Tuesday, September 24
Uncategorized

” கிளாமர் பாம்.. – டஸ்க்கி குயின்..” – முட்டிக்கு மேல் ஏறிய உடையில் CWC பவித்ரா லக்ஷ்மி – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

நடிகை பவித்ரா லக்ஷ்மி ( Pavithralakshmi ) தமிழ் தொலைக்காட்சிகளில் டாப் இடத்தை பிடித்து ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி ட்ரெண்டிங் ஷோஸ் ஒளிபரப்பி வருவது விஜய் தொலைக்காட்சி. சீரியல்களுக்கு ஹவுஸ்வைப்கள் வரவேற்பு என்றால் இன்னோரு புறம், குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், பிக் பாஸ் என குழந்தை முதல் வயதானவர்கள் வரை பார்வையாளர்கள் ஜாஸ்தி. அதிலும், குக் வித் கோமாளி முதல் சீசன்’ல் பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவர்க்கும் தனி பேன்ஸ் கூட்டமே உள்ளது. இதில் ரம்யா பாண்டியன், வனிதா விஜயகுமார், ரேகா உள்ளிட்டோர் நல்ல பிரபலம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து, குக் வித் கோமாளி சீசன் 2ல் ஷகீலா, தர்ஷா குப்தா, நடிகை தீபா, கனி, அஸ்வின், பாபா பாஸ்கர், மதுரை முத்து, பவித்ரா லட்சுமி உள்ளிட்டோர் போட்டியாளர்களாகவும், புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, டிக்டாக் சக்தி உள்ளிட்டோர் கோமாளிகளாவும் பங்கேற்றனர். 2வது சீசனில...
Uncategorized

“டஸ்க்கி செக்ஸி… அழகு தேவதை..” – புன்னகையரசி சினேகாவின் குளு குளு போஸ்..!

புன்னகை அரசி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு தற்போது பிரபலமாகவே இருக்கும் நடிகை சினேகா ( Actress Sneha ). கவர்ச்சி காட்டாமல் தனது திறமையான நடிப்பினைக் கொண்டு, ரசிகர் பட்டாளத்தினைக் கொண்ட இவர் என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். அதோடு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிப் படங்களிலும் தனது நடிப்பு திறமையால் பேசப்படும் நடிகையாக மாறியதோடு, நடிகை பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு, திருமணத்திற்கு பின்பு சில முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். மேலும் நடிகை சினேகா நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த ஆண்டு "பட்டாஸ்" படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு பெற்று இருந்தார்.தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக முன்னணி நடிகையாகவும் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை சினேகா. சினேகாவுக்கு அழகு என்றால் அவருடைய புன்னகைதான் அந்தப் புன்னகையின் மூலம் பல்லாயிர...
Uncategorized

உடம்பில் பொட்டு துணி இன்றி நடிகை சமந்தா..? – ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!

நடிகை சமந்தா பிரபு ( Samantha ) அக்டோபர் தொடக்கத்தில், தனது கணவர் நாக சைதன்யாவை பிரிந்ததையடுத்து, ஹைதராபாத்தில் தனியாக வசித்து வருகிறார். சமீபத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்த பின்னர் வீடு திரும்பினார். சமந்தா சென்னை, பல்லாவரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு திடீர் விஜயம் செய்தார். மற்ற எல்லோரையும் போல, சென்னை மழையில் சிக்கிக்கொண்டார். சமந்தா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா உடன் இணைந்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்துள்ளார். மேலும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகவுள்ள வெப்சீரிஸ் ஒன்றில் சமந்தாவை ஹீரோயினாக கேட்டு படக்குழு அணுகியுள்ளது. ரமாண்ட பட்ஜெட்டில் ஹாரர், த்ரில்லர் ஜானரில் உருவாகவுள்ள இந்த படத்தில் சில காட்சிகளில் ஆடைகள் இன்றி நடிக்கவேண்டும் என்பதால்.. படகுழுவிற்கு எந்த பதிலும் சொல்லாமல் காத்திருக்கிறார...
Uncategorized

“செக்ஸியான போட்டோ அனுப்புங்க..” என்று கேட்ட ரசிகர் – மஞ்சிமா அனுப்பிய புகைப்படத்தை பாருங்க..!

நடிகை மஞ்சிமா மோகன் ( Actress Manjima Mohan ) இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர். கேரளாவில் பிறந்தவரான நடடிகை மஞ்சிமா மோகன் சிறு வயது முதலே குழந்தை நட்சத்திரமாக பல மலையாள படங்களில் நடித்துள்ளார். பின்னர் 2015 ஆம் ஆண்டு முதல்முறையாக நிவின் பாலியுடன் மலையாள படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நாடிகளில் ஒருவர் மஞ்சிமா மோகன் உதயநிதி நடிப்பில் வெளியான இப்படை வெல்லும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். பின்னர் விக்ரம் புறப்புக்கு ஜோடியாக சத்ரியன் படத்தில் நடித்திருந்தார்.தற்போது அவர் துக்ளக் தர்பார், எப்.ஐ.ஆர் படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே தான் ரீமேக் படங்களுக்கு எதிரானவள் என நடிகை மஞ்சிமா மோகன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். அதில் "மலையாள படங்கள் பல மொழிகளில் ரீமேக் பண...
Uncategorized

“நீங்களா இது…?” – “நம்ம மைண்டு வேற அங்க போகுதே..” – விஜய் டிவி பிரியங்கா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..!

தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே ( Priyanka Deshpande ) நகைச்சுவை என்பது ஒரு தீவிரமான வியாபாரம் என்று சொல்லுவார்கள். அந்த நகைச்சுவையினால் மற்றவர்களை கிண்டல் செய்து சிரிக்க வைக்கலாம். அல்லது மற்றவர்களிடம் இருந்து கிண்டல் வாங்கியும் சிரிக்க வைக்கலாம். இந்த வியாபாரத்தில் இரண்டாவது ரகத்துக்கு பொருத்தமானவர் தொகுப்பாளினி பிரியங்கா. எவ்வளவு கிண்டல் கேலி செய்தாலும் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல், ஜாலியாக நிகழ்ச்சியைக் கொண்டு செல்வது பிரியங்கா ஸ்டைல். சினிமாவில் நடிப்பதற்கு, சின்னச் சின்ன வாய்ப்புகள் கூட இவருக்கு வந்திருக்கிறது. ஆனால், அவருக்கு ஆர்வம் இல்லை. சில பேர் சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு போகலாம்னு நினைக்க வைத்துவிடுவார்கள். ஆனால், இவருக்கு அந்த ஆசை இல்லை. அது ஏன் என நமக்கு தெரியவில்லை. சமீபகாலமாக அவருக்கு நடிப்பு ஆர்வம் வந்துவிட்டது போல ஃபோட்டோ – வா போட்டு தள்ளுகிறார். தொகுப்பளி...
Uncategorized

“ஆம் எனக்கு அந்த பழக்கம் உள்ளது..” – ஓப்பனாக ஒப்புக்கொண்ட காஜல் அகர்வால் – ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் காஜல் அகர்வால் ( Kajal Aggarwal ), நடிகர் சிரஞ்சீவியின் படத்தில் நடிப்பதற்காக, உதயநிதியின் படத்தை உதறி தள்ளிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நடிகை காஜல் அகர்வால் நடிப்பில், கடைசியாக 'கோமாளி' திரைப்படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.இந்த படத்தை தொடர்ந்து, தமிழில் இந்தியன் 2 உட்பட மூன்று படங்களும், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட மொழி படங்களும், இவரின் கை வசம் உள்ளன. அதே போல் இவர் நடித்து முடித்துள்ள, 'பாரிஸ் பாரிஸ்' படத்தின் அணைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக வெளியாகாமல் உள்ளது. படத்தின் முக்கியமான காட்சிகளில் ஏகத்துக்கும் கவர்ச்சி இருப்பதால் அந்த காட்சியை வெட்ட வேண்டும் என தணிக்கை குழு கூறுகின்றது.ஆனால், அந்த காட்சிகளை எல்லாம் வெட்டினால் படம் , படமாக இருக்காது என இயக்குனரும், ...
Uncategorized

“உங்களுக்கு ரொம்ப இறக்கமான மனசு..” – அநியாயத்துக்கும் இறக்கமான உடையில் பிக்பாஸ் அபிராமி..! – கலாய்க்கும் ரசிகர்கள்..!

பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் அபிராமி வெங்கடாச்சலம் ( Abhirami Venkatachalam ). அவர் அதற்கு முன்பே அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் ஷோ அவரை மிகப்பெரிய அளவில் பாப்புலர் ஆக்கியது.பிக் பாஸுக்கு பிறகு அவர் சில படங்களில் ஒப்பந்தம் ஆனார். அந்த படங்கள் தற்போது தயாரிப்பு நிலையில் தான் இருக்கின்றன. மேலும் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார் அபிராமி. முரட்டு சிங்கிள் என்ற ஷோவில் அவர் பங்கேற்று வருவது தற்போது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்நிலையில் தற்போது அபிராமி புதிய தொழில் தொடங்கி இருக்கிறார்.அதை பற்றிய அறிவிப்பை அவரே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். ஃபேஷன் மீது அதிக ஆர்வம் கொண்ட அபிராமி வெங்கடாச்சலம் புதிய துணி பிராண்ட் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். அவரது பெயர் தான் த...
Uncategorized

உச்ச கட்ட கவர்ச்சியில் சஞ்சிதா ஷெட்டி – விதவிதமான போஸால் திணறும் இன்டர்நெட்..!

நடிகை சஞ்சிதா ஷெட்டி ( Sanchitha Shetty ) விஜய் சேதுபதி நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான “சூதுகவ்வும்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி. இவர் 1989 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரில் பிறந்தார். தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார். சஞ்சிதா ஷெட்டி “முன்கரு மலே” என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் “மிலான”,”உடா” போன்ற கன்னட திரைப்படங்களில் நடித்து வந்தார். இதையடுத்து 2010 ஆம் ஆண்டு “அழுக்கன் அழகாகிறான்” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் முதலில் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தமிழில் தில்லாலங்கடி, கொள்ளைகாரன், ஆரஞ்சு போன்ற படங்களில் நடித்துள்ளார் நடிகை சஞ்சிதா ஷெட்டி. இவருக்கு தமிழில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த திரைப்பட...
Uncategorized

பரபரப்பு..! – நடிகர் விஜய் வந்த காரின் இன்சுரன்ஸ் Expire ஆகி 8 மாசம் ஆகுதாம்..! – வெடித்த சர்ச்சை..!

நடிகர் விஜய் ( Vijay ) வாக்களிக்க வரும் போது பயன்படுத்திய காரின் இன்சுரன்ஸ் முடிந்து 8 மாதம் முடிந்து விட்டது என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மாநிலம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் வரிசையில் ஆர்வமுடன் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். கரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழலுக்கு இடையே நடைபெறும் தேர்தல் என்பதால் வாக்குப்பதிவு மையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மட்டுமின்றி திரைத்துறையினரும் அரசியல் பிரமுகர்களும் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் தன்னுடைய வாக்கை செலுத்தினார். வாக்கு செலுத்த காரில் வந்த நடிகர் விஜய், வா...
Uncategorized

விவாகரத்தான நடிகருடன்… ஆள் இல்லாத தீவில்… பிரபல தொகுப்பாளினி கிலிகிலி பிலிபிலி …!

வெள்ளை குதிரை என்று ரசிகர்களால் அழைக்கப்படும் தொகுப்பாளினி கம் சினிமா நடிகையான அம்மணி தன்னுடைய கேரியரின் உச்சத்தில் இருந்த போது திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். ஆனால், அவரது திருமண வாழக்கை நீண்ட காலம் தொடரவில்லை. திருமணம் ஆன வேகத்தில் விவாகரத்தும் வாங்கி கொண்டு சுதந்திர பறவையாக ஊர் சுற்றி.. இல்லை இல்லை... உலகம் சுற்றி வருகிறார் அம்மணி. மேலும், இன்றைய இளம் நடிகர்கள் சிலருடனும் கிசுகிசுக்கப்படும் அம்மணி தற்போது தனித்தீவு ஒன்றில் பிரபல நடிகருடன் காதல் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றது. கடந்த ஆண்டு விவாகரத்தான பேய்த்தனமான நடிகருக்கும், வெள்ளைக்குதிரைக்கும் இடையே பல விவகாரங்கள் இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாவதும்.. ஆனால்,.. வெளியான சில நாட்களிலேயே அந்த செய்திகள் காற்றோடு கலந்து விடுவதும் வாடிக்கையாக இருந்து வந்தது. ஆனால்.. அப்படி காற்றில...