Uncategorized
“வெறும் முண்டா பனியன்.. மார்பின் மேல் மயில் தோகை..” – உச்ச கட்ட கவர்ச்சியில் ரச்சிதா மஹாலக்ஷ்மி..!
நடிகை ரச்சிதா மகாலட்சுமி ( Rachitha Mahalakshmi ) சின்னத்திரை மூலம் மட்டுமே பிரபலமாகி ரசிகர்களின் கனவுக்கன்னியாக வளம்வருபவர். பார்த்தவுடன் பத்திக்கும் முகவட்டு.. வாட்ட சாட்டமாக உடற்கட்டு என கவர்ச்சி தோப்பாக இளசுகளின் நெஞ்சில் குடியிருக்கிறார் அம்மணி.
விஜய் டிவியில் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற சீரியல் சரவணன் மீனாட்சி. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் மூன்று சீசன்கள் வரை ஒளிபரப்பாகி வந்தது.
அந்த வகையில் இரண்டாவது சீசனின் மூலம் சின்னத்திரை கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.இதுதான் இவரின் முதல் சீரியலாக இருந்தாலும் தனது அழகினாலும், நடிப்புத் திறமையாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
அதன் பிறகு ஜூனியர் காமெடி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வந்தார்.இதனைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்கா...