 லேயே இவர் டார்லிங், எனக்குள் ஒருவன், நேருக்கு நேர், கத்துக்குட்டி, புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம், வருசநாடு போன்ற படங்களில் நடித்து தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துக் கொண்டார். ...