Tuesday, September 24
விஜய் டிவி பிரியங்கா இரண்டாம் திருமணம்..! மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா..?
Television

விஜய் டிவி பிரியங்கா இரண்டாம் திருமணம்..! மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா..?

தமிழ் திரைப்படங்களில் நடித்ததோடு தமிழ் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணி புரிந்த பிரியங்கா தேஷ்பாண்டே தொலைக்காட்சிகளில் அதிக அளவு சம்பளம் வாங்கும் தொகுப்பாளினியாக விளங்குகிறார். இவர் சூப்பர் சிங்கர் சீனியர், சூப்பர் சிங்க,ர் தி வால், ஒல்லி பெல்லி, சூரிய வணக்கம், இசை போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவராக திகழ்கிறார். மேலும் ஜீ தமிழ், சன் டிவி, சுட்டி டிவி, சன் மியூசிக், ஸ்டார் விஜய் போன்ற பல்வேறு தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. விஜய் டிவி பிரியங்கா.. பிரியங்கா தேஷ் பாண்டே 1992-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி கர்நாடகத்தில் பிறந்தவர். இவர் செயின்ட் அந்தோணி பள்ளியில் இடைநிலைப்பள்ளி படிப்பை முடித்து பின்னர் எதிராஜ் மகளிர் கல்லூரியில் பட்டம் பெற்றவர். இவர் 2015-ஆம் ஆண்டு ஸ்டார் விஜய்யின் படைப்பாளிகளால் பிரியங்காவை அணுகி சினிமா காரம் காபி என்ற நிகழ்ச்சியை இணை...
இது தொடையா..? இல்ல.. வெட்டி வச்ச வெண்ணைக்கட்டியா..? திணறடிக்கும் கிளாமரில் ஹரிப்பிரியா..!
Tamil Cinema News

இது தொடையா..? இல்ல.. வெட்டி வச்ச வெண்ணைக்கட்டியா..? திணறடிக்கும் கிளாமரில் ஹரிப்பிரியா..!

நடிகை ஹரிப்பிரியா இசை ஒரு மிகச்சிறந்த தொலைக்காட்சி தொகுப்பாளினியாக விளங்கியவர். இவர் தமிழ் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். மேலும் இவர் கனா காணும் காலங்கள் என்ற தொடரின் மூலம் நடிகையாக தொலைக்காட்சியில் அறிமுகமானதை அடுத்து பல சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர். நடிகை ஹரிப்ரியா இசை.. நடிகை ஹரிப்பிரியா இசை சின்னத்திரை மட்டுமல்லாமல் பெரிய திரையிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் 2015-இல் வெளி வந்த லட்சுமி வந்தாச்சு என்ற சீரியலில்  நடித்து தனது அசாத்திய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இதனை அடுத்து 2021 இமைகள் சிந்திய ஒரு பார்வை 2022-இல் எதற்கும் துணிந்தவன், என்ன சொல்ல போகிறாய் 2023-இல் கருங்காப்பியம் போன்ற படங்களில் நடித்து தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தியவர். சன் டிவியில் பரபரப்பாக ஒ...
காதலை உணர்ந்தது சீதாகிட்ட தான்.. ஆனா.. டைவர்ஸ் கேட்டப்போ.. நடிகர் பார்
Tamil Cinema News

காதலை உணர்ந்தது சீதாகிட்ட தான்.. ஆனா.. டைவர்ஸ் கேட்டப்போ.. நடிகர் பார்

தமிழ் திரை உலகப் பொருத்த வரை தன்னோடு இணைந்து நடிக்கக்கூடிய சக நடிகைகளை திருமணம் செய்து கொள்வது புதிதல்ல. அந்த வகையில் இயக்குனர் பார்த்திபன் மற்றும் நடிகை சீதா இருவரும் காதலித்து பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இரண்டு குழந்தைகள் பெற்றெடுத்த பிறகு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடுத்து இவர்களது இந்த பந்தம் நீடித்து நிலைத்து நிற்காமல் விவாகரத்தில் முடிந்தது. காதலை உணர்ந்த சீதா கிட்ட.. நடிகை சீதா திரையுலகில் முன்னணி நடிகையாக ஜொலித்தவர். திருமணத்திற்கு பின்னால் எந்த திரைப்படங்களிலும் நடிக்காத இவர் புதிய பாதை படத்தில் நடித்ததை அடுத்து இயக்குனர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டு சிறப்பாக வாழ்ந்து வந்தார். மேலும் இடையில் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் பிரிந்த இவர்களது பிரிவு குறித்து பல்வேறு விஷயங்கள் வெளி வந்த போதிலும் நடிகர் பார்த்திபன் அண்ம...
ப்பா..! விவாகரத்துக்கு பிறகு உச்ச கட்ட கிளாமரில் மண்டேலா பட நடிகை ஷீலா ராஜ்குமார்..!
Tamil Cinema News

ப்பா..! விவாகரத்துக்கு பிறகு உச்ச கட்ட கிளாமரில் மண்டேலா பட நடிகை ஷீலா ராஜ்குமார்..!

தமிழ்நாட்டில் இருக்கும் ஜெயம் கொண்டாம் அருகே உள்ள சவேரியா பட்டி என்ற சின்ன ஊரில் பிறந்து வளர்ந்த ஷீலா ராஜ்குமார் ஜெயம் கொண்டத்தில் இருக்கும் புனித பாத்திமா உறைவிடப் பள்ளியில் பயின்றவர். மேலும் பள்ளிகளில் நடக்கும் நடன போட்டி, மாறுவேட போட்டியில் கலந்து கொண்டு நடிப்பின் மீது கொண்டிருந்த ஆர்வத்தை வெளிப்படுத்திய இவர் திருச்சியில் இருக்கும் கலை காவேரி கவின் கலை கல்லூரியில் இளங்கலை, முதுகலை என இரண்டிலும் பரதநாட்டியம் பயின்றிருக்கிறார். மண்டேலா பட நடிகை ஷீலா ராஜ்குமார்.. மேலும் இவர் 2012-ஆம் ஆண்டில் திரைத்துறைக்கு அறிமுகமானார். அதன் பிறகு திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். 2017-ஆம் ஆண்டு ஒளிபரப்பு ஒளிபரப்பாகி வந்த தொலைக்காட்சி தொடரான அழகிய தமிழ் மகள் தொடரில் பூங்கொடியாக நடித்திருந்தார். இதனை அடுத்து 2017-இ...
மொரட்டு கட்ட.. என்னா ஷேப்பு.. ஓவர் டைட்டான உடை.. பின்னழகை காட்டும் ரம்யாகிருஷ்ணன்..!
Actress

மொரட்டு கட்ட.. என்னா ஷேப்பு.. ஓவர் டைட்டான உடை.. பின்னழகை காட்டும் ரம்யாகிருஷ்ணன்..!

அன்று முதல் இன்று வரை நடிகை ரம்யா கிருஷ்ணன் எவர்கீன் நடிகையாக திகழ்கிறார். இவர் அம்மன் வேடம் முதல் குத்தாட்ட சுந்தரி ஆகவும் கிளுகிளுப்பான கேரக்டர்களிலும் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்டவர். இதனை அடுத்து இவரது நடிப்பை படையப்பாவில் நீலாம்பாரியாகவும் பாகுபலியில் ராஜமாதாவாகவும் சிறப்பாக நடித்து  என்றிருக்கும் இளைஞர்களையும் ஈர்க்கக்கூடிய தன்மையில் எவரது நடிப்பு ஒவ்வொரு பிரேமிலும் ஜொலிக்கும். நடிகை ரம்யா கிருஷ்ணன்.. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பட தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்க கூடிய இவருக்கு 53 வயதாகிறது என்று சொன்னால் நீங்கள் நம்பவே மாட்டீர்கள். அந்த அளவு இளமையோடு என்றும் காட்சியளிக்கிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய சினிமாவில் ராஜமாதாவாக மிரட்டி வரும் இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினியோடு நீலாம்பரியாய் நடித்த...
மானத்தை வாங்கி விட்ருவேன்.. படுக்கைக்கு அழைத்த முக்கிய புள்ளி.. செஞ்சி விட்ட இளம் நடிகை..!
Gossips Corner

மானத்தை வாங்கி விட்ருவேன்.. படுக்கைக்கு அழைத்த முக்கிய புள்ளி.. செஞ்சி விட்ட இளம் நடிகை..!

திரை உலகில் இளம் நடிகை நடிப்பதற்காக கவர்ச்சி காட்ட வேண்டும். அப்படி காட்டினால் தான் சினிமா உலகில் நிலைத்து நின்று சாதிக்க முடியும் என்று பலரும் நினைக்கக் கூடிய வேளையில் அதையும் தாண்டி ஒரு விஷயம் இருக்கிறது.  அது தான் அட்ஜஸ்ட்மென்ட் என பலரையும் அதிர வைக்க கூடிய வகையில் பல பல செய்திகள் தினம் தினம் வருகிறது. அந்த வகையில் இந்த பதிவில் இளம் நடிகை ஒருவர் முக்கிய புள்ளி தன்னை படுக்கைக்கு அழைத்ததை அடுத்து மீடு புகார் குறித்து பேசி அந்த நபரை அதிர விட்டு இருக்கிறார்.  அது குறித்த விரிவான செய்தியை இந்த பதிவில் நீங்கள் படிக்க தெரிந்து கொள்ளலாம். மானத்தை வாங்கி விட்ருவேன்.. திரைத் துறையில் ஆசையோடு நடிக்க வருகின்ற நடிகைகள் பலரும் விளக்கொளியில் சிக்கிக் கொண்ட வீட்டில் பூச்சிகளாய் மாறி தங்களை தாங்களே அழித்துக் கொண்டாலும் வெளியுலகில் மின்னிடும் நட்சத்திரங்களாக ஜொலித்து வருகிறார்கள். மேலும் திரைப்படத...
நக்மாவுக்கு ECRல வீடு.. கடனை அடைக்க ராதிகாவுடன் திருமணம்.. உடைத்து பேசிய பிரபலம்..!
Tamil Cinema News

நக்மாவுக்கு ECRல வீடு.. கடனை அடைக்க ராதிகாவுடன் திருமணம்.. உடைத்து பேசிய பிரபலம்..!

தமிழ் திரை உலகில் சுப்ரீம் ஸ்டார் ஆக உலா வரக்கூடிய நடிகர் சரத்குமார் மிகச்சிறந்த பாடி பில்டராக திகழ்கிறார். இவர் பெங்களூருவில் பணியாற்றிய பொழுது இராணுவ அதிகாரியின் மகளாகிய சாயாதேவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 1986-இல் சாயாதேவியை திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் பார்த்த வேலை பிடிக்காமல் போக திரை உலக பிரவேசத்தை செய்தவர் நடிகர் சரத்குமார். நடிகர் சரத்குமார்.. நடிகர் சரத்குமார் ஆரம்பத்தில் நடிகர் கார்த்திக்கை வைத்து திரைப்படம் எடுத்து போண்டியான நிலையில் மீண்டும் திரை உலகில் நடிகராக நடிக்க வேண்டும். எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் திரை உலகில் அடி எடுத்து வைக்கிறார். அந்த வகையில் சில திரைப்படங்களில் வில்லனாக களம் கண்டு சின்ன, சின்ன கேரக்டர் ரோல்களை செய்து வந்த இவர் மிகச்சிறப்பான ஹீரோவாக மாறியதை அடுத்து நாட்டாமை படத்தில் தனது ...
சூரியாவுக்கு திமிரு அதிகமாகிடுச்சு.. ரொம்ப கேவலம் இது.. விளாசும் பிரபலம்..!
Tamil Cinema News

சூரியாவுக்கு திமிரு அதிகமாகிடுச்சு.. ரொம்ப கேவலம் இது.. விளாசும் பிரபலம்..!

தமிழ் திரை படத்தில் தற்போது தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கும் நடிகர் சூரியா வாரிசு நடிகராக திகழ்கிறார். இவரது தந்தை பிரபல தமிழ் திரைப்பட நடிகர் சிவகுமார் என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இதனை அடுத்து நடிகர் சூரியா நேருக்கு நேர் படத்தில் நடித்ததை அடுத்து பல வாய்ப்புகள் அவருக்கு கிடைத்திருந்தாலும் ஆரம்பத்தில் நடித்த படங்கள் சொல்லிக் கொள்ளும் படி ஓடி மக்கள் மத்தியில் சரியாக ரீச் ஆகவில்லை. சூரியாவுக்கு திமிரு அதிகமாயிடுச்சு.. இதனை அடுத்து இயக்குனர் பாலாவால் பிதாமகன் திரைப்படத்தின் மூலம் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி மக்கள் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட இவருக்கு நந்தா திரைப்படம் திருப்பு முனையாக அமைந்தது. இந்நிலையில் திரைத்துறையில் தன்னை தூக்கி விட்ட இயக்குனர் பாலாவின் படத்தில் இருந்து நடிக்காமல் விலகி இப்போது தேசிய அளவில் பெயர் பெற்றுக் கொட...
இதுக்கு பேசமா பிட்டு படத்துல நடிச்சுட்டு போயிடலாம்.. படுக்கையில் ரைசா வில்சன் படுமோசமான போஸ்..!
Actress

இதுக்கு பேசமா பிட்டு படத்துல நடிச்சுட்டு போயிடலாம்.. படுக்கையில் ரைசா வில்சன் படுமோசமான போஸ்..!

தனக்கு என்று ஓர் இடத்தைப் பிடித்து இருக்கும் நடிகை ரைசா வில்சன் ஆரம்ப நாட்களில் விளம்பர படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் தொலைக்காட்சியை நிகழ்ச்சிகளில் நேரடியாக பங்கேற்று ரசிகர்களின் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். தனது பள்ளி படிப்பை நாசரேத் கான்வென்ட் பள்ளியில் படித்ததோடு மட்டுமல்லாமல் ஊட்டியில் இருக்கும் ஜேஎஸ்எஸ் சர்வதேச பள்ளிகளும் படித்திருக்கிறார். பின்னர் கல்லூரி படிப்புக்காக பெங்களூர் சென்று பட்டம் பெற்ற இவர் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் மேலாளராக பணிபுரிந்து இருக்கிறார். நடிகை ரைசா வின்சன்.. ரைசா வில்சனை பொருத்தவரை 2010-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடந்த ரைசா வில்சன் மிஸ் இந்தியா தெற்கு 2011-ஆம் ஆண்டு போட்டியில் கலந்துகொண்டு ஹெச்ஐ சிசி ஃபெமினா மிஸ் சவுத் பியூட்டிஃபுல் ஸ்மைல் விருதை பெற்றவர். இதனை எடுத்து திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்...
பழுத்து தொங்கும் பழம்.. ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் பசியை தூங்கும் சாந்தினி தமிழரசன்..!
Actress

பழுத்து தொங்கும் பழம்.. ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் பசியை தூங்கும் சாந்தினி தமிழரசன்..!

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் சாந்தினி தமிழரசன் 2007 - ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை அழகி போட்டியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் எனினும் இவருக்கு பரிசு கிடைக்கவில்லை. மேலும் இவர் 2009-ஆம் ஆண்டு தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடைபெற்ற நேரலையில் கலந்து கொண்டதை அடுத்து இவருக்கு இயக்குனர் பாக்கியராஜிடம் இருந்து திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து சேர்ந்ததாக சொல்லப்படுகிறது. நடிகை சாந்தினி தமிழரசன்.. அந்த வகையில் நடிகர் மற்றும் இயக்குனர் பாக்கியராஜின் அழைப்பை ஏற்று சென்றதை அடுத்து இவருக்கு சித்து +2 என்ற திரைப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் பாக்கியராஜ் தனது மகன் சாந்தனுவுக்கு ஜோடியாக இவரை தேர்வு செய்து படத்தில் நடிக்க வைத்தார். முதல் படத்திலிருந்து ரசிகர்களின் மனதை கவர்ந்த இவருக்கு இந்த படத்தின் மூலம் பல பட வாய்ப்புகள் வரும் என்று க...
Exit mobile version