Tuesday, September 24
Uncategorized

தெறிக்கவிட தயாரானா ரம்யா பாண்டியன்.. – ரொமாண்டிக் ஆல்பம்..!

நடிகை ரம்யா பாண்டியன் ( Ramya Pandian ) திரைப்படங்கள் நடித்திருந்தாலும் ஒரே ஒரு போட்டோ ஷூட் மூலமாக தான் ரசிகர்கள் மத்தியில் ஓவர் நைட்டில் பிரபலமானார்.நடிகை ரம்யா பாண்டியன் டம்மி பட்டாசு என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து ஜோக்கர், ஆண் தேவதை ஆகிய படங்களில் நடித்தார்.2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். பின்பு கலக்க போவது யாரு சீசன் 9 நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வந்தார். மேலும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு 3rd Runner-Up ஆக வெற்றிப்பெற்றார் ரம்யா பாண்டியன். கண்டமேனிக்கு படங்களை தேர்வு செய்து நடிப்பதை விட, வருடத்திற்கு ஒரு படத்தில் நடித்தாலும்... அது ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும் கதாபாத்திரமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் ரம்யா பாண்டியன். இதை தொடர்ந்து ...
Uncategorized

“மொள மொளன்னு யம்மா யம்மா…” – பிதுங்கும் முன்னழகு.. ப்ரா அணியாமல்.. உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியா ஆனந்த்..!

தமிழ் சினிமாவில் 30 வயது தாண்டிய நடிகைகளில் நடிகை ப்ரியா ஆனந்தும் ( Priya Anand ) ஒருவர். கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சினிமாவில் இருந்தாலும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்திற்கு வரமுடியவில்லை. என்றாலும், தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார் அம்மனை. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் எல் கே ஜி, இந்த திரைப்படம் காமெடியில் பட்டையை கிளப்பியது. இந்த திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான பாலாஜிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தமிழ் சினிமாவில் கவர்ச்சியாகவும் ஒல்லியாகவும் கலக்கி வந்தவர் நடிகை கௌதமி, அதற்குப் பிறகு ஒல்லியாகவும் படு கவர்ச்சியாகவும் கலக்குபவர் பிரியா ஆனந்த். கவர்ச்சிக்கு வயது வரம்பு என்பதே கிடையாது என ஓபனாக பேசியுள்ளார். தற்போது, இவரது கையில் சொல்லிக்கொள்ளும்படி படங்கள் இல்லையென்றாலும் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தொடர்ந...
Uncategorized

அமுக்கு.. டுமுக்கு.. அமால்.. டுமால்.. – முன்னழகில் முக்கால் வாசி தெரிய.. இளம் நடிகைகளை ஓரம் கட்டும் மீரா ஜாஸ்மின்..!

மலையாளத்தில் பெயர் போன நடிகை என்றால் அது மீரா ஜாஸ்மின் ( Meera Jasmine ) தான். இவருடைய உண்மையான பெயர் ஜாஸ்மின் மேரி ஜோசப். வெறும் 38 வயதுடைய இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்தாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை தன் கைப்பிடியில் வைத்துள்ளார். தமிழில் நேபாளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மீரா ஜாஸ்மின் அந்த திரைப்படத்தை தொடர்ந்து பரட்டை என்கிற அழகுசுந்தரம், திருமகன், மெர்குரி பூக்கள், சண்டக்கோழி, கஸ்தூரிமான், ஆயுத எழுத்து, புதிய கீதை, பாலா, ரன் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் மலையாளத்தில் மிக அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகை என்றால் அது மீராஜாஸ்மின் தான். அந்த அளவிற்கு தனது நடிப்பு திறனை மலையாளத்தில் நிலைநாட்டியுள்ளார். இதன் மூலமாக மலையாளத்தில் உள்ள அனைத்து முன்...
Uncategorized

“பிளாஸ்டிக் ப்ரா..” – பொம்மை போல… மல்லாக்க படுத்தபடி சூட்டை கிளப்பிய நடிகை திரிஷா..!

நடிகை திரிஷா ( Trisha ) கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இன்னமும் இவரை அடித்துக் கொள்ள ஆளில்லை. ஒரு கட்டத்தில் கமர்சியல் நடிகையாக வலம் வந்த திரிஷா தற்போது கதையின் நாயகியாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். திரிஷா நடிப்பில் அடுத்தடுத்து கர்ஜனை, பரமபத விளையாட்டு, ராங்கி போன்ற படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன.சமீபகாலமாக திரிஷாவின் நடவடிக்கைகள் அனைத்துமே ரசிகர்களுக்கு புதிர் போடும் விதமாக அமைந்துள்ளது. தெலுங்கு நடிகர் ராணாவை காதலிப்பதாக தகவல் வெளியானது. ராணா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டதை அடுத்து திடீரென சமூக வலைதளங்களில் இருந்து ஒரு மாதம் ஓய்வு எடுத்து போவதாக அறிவித்தார். ஆனால் இருவருக்குள்ளும் நட்பு மட்டும்தான் இருக்கிறது என தற்போது வரை கூறி வருகிறார் திரிஷா.அதுமட்டுமில்லாமல் இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலி...
Uncategorized

இந்த வயசுலயும் இப்படியா..? – இளம் நடிகைகள் ஓரம் கட்டும் கிளாமர் காட்டி கதற விடும் கஜோல்..!

பிரபல பாலிவுட் நடிகை கஜோல் ( Kajol Devgan ) தமிழில் கடந்த 1997ஆம் ஆண்டு வெளியான ’மின்சார கனவு’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் ராஜீவ் மேனன் இயக்கிய அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கஜோல் நடிக்கும் அடுத்த படத்தை இயக்க இருப்பவர் தமிழ் திரையுலகில் கடந்த 80கள் மற்றும் 90களில் பிரபலமாக இருந்த நடிகை ரேவதி என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ரேவதி ஏற்கனவே நான்கு திரைப்படங்களை இயக்கி உள்ள நிலையில் இது அவரது இயக்கத்தில் உருவாகும் ஐந்தாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. ’The Last Hurrah' என்ற டைட்டிலில் உருவாகும் இந்த படம் ஹிந்தியில் உருவாக உள்ளது என்று கூறப்படுவது.ரேவதியின் இயக்கத்தில் தான் நடிக்க இருப்பது தனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் கஜோல் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ள...
Uncategorized

“தொடச்சி வச்ச மார்பில் கல்..” – தொடையை காட்டி ரசிகர்களை தொங்க விட்ட தர்ஷா குப்தா..!

நடிகை தர்ஷா குப்தா ( Dharsha Gupta ) தற்போது வெள்ளித்திரையில் வாய்ப்புக்காக பலரும் கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார்கள். தமிழ் சினிமாவில் மார்க்கெட் இழந்த நடிகைகள் கூட தற்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வாய்ப்புத் தேடி வருகிறார்கள். அதேபோல் சின்னத்திரையில் இருந்த நடிகைகள் பலரும் வெள்ளித்திரைக்கு சென்றுள்ளனர். சொல்லப்போனால் சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்படும் வாணி போஜன் சின்னத்திரை தொடர்களில் இருந்து தற்போது வெள்ளித்திரையில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் தர்ஷா குப்தாவும் இணைந்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான அவளும் நானும் சீரியல் மூலம் அறிமுகமானவர் தர்ஷா குப்தா. அதன்பிறகு பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். கடைசியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே தொடரில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.அதன்பிறகு குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்ட...
Uncategorized

சின்னத்திரை நயன்தாரா மேல.. பெரியத்திரை நயன்தாராவுக்கு என்ன காண்டு..! – ஓ.. அப்படியா விஷயம்..!

சின்னத்திரை நயன்தாரா ( Nayanthara ).. நேச்சுரல் ப்யூட்டி.. என்று வாணிபோஜனிடம் ( Vani Bhojan ) வழிவோர் ஏராளம். சமீபத்தில் நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கும் படமொன்றில் அடிப்படை பணிகள் தயாராகின. அதில் நயனின் தங்கையாக வாணிபோஜனை நடிக்க வைக்கலாம் என்று இயக்குநர் முடிவு செய்திருக்கிறார். இந்நிலையில், கதையின் டெவலப்மெண்டை கேட்ட நயன்தாரா தன் தங்கையாக வாணி போஜன் நடிப்பதற்கு ஸ்ட்ரிக்டாக நோ சொல்லிவிட்டாராம். மற்ற இயக்குனர்கள் போல கிடையாது. இந்த இயக்குனர் கொஞ்சம் தில்லான, ஓப்பனா பேசக்கூடிய தங்கமான மனுஷன். ‘ஏன் மேடம் மறுக்குறீங்க. உங்க தங்கைன்னு சொன்னா கரெக்டா பொருந்துவாங்க.. கதைக்கும் பொருத்தமா இருக்கும்’ என்று மீண்டும் வாணி போஜனை வலியுறுத்தியுள்ளார். இயக்குனர் லோக்கல் என்றால்.. நயன்தாரா லோக்கலுக்கே  தூக்கலாச்சே... இதனால் கடுப்பான நயன் ‘அப்பாடினா.. அவங்களை வெச்சே இந்த படத்தை எடுத்துக்குங்க.’ என்று க...
Uncategorized

இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சி காட்டிய சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன்..!

நடிகை வாணி போஜன் ( Vani Bhojan ) விக்ரம் அவரது மகன் துருவ் விக்ரம் நடித்து சமீபத்தில் ஓடிடியில் வெளியான படம் மகான். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த படத்தில் சிம்ரன், பாபி சிம்ஹா, வாணி போஜன் நடித்திருந்தார்கள். ஆனால் படத்தில் வாணி போஜன் நடித்த காட்கள் எதுவும் இடம்பெறவில்லை. இதுகுறித்து வாணிபோஜன் ரசிகர்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.இதுகுறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறியிருப்பதாவது: கதைப்படி சிம்ரனை விக்ரம் பிரிந்த பின்னர் வாணி போஜனுடன் அவருக்கு காதல் ஏற்படுகிறது. அவருடன் வாழ்கிறார் என்பது மாதிரியாக கதை எழுதப்பட்டது. இதற்காக வாணி போஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்தார். சில காட்சிகள் நடித்த நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக திட்டமிட்ட பல காட்சிகள் படமாக்க முடியவில்லை. குறிப்பாக வாணி போஜன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்படாததால் முழுமை பெறாமல் இருந்தது. அதனால் அவ...
Uncategorized

நீச்சல் குளத்தில்.. உதட்டோடு உதடு வைத்து.. லிப் லாக் அடித்த ஷ்ரேயா..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

இளம் தாயான நடிகை ஸ்ரேயா ( Shriya Saran ) அவ்வப்போது, தன்னுடைய தாய்மை குறித்த தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் இவர் வீடியோ எடுத்து கொண்டிருக்கும் போதே வழுக்கி விழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழில் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனுஷ், விஜய், விக்ரம், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். பட வாய்ப்புகள் குறைய துவங்கியதும், மிகவும் ரகசியமாக தன்னுடைய காதலர் Andrei Koscheev என்கிற ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை பெற்றோர் சம்மதத்துடன், கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து, திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரேயா, காதல் கணவருடன் ஸ்பெயின் நாட்டில் வசித்து வருகிறார். மேலும் இவரது கைவசம் தற்போது 4 தெலுங்கு திரைப்படம்...
Uncategorized

“ஆத்தாடி..!.. அப்போ கட்டிக்க போறவனோட நிலைமை..?..”- காதலர் தின கவர்ச்சி மழை – வைரலாகும் ப்ரியா ஆனந்த் வீடியோ..!

நடிகை ப்ரியா ஆனந்த் ( Priya Anand ) நடிகைகள் சினிமா வாய்ப்புகளை பிடிக்க சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். வெளிநாடுகளுக்கு சென்று கடற்கரையில் நீச்சல் உடையிலும் அரைகுறை ஆடைகளுடனும் சுற்றும் புகைப்படங்களையும் வெளியிடுகின்றனர். இந்த வரிசையில் பிரியா ஆனந்தும் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இவர் தமிழில் வாமணன், எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, வைராஜா வை, எல்.கே.ஜி உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர் கடைசியாக துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதித்ய வர்மாவில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார். ஆதித்ய வர்மா கடைசியில் தோல்வி அடைந்தது தான் மிச்சம். ஆனால் அந்த படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் பிரியா ஆனந்தும் காதலிக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இதை ப்ரியா ஆனந்த் நிராகரிக்கவும் இல்லை...