Tuesday, September 24
48 வயதில் திருமணம்.. 2 வயசில் குழந்தை.. சபதமிட்டு தீர்த்துகட்டப்பட்ட ஆம்ஸ்ட்ராங்.. இவர் யார் என தெரியுமா..?
News

48 வயதில் திருமணம்.. 2 வயசில் குழந்தை.. சபதமிட்டு தீர்த்துகட்டப்பட்ட ஆம்ஸ்ட்ராங்.. இவர் யார் என தெரியுமா..?

தமிழக பகுஜன் சமாஜத்தை சேர்ந்த கட்சித் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் சென்னையில் இரவு வீட்டில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்து முடிந்ததை அடுத்து தமிழகம் எங்கும் கடுமையான அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளது. இது போல சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு வகையான நடவடிக்கைகள் இந்நாளில் அதிகரித்து வருவதைப் பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். 48 வயதில் திருமணம் இரண்டு வயதில் குழந்தை.. சென்னை பெரம்பூர் வேணுகோபால சுவாமி தெருவை சேர்ந்த வழக்கறிஞரான பகுஜன் சமாஜக் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் 52 வயது நிரம்பியவர். இவர் இரவு 7 மணி அளவில் வீட்டுக்கு அருகே நண்பர்களோடு பேசிக்கொண்டு இருந்த போது இரு சக்கர வாகனங்களில் வந்த சில மர்ம ஆசாமிகள் ஆம்ஸ்ட்ராங் மற்றும் அவரது நண்பர்களை சுற்றி வளைத்து எதிர்பா...
ப்ளூ பிலிம் பார்ப்பதற்கு பதிலாக இதை செய்யலாம்.. கூச்சமே இல்லாமல் கூறிய நடிகை ஷில்பா மஞ்சுநாத்..!
Tamil Cinema News

ப்ளூ பிலிம் பார்ப்பதற்கு பதிலாக இதை செய்யலாம்.. கூச்சமே இல்லாமல் கூறிய நடிகை ஷில்பா மஞ்சுநாத்..!

தென்னிந்திய திரைப்படங்களில் அதிக அளவு நடித்து இருக்கக்கூடிய நடிகை ஷில்பா மஞ்சுநாத் ரசிகர்களால் அதிகளவு விரும்பப்படும் நடிகையாக திகழ்கிறார். இவர் 2018 - ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளி வந்த காளி என்ற படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தார். மேலும் தனது முதல் படத்திலிருந்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவர் ஆரம்பத்தில் கன்னட திரைப்படத்தில் நடித்திருக்கிறார். 2016-ஆம் ஆண்டு முங்காரு ஆண் 2 என்ற கன்னட திரைப்படத்தில் ஐஸ்வர்யா கேரக்டரை அற்புதமாக செய்தவர். நடிகை ஷில்பா மஞ்சுநாத்.. நடிகை ஷில்பாவை பொறுத்த வரை 2017-ஆம் ஆண்டு யார் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுக நாயகியாக தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து தான் விஜய் ஆண்டனியோடு இணைந்து பார்வதி கேரக்டரை காளி படத்தில் செய்திருந்தார். இதனை அடுத்து மலையாள திரைப்படமான ரோஜாப்பூ என்ற படத்தில் சீரும் சிறப்புமாக நடித்த இவர்...
அவ மனசுல வேற ஒருத்தன் வந்துட்டான்.. சீதா குறித்து நடிகர் பார்த்திபன் பரபரப்பு பேச்சு..! ரசிகர்கள் அதிர்ச்சி..!
Tamil Cinema News

அவ மனசுல வேற ஒருத்தன் வந்துட்டான்.. சீதா குறித்து நடிகர் பார்த்திபன் பரபரப்பு பேச்சு..! ரசிகர்கள் அதிர்ச்சி..!

சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகைகளுக்கு இடையே காதல் ஏற்படுவது என்பது தொடர்ந்து நடந்து வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. இப்போதைய காலகட்டங்களை விட முந்தைய கால கட்டங்களில் இந்த முறை அதிகமாக இருந்தது. அப்படியாக உதவி இயக்குனராக இருந்த காலகட்டத்திலேயே நடிகை சீதாவை காதலித்து கரம் பிடித்தவர் இயக்குனர் பார்த்திபன். பார்த்திபன் உதவி இயக்குனராக இருந்த காலகட்டத்திலேயே சீதா கொஞ்சம் பிரபலமான நடிகையாக இருந்து வந்தார். முதல் காதல்: பிறகு தன்னுடைய முதல் திரைப்படமான புதிய பாதை திரைப்படத்தை பார்த்திபன் இயக்கும்போது அதில் கதாநாயகியாக சீதாவைதான் நடிக்க வைத்தார். அதற்குப் பிறகு அவர்கள் இருவரின் காதலும் சீதாவின் வீட்டிற்கு தெரிந்தது. ஆனால் சீதா குடும்பத்தினர் அந்த காதலை ஒப்புக்கொள்ளவில்லை இதனால் சீதாவை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டார் பார்த்திபன் அவ்வளவு நெருக்கமான காதல் அவர்களுக்குள் இருந்தது. அ...
சீதா கூட 20 வருஷம் பேசல.. எல்லாமே என் தப்பு தான்.. நான் கால்ல விழ தயார்.. பார்த்திபன் எமோஷனல்..!
Tamil Cinema News

சீதா கூட 20 வருஷம் பேசல.. எல்லாமே என் தப்பு தான்.. நான் கால்ல விழ தயார்.. பார்த்திபன் எமோஷனல்..!

தமிழில் வித்தியாசமான திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் பார்த்திபன். தன்னுடைய முதல் திரைப்படத்தில் துவங்கி அவர் இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் அவருக்கு பிடித்தமான கதைகளாக தான் இருக்கும். பெரும் நடிகர்களுக்காக கதைகளை மாற்றக்கூடிய இயக்குனர் கிடையாது என்பதாலேயே பார்த்திபனுக்கு பெரிய நடிகர்களிடம் இருந்து வாய்ப்புகள் வந்தது கிடையாது. அவரே இதை நிறைய முறை பேட்டிகளில் கூறியிருக்கிறார். ரஜினியோ அல்லது விஜயோ என்னிடம் வந்து திரைப்படத்திற்கு சான்ஸ் கொடுத்தது கிடையாது என்று பார்த்திபன் நிறைய முறை கூறியிருக்கிறார். அதேபோல இப்போதுவரை தனக்கென சொந்த வீடு கூட இல்லை என்று தனது பேட்டியில் கூறுகிறார் பார்த்திபன். கஷ்டத்தில் இருக்கும் பார்த்திபன்: ஒவ்வொரு திரைப்படம் முடித்த பிறகும் அதன் வெற்றியின் மூலமாக ஒரு வீடு வாங்கி விட வேண்டும் என்பதுதான் எனது ஆசையாக இருந்து வருகிறது. ஆனால் இப்போது வரை அ...
உடலுறவின் போது இது தான் மிகவும் முக்கியம்.. கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய ரேஷ்மா பசுபுலேட்டி..!
Actress, Tamil Cinema News

உடலுறவின் போது இது தான் மிகவும் முக்கியம்.. கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய ரேஷ்மா பசுபுலேட்டி..!

தமிழ் மக்கள் மத்தியில் சீரியல் மூலமாக பிரபலமான நடிகைகளில் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி முக்கியமானவர். ரேஷ்மா முதன்முதலாக அவரது திரை வாழ்க்கையை தெலுங்கு டிவி சேனலில் தொடங்கினார். தெலுங்கு டிவி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்த பொழுது அவருக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. ஆனால் தென்னிந்தியாவில் சின்னத்திரையை பொருத்தவரை தமிழில் அதிகமான வரவேற்பு அவருக்கு உண்டு என்பதை அறிந்து கொண்டார் ரேஷ்மா. அதனை தொடர்ந்து தமிழில் வாய்ப்புகளை பெற துவங்கினார். தமிழில் சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் சீரியலில் முதன்முதலாக அறிமுகமானார் ரேஷ்மா. அதற்கு பிறகு அவருக்கு திரைப்படங்களிலும் வாய்ப்புகள் கிடைத்தன. தெலுங்கு வட்டாரத்தை சேர்ந்த ரேஷ்மா பசுபுலேட்டி சாப்ட்வேர் துறையில் படிப்பை முடித்தார். சீரியலுக்கு வருகை: ஆனால் அது தொடர்பான வேலைக்கு செல்லவில்லை. அதன் பிறகு டிவி 5 என்னும் ஆங்கில நியூஸ் சேனலில் பணிபுரிந்து வந்தார் ரேஷ்மா. அதற...
பொதபொதவென நனைந்த நீச்சலுடையில் சில்லுன்னு ஒரு காதல் பட நடிகை பூமிகா..! தீயாய் பரவும் போட்டோஸ்..!
Actress, Tamil Cinema News

பொதபொதவென நனைந்த நீச்சலுடையில் சில்லுன்னு ஒரு காதல் பட நடிகை பூமிகா..! தீயாய் பரவும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலக்க்கட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை பூமிகா. பெரும்பான்மையான தமிழ் நடிகைகள் போலவே பூமிகாவும் வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்தவர்தான். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என்று பல மொழிகளில் பிரபலமான நடிகையாக பூமிகா இருந்திருக்கிறார். தமிழில் இவர் நடித்த திரைப்படங்களில் பத்ரி, ரோஜா கூட்டம் மாதிரியான படங்கள் மிகவும் பிரபலமானவை. 2000 ஆம் ஆண்டு முதன் முதலாக யுவகுடு என்கிற தெலுங்கு திரைப்படம் மூலமாக சினிமாவிற்குள் கதாநாயகியாக அறிமுகமானார் பூமிகா. தமிழில் வாய்ப்பு பெற காரணம்: தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை அதில் அதிகமான கவர்ச்சிகள் இருந்தால்தான் கதாநாயகிகளாக பிரபலம் அடைய முடியும். பெரிதாக நடிக்க தெரியாவிட்டாலும் கூட கவர்ச்சிக்கு தெலுங்கு சினிமாவில் அதிக முக்கியத்துவம் உண்டு. ஆனால் தமிழ் சினிமாவில் கவர்ச்சியை விட நடிப்புக்கு அதிக முக்கியத...
காலேஜ் படிக்கும் போது.. லேடிஸ் ஹாஸ்டலில்.. காதலனுடன் அந்த கோலத்தில் சிக்கிய பிரியா பவானி ஷங்கர்..!
Actress, Tamil Cinema News

காலேஜ் படிக்கும் போது.. லேடிஸ் ஹாஸ்டலில்.. காதலனுடன் அந்த கோலத்தில் சிக்கிய பிரியா பவானி ஷங்கர்..!

சின்னத்திரை மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமாகி தற்சமயம் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். ஆரம்பத்தில் தொகுப்பாளனியாக பணிபுரிந்து வந்த ப்ரியா பவானி சங்கருக்கு சின்னத்திரையில் நாடகங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது. அவர் நடித்த நிறைய நாடகங்கள் அவருக்கு அதிக வரவேற்பு பெற்று கொடுத்ததை அடுத்து சினிமாவில் வாய்ப்பை பெற்றார் ப்ரியா பவானிசங்கர். பெரும்பாலும் சீரியலில் நடிக்கும் நடிகைகள் எல்லோருக்கும் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் உடனே கிடைத்து விடுவது இல்லை. ஆனால் பிரியா பவானி சங்கர் மாதிரியான ஒரு சில நடிகைகளுக்கு அப்படி வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. சினிமாவில் நடிகை ஆன பிறகும் கூட மிகவும் சிம்பிளாக இருந்து வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். நிறைய கடை திறப்பு விழாக்கள் மாதிரியான பல விழாக்களில் இவர் கலந்து கொள்வதை பார்க்க முடியும். தனித்துவமான நடிகை: பிரியா பவானி சங்கர்...
ப்பா.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. இளசுகளை சுண்டி இழுக்கும் சீரியல் நடிகை..!
Actress, Tamil Cinema News

ப்பா.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. இளசுகளை சுண்டி இழுக்கும் சீரியல் நடிகை..!

தென்னிந்திய சின்னத்திரைகளில் பிரபலமாக இருக்கும் நடிகைகளில் ரெபேக்கா சந்தோஷ் முக்கியமானவர். 26 ஜூலை 1998 இல் பிறந்தவர் நடிகை ரெபேக்கா சந்தோஷ். கேரளாவில் உள்ள திருச்சூரை சேர்ந்த இவர் வெகு காலங்களாகவே சின்னத்திரையில் அதிக ஈடுபாட்டுடன் பயணித்து வருகிறார். பெரும்பாலும் நடிகைகள் பிரபலமாக வேண்டும் என்றால் எடுத்த உடனேயே வெள்ளி திரைக்கு வருவது கிடையாது. அதிகபட்சம் மாடலிங் துறைக்கு சென்று அதன் மூலமாக நடிகை ஆவதற்கான வாய்ப்புகளை பெறுவார்கள். ஏனெனில் மாடலிங் துறையில் இருக்கும் பொழுது அதிகமாக விளம்பரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மாடலிங் துறையில் எண்ட்ரி: அதேபோல சினிமாவிலும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு மாடலிங் துறையில் உள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அதே மாதிரிதான் சீரியல் நடிகைகளும் சில சீரியல் நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் அதிகமாக வரவேற்பு கிடைக்கும் பொழுது அவர்கள் பிற...
பட வாய்ப்பே இல்ல.. அப்புறம் எப்படி Luxury வாழ்க்கை வாழுறீங்க.. ரசிகரின் கேள்வி.. VJ மகேஸ்வரி பதில் என்ன..?
Tamil Cinema News

பட வாய்ப்பே இல்ல.. அப்புறம் எப்படி Luxury வாழ்க்கை வாழுறீங்க.. ரசிகரின் கேள்வி.. VJ மகேஸ்வரி பதில் என்ன..?

சின்னத்திரை வெள்ளித்திரை என்று இரண்டிலுமே பிரபலமாக இருந்து வருபவர் நடிகை வி.ஜே மகேஸ்வரி இவரை இயற்பெயர் மகேஸ்வரி சாணக்கியன் என்பதாகும். தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் இவரும் ஒருவராக இருந்து வருகிறார். இவர் சீனிவாசன் மற்றும் லதா தம்பதியினருக்கு பிறந்தவராவார். மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் படித்த மகேஸ்வரி அதன் பிறகு திரைத்துறையில் பயணிக்க துவங்கினார். அந்த வகையில் 2010 ஆம் ஆண்டு குறைந்த பட்ஜெட்டில் வெளியான குயில் என்கிற திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அவருக்கு கொஞ்சம் வரவேற்பும் கிடைக்க துவங்கியது இந்த நிலையில் டிவி விளம்பரங்கள் சிலவற்றிலும் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. வி.ஜே மகேஸ்வரி வளர்ச்சி: தொடர்ந்து மாடலிங் துறையிலும் ஈடுபாடு காட்டி வந்தார் வி.ஜே மகேஸ்வரி. அதற்குப் பிறகுதான் அவருக்கு டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்புகள் கிடைத்த...
செம்ம ஹாட்டா இருக்கீங்க.. டெலிட் பண்ணிடாதிங்க ப்ளீஸ்.. திரிஷா ஹாட் போஸ்..! கதறும் நெட்டிசன்ஸ்..!
Actress, Tamil Cinema News

செம்ம ஹாட்டா இருக்கீங்க.. டெலிட் பண்ணிடாதிங்க ப்ளீஸ்.. திரிஷா ஹாட் போஸ்..! கதறும் நெட்டிசன்ஸ்..!

இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவான லேசா லேசா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை திரிஷா. அதற்கு முன்பே ஜோடி திரைப்படத்தில் சிம்ரனுக்கு தோழியாக திரிஷா நடித்திருப்பார். முதன்முதலில் லேசா லேசா திரைப்படத்தில் நடித்தாலும் அந்த திரைப்படம் தாமதமாகதான் வெளியானது. அதற்கு முன்பே திரிஷா நடிப்பில் மௌனம் பேசியதே, சாமி முதலிய திரைப்படங்கள் வெளியாகிவிட்டன. இருந்தாலும் முதன் முதலில் அவர் நடித்த திரைப்படம் லேசா லேசா திரைப்படம்தான். அதனை தொடர்ந்து விஜய்யுடன் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்த பிறகு திரிஷாவின் மார்க்கெட் என்பது தமிழ் சினிமாவில் அதிகரிக்க துவக்கியது. கில்லி திரைப்படத்தை தொடர்ந்து திருப்பாச்சி, ஆறு, ஜி என்று இவர் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் பெரும் நடிகர்களின் திரைப்படங்களாக இருந்து வந்தது. பிரபலமான நடிகை:   இதனை தொடர்ந்து பல வருடங்கள் தமிழ் சினிமாவில...