Tuesday, September 24
வரலட்சுமி கல்யாணத்தில் தொடையை காட்டி ராதிகா ஆட்டம்..! என்னா எனர்ஜின்னு பாருங்க..!
Actress, Tamil Cinema News

வரலட்சுமி கல்யாணத்தில் தொடையை காட்டி ராதிகா ஆட்டம்..! என்னா எனர்ஜின்னு பாருங்க..!

இயக்குனர் விக்னேஷ் சிவனின் முதல் திரைப்படமான போடா போடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். அவர்கள் குடும்பத்திற்கு பெரிதாக இவர் சினிமாவிற்கு வருவதில் விருப்பமில்லை என்றாலும் கூட வரலட்சுமிக்கு சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்கிற ஆசை இருந்ததால் அவர் சினிமாவில் அறிமுகமானார். ஆரம்பத்தில் வரலட்சுமியின் முகம் பார்ப்பதற்கு ஆண் போல இருப்பதாகவும் அவரது குரலும் கொஞ்சம் ஆண் குரல் போல இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனால் அவருக்கு வரவேற்புகள் குறைய தொடங்கின. ஆனால் நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற முடியும் என்பதை காட்டும் வகையில் தார தப்பட்ட திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் வரலட்சுமி சரத்குமார். பிரபலமான நடிகை: இதனை தொடர்ந்து தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக மாறினார். இந்த நிலையில் 38 வயதை க...
அடேங்கப்பா 850 கோடியா..! பணம் இருந்தா Haldi.. இல்லன்னா நலங்கு..! காசு இருக்குன்னு இப்படியுமா..?
Actress, Tamil Cinema News

அடேங்கப்பா 850 கோடியா..! பணம் இருந்தா Haldi.. இல்லன்னா நலங்கு..! காசு இருக்குன்னு இப்படியுமா..?

சமீபத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், நிக்கோலய் சச்தேவ் என்கிற நபருக்கும் இடையே திருமணம் நடந்தது. இந்த திருமணம்தான் கடந்த சில காலங்களாக பேசப்பட்டு வரும் விஷயங்களாக இருந்தன. வரலட்சுமி சரத்குமார் நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். வாரிசு நடிகையாக தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்று வந்த நடிகைகளில் வரலட்சுமி சரத்குமாரும் முக்கியமானவர். ஆரம்பத்தில் இவருக்கு சினிமாவின் மீது எந்த ஒரு ஆர்வமும் கிடையாது என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் படிப்பின் மீது கவனம் செலுத்தி வந்த வரலட்சுமி தாமதமாகதான் சினிமாவின் மீது ஆர்வம் காட்டியிருக்கிறார். ஆனால் நடிகர் சரத்குமாருக்கு வரலட்சுமி சினிமாவிற்கு செல்வதில் விருப்பம் இருக்கவில்லை. சினிமாவுக்கு வர அனுமதியில்லை: ஏனெனில் நடிகைகளின் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பது சரத்குமாருக்கு தெரிந்த விஷயம்தான் எனவே வரலட்சுமிக்கு வாழ்க்கை அப்படி அமைந்துவிட வேண்டாம் என்று நினைத்...
தியேட்டரில் மேலாடையின்றி நடிகை வாணி போஜன்..!  என்ன இப்படி இறங்கிட்டாங்க.. அலறும் நெட்டிசன்ஸ்..!
Actress, Tamil Cinema News

தியேட்டரில் மேலாடையின்றி நடிகை வாணி போஜன்..!  என்ன இப்படி இறங்கிட்டாங்க.. அலறும் நெட்டிசன்ஸ்..!

சின்னத்திரை மூலமாக வெள்ளித்திரையில் ஜொலித்து வரும் ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை வாணி போஜன். சமீபகாலமாக சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் வரவேற்பு கிடைக்க துவங்கி இருக்கிறது. முக்கியமாக சின்ன துறையில் நடித்துக் கொண்டிருந்தாலும் கூட சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் நடிகைகளுக்குதான் இந்த மாதிரியான வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கின்றன. அதனால்தான் இன்ஸ்டாகிராம் மாதிரியான சமூக வலைதளங்களில் தொடர்ந்து சீரியல் நடிகைகள் தங்களது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். வாணி போஜன் எண்ட்ரி: அந்த வகையில் ஊட்டியை சேர்ந்த நடிகை வாணி போஜனும் தமிழ் சினிமாவில் சீரியலில் நடித்ததன் மூலமாக வரவேற்பை பெற்றார். கல்லூரி படிப்பை முடித்த பிறகு வாணி போஜன் ஏர் ஹோஸ்டராக கிங்பிஷர் இண்டிகோ மாதிரியான பிரபல நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தார். ஏனெனில் ஆங்கிலத்தில் புலமை பெற்றவராக இருந்ததால் இந்த...
இலை இல்லாத மாம்பழம்.. இருட்டில் முரட்டு கிளாமர் காட்டும் அஞ்சலி..! விழி பிதுங்கும் ரசிகர்கள்..!
Actress, Tamil Cinema News

இலை இல்லாத மாம்பழம்.. இருட்டில் முரட்டு கிளாமர் காட்டும் அஞ்சலி..! விழி பிதுங்கும் ரசிகர்கள்..!

கற்றது தமிழ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. கற்றது தமிழ் திரைப்படம் வெளியான சமயத்தில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட அதில் அஞ்சலி நடித்த ஆனந்தி என்கிற கதாபாத்திரம் படத்தின் முதுகெலும்பாக இருந்தது. அதனால் படம் தாமதமாக அதிக வரவேற்பு பெற்ற பொழுது ஆனந்தி கதாபாத்திரத்திற்கும் அதிக வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற தொடங்கினார் அஞ்சலி. ஆயுதம் செய்வோம், மகிழ்ச்சி மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் அஞ்சலி நடித்தார். ஆனால் அதில் அங்காடி தெரு திரைப்படம்தான் கொஞ்சம் பிரபலமான திரைப்படமாக இருந்தது. மற்ற திரைப்படங்கள் எல்லாம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. இருந்தாலும் தொடர்ந்து சினிமாவில் முயற்சித்துக் கொண்டுதான் இருந்தார் அஞ்சலி. பெரிய படங்களில் வாய்ப்பு: இந்த நிலையில் மங்காத்தா திரைப்படத்தில் அவருக்கு முக்கிய வாய்ப்பு கிடைத்த...
நைட் பார்ட்டியில் ட்ரெஸ் கழண்டது கூட தெரியாமல் சீரியல் நடிகை ஆட்டம்..! வைரல் போட்டோஸ்..!
Actress, Tamil Cinema News

நைட் பார்ட்டியில் ட்ரெஸ் கழண்டது கூட தெரியாமல் சீரியல் நடிகை ஆட்டம்..! வைரல் போட்டோஸ்..!

தமிழில் நடப்பதை விடவும் அதிகமான எடக்கு மடக்கு வேலைகள் பாலிவுட்டில் நடப்பதை பார்க்கலாம். சரக்கு பார்ட்டி என்பது தமிழ் சினிமாவை விடவும் பாலிவுட்டில் கொஞ்சம் அதிகமாகவே நடந்து வருகிறது. தமிழ் சினிமா பிரபலங்களே சரக்கு பாராட்டி என்றால் மும்பைக்கு சென்று அங்கு உள்ள பாரில் சரக்கு பார்ட்டி செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இப்படி இருக்கும் பொழுது பாலிவுட் பிரபலங்களுக்கு சொல்லவே தேவையில்லை. அவர்களுக்கு மிக எளிமையாகவே இந்த மாதிரியான பார்ட்டிகளை நடத்துவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் அடிக்கடி மது போதையிலேயே இருந்து வருகின்றனர். அப்படியாக மது போதையில் அதிகமாக டிரெண்டாகி வரும் ஒரு நடிகையாக இருப்பவர் நடிகை உர்ஃபி ஜாவேத். ஹிந்தி தொலைக்காட்சி சீரியல்களில் பிரபலமான நடிகையாக உர்ஃபி ஜாவேத் இருந்து வருகிறார். சீரியல்களை தாண்டி பொது வெளிகளில் கொஞ்சம் பிரபலமான நடிகை இவர் என்று கூறலாம். ஆடையால் பிரபலமான நடிகை:...
ஒருத்தரையும் விடமாட்டார் ஜெயம் ரவி மனைவி.. சண்டைக்கு காரணமே இது தான்.. போட்டு உடைத்த பிரபலம்..!
Actress, Tamil Cinema News

ஒருத்தரையும் விடமாட்டார் ஜெயம் ரவி மனைவி.. சண்டைக்கு காரணமே இது தான்.. போட்டு உடைத்த பிரபலம்..!

கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமாவில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக ஜெயம் ரவி மற்றும் அவருடைய மனைவி ஆர்த்தியின் விவாகரத்து குறித்த விஷயங்கள் இருந்து வருகின்றன. பல வருடங்களாகவே தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. அவரது மனைவி ஆர்த்தியை காதலித்துதான் திருமணம் செய்து இருந்தார் என்றாலும் கூட பல வருடங்களுக்கு பிறகு அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருவதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. ஜெயம் ரவியின் மாமியார் தமிழ் சினிமாவில் பெரிய தயாரிப்பாளராக இருந்து வருகிறார். அவர்தான் இந்த விவாகரத்து பிரச்சனைக்கு ஆரம்ப காரணம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் ஜெயம் ரவி நடித்த திரைப்படங்கள் எதுவுமே பெரிதாக வெற்றியை கொடுக்கவில்லை. அவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் மட்டும் தான் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. ஜெயம் ரவி பிரச்சனை: மற்ற திரைப்படங்கள் எல்லாம் அவ்வளவாக வெற்றிய...
சுந்தரமான இயக்குனரிடம் அனுமதி பெற்று மெத் மெத் நடிகையை அனுபவித்த தண்ணி நடிகர்..!
Actress, Tamil Cinema News

சுந்தரமான இயக்குனரிடம் அனுமதி பெற்று மெத் மெத் நடிகையை அனுபவித்த தண்ணி நடிகர்..!

வரும் காலங்களில் சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் என்பது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. முன்பெல்லாம் சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் அல்லது கள்ள உறவுகள் நடந்தால் கூட பெரிதாக அது வெளியில் தெரியாது. ஆனால் இப்போது சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி காரணமாக எக்கச்சக்கமாக இந்த மாதிரியான செய்திகள் மக்கள் மத்தியில் பிரபலமடைய துவங்கியுள்ளன. அதிலும் நடிகைகள் பலரும் அட்ஜெஸ்ட்மெண்டிற்கு ஒப்புக்கொண்டே சினிமாவிற்குள் வருகின்றனர். நடிகைகள் தங்களுடைய பயோடேட்டாவிலேயே அட்ஜெஸ்ட்மெண்டிற்கு சம்மதம் என எழுதி தருவதாக ஒரு பேச்சு உண்டு. அந்த அளவிற்கு அட்ஜெஸ்ட்மெண்ட் விஷயங்கள் சர்வ சாதாரணமாகி விட்டது. இப்படியாக தற்சமயம் தண்ணி நடிகருக்கும் மெத் மெத் நடிகைக்கும் இடையே நடந்த விவகாரம்தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தண்ணி நடிகரின் அலப்பறை: தண்ணி நடிகர் என்றால் நடிகைகள் அனைவரும் மிரளுவார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல...
துபாய் நைட் பார்ட்டி.. ஒரே நேரத்தில் 10 பேர் கூட.. டார்கெட் வச்சி செய்வாங்க.. ரகசியம் உடைத்த டிக்டாக் இலக்கியா..!
Tamil Cinema News

துபாய் நைட் பார்ட்டி.. ஒரே நேரத்தில் 10 பேர் கூட.. டார்கெட் வச்சி செய்வாங்க.. ரகசியம் உடைத்த டிக்டாக் இலக்கியா..!

சட்டை பையில் பணம் இருக்கிறதோ, இல்லையோ செல்போன் கண்டிப்பாக இடம் பிடித்திருக்கும் என்ற நிலையில் அனைவரும் செல்போனை பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில் இந்த செல்போனில் டிக் டாக் செயலி ஆரம்ப காலத்தில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்தது. இப்போது இந்தியாவில் இந்த செயலி தடை செய்யப்பட்டு இருந்தாலும் தடை செய்வதற்கு முன்பு இந்த செயலியில் கவர்ச்சியான நடன அசைவுகளோடு பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை தனக்காக வளைத்து பிடித்துக் கொண்டவர் இலக்கியா. டிக் டாக் இலக்கியா.. அந்த செயலியின் மூலம் தனது கட்டழகு மேனியின் அழகை அப்படியே ரசிகர்களுக்கு விருந்தாக்கிய இவர் சினிமா வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தார். எனினும் அந்த வாய்ப்பு இவருக்கு வந்து சேரவில்லை. இதனை அடுத்து இவரது கவர்ச்சி குத்தாட்டத்தை ரசிப்பவர்களுக்கு நேரில் விருந்து வைக்க வேண்டும் என்று வெளிநாடுகளில் ஆட்டத்தை போட ஆரம்பித்து காசு பண்ண ஆர...
என்ன தான் நடக்குது தமிழ்நாட்டில்… பட்டப்பகலில் பிரபல யூட்யூபருக்கு நேர்ந்த கொடூர சம்பவம்..!
News

என்ன தான் நடக்குது தமிழ்நாட்டில்… பட்டப்பகலில் பிரபல யூட்யூபருக்கு நேர்ந்த கொடூர சம்பவம்..!

தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதா? என்று எதிர்க்கட்சிகள் கூக்குரல் கொடுக்கக்கூடிய அளவு நடந்து வரும் சம்பவங்கள் வெகுஜன மத்தியில் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணம் ஏற்கனவே பகுஜன் சமாஜக் கட்சியின் மாநில தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் அதற்கு உரிய வழக்கு பரபரப்பாக தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. அது மட்டுமல்லாமல் இந்த படுகொலையானது இந்தியாவிலும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்ற வேளையில் மற்றொரு நிகழ்ச்சி மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி விட்டது. என்ன நடக்குது தமிழ்நாட்டில்.. தமிழ்நாட்டில் தற்போது என்னையா நடக்குது என்று கேட்கக்கூடிய அளவு சென்னை ரிச்சி ஸ்ட்ரீட் பகுதியில் நடந்திருக்கும் சம்பவம் ஆனது இணையங்களில் மட்டுமல்லாமல் ஊடகங்களில் பேசும் பொருளாகி விட்டது. ஏற்கனவே youtuber பலர் அதிகரித்து உள்ள நிலையில் அவர்கள் பல வீடியோக்களை பொது வெளி...
ஆம்ஸ்ட்ராங் கொலை.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!
Politics

ஆம்ஸ்ட்ராங் கொலை.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அத்தோடு இந்த படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய ஆற்காட்டு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட எட்டு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் தீவிரமான விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலை.. கொலை வழக்கில் பல திடுக்கிடும் அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் தற்போது வெளி வந்துள்ளது. அந்த வகையில் இந்த படுகொலையானது திட்டமிட்ட படுகொலையாக உள்ளது.  மேலும் ஆம்ஸ்ட்ராங்கை ஐந்து முறை கொலை செய்ய திட்டம் தீட்டி போதுமான ஆட்கள் இல்லாத காரணத்தால் கைவிடப்பட்ட நிலையில் தற்போது படுகொலை செய்திருக்கிறார்கள். இந்த கொலை ஆனது ரவுடி ஆற்காடு சுரேஷை கொன்றதற்கு பழிக்கு பழிவாங்க நடந்த கொலை என ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த ஆற்காடு பாலா காவல்துறையிடம் வாக்கு மூலம் கொடுத்த...
Exit mobile version