Tuesday, September 24
Uncategorized

“சில்க் ஸ்மிதாவையே ஓரம் கட்டிடுவாங்க போல இருக்கே..” – உச்ச கட்ட கவர்ச்சியில் தர்ஷா குப்தா..!

சீரியல் நடிகை தர்ஷா குப்தா ( Dharsha Gupta ) காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம்.மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா. இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான்.தற்போது கூட அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார். பலர் போட்டி போட்டுக்கொண்டு இன்ஸ்டாகிராமில் போட்டோஸ் போட்டாலும் இவரது போட்டோக்கு எப்பவுமே தனி ...
Uncategorized

நமீதாவை ஓரம் கட்டிய பழைய நடிகை ராதா – இணையத்தில் வெளியான புகைப்படங்கள்..!

80களில் தமிழ் சினிமாவை கலக்கிக் கொண்டிருந்த நடிகைகளில் ராதாவும் ( Radha ), அம்பிகாவும் ஆகும். அனைத்து பிரபல நடிகர்களுடன் நடித்து தமிழ் மக்களிடம் தங்களின் சிறந்த நடிப்பின் மூலம் பாராட்டுகளை பெற்றவர்கள். அம்பிகா மற்றும் ராதா தங்களது சிறந்த நடிப்பினால் கலைமாமணி விருது பெற்றுள்ளனர். தமிழ் சினிமாவில் இவர்கள் இருவரும் போட்டி போட்டு நடித்த படங்களும் உண்டு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என்ற அனைத்து மொழிகளிலும் நடித்து பாராட்டுக்களைப் பெற்றவர்கள். தற்போது ராதா 50 வயதை தாண்டினாலும் இன்னும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே சின்னத்திரையின் மூலம் கவர்ந்து வருகின்றனர். இளம் வயதில் இருக்கும் குடும்ப புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.நடிகை ராதா நாயர் அவரது அக்கா அம்பிகாவுடன் சிறு வயது புகைப்படம்.நடிகை அம்பிகா சினு ஜான் என்பவரை 1988-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு 1998-ம் ஆண...
Uncategorized

33 வயது காதலன் வீட்டில் இருந்து பேண்ட் போடாமல் வெறும் சட்டையுடன் வந்த 46 வயது நடிகை – விளாசும் நெட்டிசன்கள்

நடிகை மலைக்கா அரோரா ( Malaika Arora ) சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் இரண்டாம் திருமணம் செய்வது ஆச்சர்யமான செய்தி அல்ல.ஆனால் பிரபல பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா தற்போது 46 வயதில் இரண்டாவது திருமணம் செய்யவுள்ளார். அவருக்கு 16 வயதில் மகன் ஒருவர் உள்ளார்.நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த மற்றும் வலிமை ஆகிய தமிழ் படங்களை தயாரிக்கும் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூரை தான் மலைக்கா காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அர்ஜுன் கபூருக்கு இப்போது 33 வயது தான் ஆகின்றது.ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகையிடம் திருமணம் பற்றி கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த அவர் 'எனது திருமணம் கடற்கரையில் தான் நடைபெறும். லெபனான் நாட்டை சேர்ந்த டிசைனர் தயாரித்துள்ள கவுன்-ஐ தான் நான் அணிந்துகொள்வேன்' என கூறியுளளார்....
Uncategorized

“ஒரிஜினல் நாட்டு சரக்கு..” – தொடை கவர்ச்சி காட்டி இணையத்தை சூடேற்றிய ஒஸ்தி பட நடிகை ரிச்சா..!

மயக்கம் என்ன,' 'ஒஸ்தி' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்திருப்பவர், ரிச்சா கங்கோபாத்யாய் ( Richa Gangopadhyay ). மும்பையை சேர்ந்த இவர்தான் தமிழில் இப்போதைய ஹாட் ஹீரோயின். தெலுங்கு மற்றும் இந்தியிலும் நடிக்கிறார். தெலுங்கில் ராணா அறிமுகமான லீடர் படத்தின் மூலம் ஹீரோயினாக நடிக்க தொடங்கினார். பிரபாஸுடன் மிர்ச்சி படத்திலும் அவர் நடித்திருந்தார். இப்படம் ஹிட்டானது.இதில் வந்த ஓ மை பார்பி கேர்ள் பாடல் மூலம் மொத்த ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டார். பின் நடிப்புக்கு டாட்டா சொல்லிவிட்டு லண்டனில் MBA சென்றவர் 2017 ல் தான் இந்தியா வந்தார்.நடிக்க விருப்பமில்லை என ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். லண்டனில் தன்னுடன் படித்த நண்பர் ஜோ லிக்காவுடன் லிவ்ங் டுகெதரில் இரண்டு வருடம் வாழ்ந்துவந்தவர் அவரையே திருமணம் செய்து கொண்டும் செட்டிலாகி விட்டார். சிறிது காலம் காணமால் போயிருந்த அவர் சமீப காலமாக சமூக வலைதளங்கள...
Uncategorized

கவர்ச்சி உடையில்.. இணையத்தை கிடுகிடுக்க வைத்த ரஜிஷா விஜயன்..!

நடிகை ரஜிஷா விஜயன் ( Rajisha Vijayan ) இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கும் திரைப்படம்தான் கர்ணன். இதில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ரஜிஸா விஜயன் நடித்து இருப்பார்.இவர் மலையாளத்தில் நிறைய திரைப்படங்களை நடித்து இருப்பார். இவருடைய திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுக்கும். ரஜிஷா விஜயன் கதாநாயகிகளுக்கு ஸ்கோப் இருக்கும் கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பார். ஆனால், தமிழில் தற்போது முதல் படம் என்பதால் அந்த ரிஸ்க் எடுக்காத விஜயன் மிகவும் அடக்க ஒடுக்கமாக பாவாடை தாவணி அணிந்து நடித்து இருப்பார். இந்த திரைப்படத்தை 1995ல் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கொடியங்குளம் என்ற கிராமத்தின் மீது காவல்துறையினர் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டதாகவும் இதன் பின்பு இந்த தகவலை வைத்து மாரி செல்வராஜ் படமாக தட்டி தழுவி எடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தனுஷுக்கு...
Uncategorized

“காலை கீழே இறக்குங்க எல்லாமே தெரியுது..” – ராகுல் பரீத் சிங் வெளியிட்ட புகைப்படம் – விளாசும் ரசிகர்கள்..!

பொதுவாகவே நடிகை ரகுல் பரீத் சிங்கின் ( Rakul Preet Singh ) ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள். அக்கட தேசத்தில் சில இயக்குனர்கள் ரகுலை தேடி வந்த கதை சொல்லி இருந்தார்கள். ஆனால் ஊரடங்கினால், எல்லாம் Total Collapse.2019ம் ஆண்டில் ரகுல் பிரித் சிங் நடித்த தேவ், என்ஜிகே என்ற இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது. அதேபோல் தெலுங்கில் அவர் நடித்த மன்மதுடு-2வும் தோல்வியடைந்து விட்டது. ஆனால் ஹிந்தியில் நடித்த டி டி பியார் டி, மர்ஜவான் ஆகிய இரண்டு படங்களும் வசூல்ரீதியாக வெற்றிபெற்றன.அதனால் ரகுல்பிரீத்சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார். அதோடு, தமிழில் இந்தியன்-2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல்பிரீத் சிங்கிற்கு, தெலுங்கில் சுத்தமாக படங்கள் இல்லை. தமிழ், தெலுங்க...
Uncategorized

“நேச்சுரல் ப்யூட்டி – ஒரிஜினல் நாட்டுக்கட்ட..” – மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

நடிகை மஞ்சிமா மோகன் ( Manjima Mohan ) கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.தனது முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவர் கேரளாவை சேர்ந்தவர். சிறுவயது முதலே குழந்தை நட்சத்திரமாக பல்வேறு மலையாள படங்களில் அவர் நடித்து இருக்கின்றார்.2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் புகழ்பெற்ற நடிகர் நிவின் பாலியுடன் இணைந்து கதாநாயகியாக அறிமுகமானார். இவர் உதயநிதி நடிப்பில் வெளியான இப்படை வெல்லும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.அதன்பின்னர், விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக சத்ரியன் படத்தில் அவர் நடித்தார். தொடர்ந்து தேவராட்டம் படத்தில் கௌதம் கார்த்திக்கிற்கு இணையாகவும் அதில் நடித்திருந்தார். இவருடைய படங்களில் சிறிதும் கவர்ச்சி காட்டாமல் நடித்து இருப்பார். இந்நிலையில், கவுன் போன்ற உடையில் புகைப்படங்கள் சில...
Uncategorized

“சிங்கிள் பசங்க சாபம் சும்மா விடாது..” – கணவருடன் நெருக்கமாக தாமிரபரணி பானு..! – வைரல் புகைப்படம்..!

கேரளா மாநிலம் கொள்ளஞ்சேரியை பூர்விகமாக கொண்டவர் முக்தா ( Muktha ) என்ற நடிகை தாமிரபரணி பானு ( Thamirabarani Bhanu ). மலையாள திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில், விஷாலுக்கு ஜோடியாக தாமிரபரணி என்ற தமிழ் படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவரது நடித்த முதல் தமிழ் படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. இவர் முதல் படத்திலேயே மக்களிடையே பிரபலமாக பேசப்பட்டார். இதனை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் பட்டையைக் கிளப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் அழகர்மலை, மூன்று பேர் மூன்று காதல்,சட்டபடி குற்றம், பொன்னர்-சங்கர் என ஒரு சில படங்களில் மட்டும் நடித்தார். மேலும், இந்த படங்களும் பெரிய அளவில் வெற்றி கொடுக்கவில்லை.தாமிரபரணி படத்திற்கு பிறகு சரியான பட வாய்ப்புகள் இவருக்கு அமையவில்லை. அதனால், இவர் தமிழ் சினிமாவை விட்டு கொஞ்சம் நாள் விலகி இரு...
Uncategorized

கடற்கரையில் வெறும் கர்ச்சீப்பை கட்டிக்கொண்டு.. இணையத்தை அலற வைத்த நிக்கி கல்ராணி..!

இளம் நடிகை நிக்கி கல்ராணி ( Nikki Galrani ) டார்லிங் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து, கவுதம் கார்த்திக்குடன் நடித்த ‘ஹரஹர மகாதேவகி’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த படத்தில் இடம் பெற்ற ‘ஏ’ வசனங்களை பேசியதால் நிக்கி கல்ராணிக்கும் ‘ஏ’ நடிகை என்று முத்திரை குத்தப்பட்டது. அடுத்து கவுதம் கார்த்திக் நடிக்கும் ‘ஏ’ படமான ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படத்திலும் நடிக்க நிக்கி கல்ராணிக்கு அழைப்பு வந்தது. தொடர்ந்து, சில இளசுகளை குறிவைத்து எடுக்கப்படவிருந்த கதைகளில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்தன. ஆனால் இவற்றில் நடிக்க நிக்கி கல்ராணி மறுத்து விட்டார்.தொடர்ந்து, 'கலகலப்பு-2’, சார்லி சாப்ளின் 2 ஆகிய படங்களில் நடித்தார். இனிமேல், அருவருப்பான காட்சிகள் கொண்ட படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் இதன்மூலம் ‘ஏ’ படநடிகை என்ற எனது இமேஜ் மாறும்” என்றும் கூறி வந்தார் நிக்கி கல்ராணி. ப...
Uncategorized

“குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..” – உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..!

வேட்டையாடு விளையாடுக்குப் பிறகு தமிழில் காணாமல் போன கமலினி முகர்ஜி ( Kamalini Mukherji ) மீண்டும் தமிழுக்கு வருகிறார். வங்கம் தந்த தங்கப் பெண்களில் கமலினியும் ஒருவர்.கோலிவுட்டுக்கு வந்த வேகத்தில் காணாமல் போனவர். வேட்டையாடு விளையாடு படத்தில் கமல்ஹாசனின் மனைவியாக நடித்து அசத்திய கமலினிக்கு தமிழ் சினிமா நல்லபடியாகத்தான் வரவேற்பு கொடுத்தது.2வது படமே அவருக்கு பிரிவோம் சந்திப்போம் என்ற வெயிட்டான படம் கிடைத்தது. ஆனாலும் திடீரென படத்திலிருந்து விலகிக் கொண்டார் கமலினி. சொன்ன கதை வேறு, படமாக்குவது வேறு என்ற புகாருடன் அப்படத்திலிருந்து வாக்கவுட் செய்தார் கமலினி. இதையடுத்து தெலுங்குக்குப் போன கமலினி அங்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வரவே அங்கேயே செட்டிலானார். தொடர்ந்து தெலுங்கில் நடித்து வந்நத கமலினிக்கு தமிழிலிருந்து சில வாய்ப்புகள் போகத்தான் செய்தன. ஆனாலும் தெலுங்கிலிருந்து வேறு எங்கும் போகாமல் அங்கேயே நில...