Tuesday, September 24
Uncategorized

“இம்புட்டு கிளாமர் காட்டுனா நாங்க என்ன பண்றது…” – கொசுவலை உடையில்.. கிக் ஏற்றும் இந்துஜா..!

நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் ( Indhuja Ravichandra ) விஜய்யின் பிகில் திரைப்படத்தில் கால்பந்தாட்ட வீரராக வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். கவர்ச்சி காட்டாத குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து அனைவரின் ஃபேவரிட் நடிகையாக இருந்து வரும் நடிகை இந்துஜா கொள்ளை அழகில் கேஷுவலாக எடுத்த புகைப்படங்களை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர். இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் தமிழில் வெளியான மேயாதமான் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த வைபவ் தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை இந்துஜா இந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது இதனையடுத்து மெர்குரி 16 வயது மாநிறம் ,பில்லாபாண்டி பூமராங், மகாமுனி, சூப்பர் டூப்பர் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார். இந்த நிலையில் அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக இணைந்த பிகில் திரைப்படத்தில் கால்பந...
Uncategorized

பாத்ரூமில்.. பளபளக்கும் தொடையை காட்டி.. இளசுகளை கட்டிப்போட்ட “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” நடிகை..!

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரிது வர்மா ( Ritu Varma ), விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். டோலிவுட்டில் இருந்து கோலிவுட்டிற்கு வந்து நடிகைகளில் ரிது வர்மாவும் ( Ritu Varma)  ஒருவர். கல்லூரி படிப்பை முடித்த கையோடு “அனுகோகுண்டா” என்ற குறும்படத்தில் நடித்தார். அந்த குறும்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட, அதன் மூலம் தெலுங்கு சினிமாவில் கால் பதித்தார். “பிரேம இஷ்க் காதல்”, “எவடே சுப்ரமணியன்” உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். “பெல்லி சுப்புலு” என்ற படம் மூலம் ரிது வர்மாவிற்கு அடித்தது ஜாக்பாட். அந்த படம் மூலம் ஹீரோயின் அவதாரம் எடுத்த ரிது வர்மா ( Ritu Varma ), 2016ம் ஆண்டுக்கான சிறந்த நடிகை விருதையும் பெற்றார். அதில் ரிது வர்மாவின் நடிப்பு பிடித்து போக விக்ரம் நடிப்பில் உருவாகிருந்த “துருவ நட்சத்...
Uncategorized

“நாட்டுகட்ட… கும்தா ஸ்ட்ரக்ச்சரு..” – காரின் மேல் குத்த வைத்து தொடை காட்டி அலற விடும் பார்வதி..!

சிவப்பு நிற மாடர்ன் உடையில் தொடையழகை காட்டி சிக்கென போஸ் கொடுத்து நடிகை பார்வதி நாயர் ( Parvati Nair) வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தமிழில், தல அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில், நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து, நடிப்பில் மிரட்டி இருந்தவர் நடிகை பார்வதி நாயர் (Parvati Nair).இந்த படத்தை தொடர்ந்து, உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் (Nimir) போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். அழகும், திறமையும் இருந்தும் இவரால் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை.தமிழ் மொழி தவிர மலையாளம், கன்னட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதே போல்... பிரபல தனியார் தொலைக்காட்சியில் மாடல்களுக்காக ஒளிபரப்பபட்ட நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும் இருந்தார். தற்போது பட வாய்ப்புகளை கைப்பற்ற விதமாக, விதவிதமான சேலை மற்றும் ஹாட் உடையில் ஹாட் போட்டோ ஷூட்டுகளை நடத்தி வர...
Uncategorized

உடலோடு ஒட்டிய டைட்டான உடையில்.. அது தெரிய குட்டி ஜானு..! – திணறும் இன்ஸ்டா..!

தென் இந்திய திரையுலகில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவெடுத்து வருபவர் கௌரி கிஷன் ( Gouri Kishan ). தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கௌரி கிஷன் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி-த்ரிஷா நடிப்பில் உருவான '96' திரைப்படத்தில் இளம் வயது த்ரிஷாவாக (ஜானு) கௌரி கிஷன் நடித்திருந்தார்.இந்த இளம் வயது ஜானு கேரக்டர்தான் ரசிகர்கள் மத்தியில் கௌரி கிஷனை பிரபலமாக்கியது. இந்த படத்தில் விஜய் சேதுபதியின் பள்ளி பருவ கதாபாத்திரத்தில் பிரபல காமெடி நடிகர் எம் எஸ் பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கரும் நடித்திருந்தனர். நடிகை த்ரிஷாவின் பள்ளி பருவ கதாபாத்திரத்தில் கௌரி கிஷன் நடித்திருந்தார். இப்பொழுது அனுகிரகீதன் ஆண்டனி படத்தில் கதாநாயகியாக நடித்திருக்க அதன் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது. கௌரி கிஷன் இளம் நடிகையாக இருந்தாலும் முன்னணி ஹீரோயின்களுக்கு இணையாக எக்...
Uncategorized

“இது தொடையா..? இல்ல, திருநெல்வேலி ஹல்வா-வா..?..” – கடற்கையில் தொடையை காட்டி இம்சை பண்ணும் பூனம் பாஜ்வா..!

பஞ்சாபி பெண்ணான பூனம் பாஜ்வா ( Poonam Bajwa ), 2005 ல் தெலுங்கு படத்தின் மூலம் நடிப்பிற்கு அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். 2008 ல் டைரக்டர் ஹரி இயக்கிய சேவல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம், முத்தின கத்திரிக்கா என தொடர்ந்து நடித்து வந்த அவர், கடைசியாக குப்பத்து ராஜா படத்தில் ஆன்ட்டி கேரக்டர் வரை இறங்கி நடித்து பார்த்துவிட்டார். ஆனால் சொல்லிக்கொள்ளும் படியாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் கவர்ச்சி கடையை திறந்தார் பூனம் பஜ்வா (Poonam Bajwa). ஆரம்பத்தில் குடும்ப குத்துவிளக்காக சினிமாவில் அறிமுகமான இவர் போகப்போக தன்னுடைய வேலையை காட்ட ஆரம்பித்தார்.   முதல் படத்தில் இப்படி ஒரு பெண்ணா என்று பார்ப்பவரை வியப்பில் ஆழ்த்திய இவர் போகப் போக என்னா பொண்ணுடா என்று சொல்லும் அளவிற...
Uncategorized

“மொழு மொழு நீலிமா ராணி..” – டாப் ஆங்கிளில் அது தெரிய ஹாட் போஸ்..! – வைரல் போட்டோஸ்..!

நடிகை நீலிமா ராணி ( Neelima Rani ) சின்னத்திரையிலும் சினிமாவிலும் எத்தனையோ விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது, தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். இதற்காக, தான் நடித்துக்கொண்டிருந்த சீரியல்களில் இருந்து விலகி விட்டார். வில்லியாகவும் காதலியாகவும், மனைவியாகவும், தாயாகவும் எத்தனையோ சீரியல்களில் நடித்து வெற்றி பெற்றாலும் தன் சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்ற வேகத்தோடு இருக்கிறார் நீலிமா. நீலிமா ராணி தன்னுடைய வாழ்க்கையில் லட்சியங்களை எப்போதும் விட்டு கொடுத்ததே இல்லை. தன்னம்பிக்கைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சினிமாவில் நடிப்பதற்கு அழகு மட்டும் போதாது, கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும், இல்லாவிட்டால் சினிமாவில் பெயர் சொல்லும்படியான கதாபாத்திரங்களில் நடிப்பது குதிரைக்கொம்பாகி விடும். இதற்கு நல்லதொரு உதாரணம் நம்முடைய நீலிமா ராணி. பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் சீரியலில் தோன்றினால...
Uncategorized

“தன்னை விட வயது குறைவான இளம் நடிகருடன்…” – படு சூடான படுக்கயறை காட்சியில் பூஜா குமார்..!

நடிகை பூஜா குமார் ( Pooja Kumar ) 2000ம் ஆண்டு தமிழில் வெளியான “காதல் ரோஜாவே” என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர். அமெரிக்காவில் வசித்து வரும் பூஜா குமார் தமிழ் மட்டுமல்லாது இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். சினிமாவை விட்டு விலகி இருந்த பூஜா குமார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல் ஹாசனின் “விஸ்வரூபம்” படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர் “உத்தம வில்லன்”, “விஸ்வரூபம் 2” என அடுத்தடுத்து கமலுடன் ஜோடி போட்டு நடித்தார். படங்களில் மட்டுமே ஜோடியாக நடித்து வந்த பூஜா குமார், கமல் ஹாசனின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றது அனைவரது கண்களையும் உறுத்த ஆரம்பித்தது. அதிலும் பரமக்குடியில் உள்ள கமல்ஹாசனின் பூர்வீக வீட்டிற்கு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சென்றிருந்தனர். அங்கு தனது அம்மாவுடன் சென்ற பூஜா குமார், குடும்ப உறுப்பினர்களின் குரூப் போட்டோவிலும் இடம...
Uncategorized

கிளாமர் குடோன்.. முன்னழகை Zoom செய்து காட்டும் கிரண்.. – டயர்ட் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!

40 வயதாகியும் கொஞ்சமும் குறையாத கவர்ச்சியுடன் கிரண் ( Kiran Rathod ) கொடுத்து வரும் போட்டோ சூட் கண்களை காட்டும் வண்ணம் உள்ளது. நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான “ஜெமினி” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கிரண். ஒரே படத்தில் தமிழில் ஓஹோ என கிடைத்த புகழால், அஜித்துக்கு ஜோடியாக ‘வில்லன்' படத்தில் மாறினார். கமலுக்கு ஜோடியாக ‘அன்பே சிவம்’, ‘திருமலை’, 'வின்னர்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.நடிகை கிரண் வயசுக்கு மீறிய கவர்ச்சியில் வெளியிடும் புகைப்படங்களை வைத்து நெட்டிசன்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வெளுத்து வாங்கி வருகிறார்கள். கிரண் நடிக்கும் படங்களில் குத்து பாட்டுக்கு என தனி நடிகையே தேவையில்லை எனும் அளவிற்கு அவரே கவர்ச்சி காட்டி ஆடினார். இந்நிலையில், மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசையில் எகடு தகடான கிளாமர் காட்டி வீ...
Uncategorized

“நம்ம மைண்டு வேற அங்க போகுதே…” – திவ்யதர்ஷினி வெளியிட்ட புகைப்படம்.. கலாய்க்கும் ரசிகர்கள்..!

தொகுப்பாளினி திவ்யதர்ஷினி ( Divyadarshini ) இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் ஜெய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்து வருகிறர்கள் . யுவன்சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். 19 வருடங்களுக்கு பிறகு சுந்தர் சி - யுவன்சங்கர் ராஜா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. மேலும் இப்படத்தில் மாளவிகா ஷர்மா, அம்ரிதா ஐய்யர், ஐஸ்வர்யா தட்டா, ரைஷா வில்சன் , யோகிபாபு , கிங்ஸ்லி, பிரதாப் போதன்,சம்யுக்தா ஷண்முகம் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்நிலையில் நடிகை மற்றும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு தளத்திலிருந்து திவ்யதர்ஷினி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார். முழுக்க முழுக்க காமெடி பின்னணியில் ஒரு கதையை உருவாக்கி, படபூஜையுடன் படப்பிடிப்பைத் தொடங்கினார் சுந்தர்.சி. ம...
Uncategorized

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் ராஷ்மி ஜெயராஜா இது..? – வாயடைத்து போன ரசிகர்கள்..!

நடிகை ராஷ்மி ஜெயராஜ் ( Rashmi Jayraj ) விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் தாமரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர். அரவிந்த் கதாபாத்திரத்தில் நடித்த செந்திலுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார். கொரோனா காலத்தில் சீரியல் படப்பிடிப்புகள் நடத்த அனுமதியளிக்கப்பட்டாலும், வேறு மாநிலத்தைச் சேர்ந்த நடிகைகள் சென்னைக்கு வந்து செல்வதில், சிரமம் ஏற்பட்டது. அதனால் பல சீரியல்கள் நிறுத்தப்பட்டன. அந்த வகையில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் நிறுத்தப்பட்டது. பின்னர் அதன் இரண்டாம் பாகமான ‘நாம் இருவர் நமக்கு இருவர் 2’ சீரியல் தொடங்கப்பட்டது. இதில் முதல் பாகத்தில் நடித்த செந்திலே ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக 'சரவணன் மீனாட்சி’ புகழ் ரச்சிதா நடித்து வருகிறார்.சமீபத்தில் நாம் இருவர் நமக்கு இருவர் 2 செட்டுக்கு வந்த ராஷ்மி ஜெயராஜ் அதை தனது இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டிருந்தார். இ...