Tuesday, September 24
Uncategorized

முதன் முறையாக நீச்சல் உடையில் “சகுனி” பட நடிகை பிரணிதா சுபாஷ்..! – ப்ப்பா.. என்னா கலரு…!

தென்னிந்தியாவில் கலக்கிக் கொண்டிருந்த பிரணிதா ( Pranitha Subhash ) இப்பொழுது பாலிவுட்டிலும் கால் தடத்தை பதித்து வர அடுத்தடுத்து இரண்டு படங்கள் இவருக்கு ரிலீசாக உள்ளது. தமிழில் இதுவரை கவர்ச்சி காட்டாமல் நடித்துவிட்டு இப்பொழுது முதன் முறையாக நடிகர் முரளியின் மகன் அதர்வா தமிழ் சினிமாவில் அனைவரும் விரும்பும் இளம் நடிகராக இருக்க இவரின் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து அனைவரையும் வசீகரித்த நடிகை பிரணிதா சுபாஷ். சூர்யா,கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.தமிழில் உச்ச நட்சத்திரங்களாக கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி என முன்னணி நடிகர்களின் பெயரை கதாபாத்திரங்களுக்கு வைத்து கார்த்திக் மற்றும் சந்தானம் ஆகியோரின் கலக்கலான காமெடி காம்போவில் வெளியான சகுனி திரைப்படம் பிரணிதாவுக்கு மிகப்பெரிய ...
Uncategorized

மீண்டும் சினிமாவில் நுழையும் நடிகை கனிகா..! – வேற லெவல் ட்ரை..!

பிரபல தமிழ் நடிகை கனிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் கவனத்தை எடுத்து இருக்கின்றது சமீப காலமாக நீச்சல் உடைகள் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்ற இணையத்தில் வெளியீட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் நடிகை கனிகா. அந்த வகையில் தற்பொழுது மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்று இருக்கும் அவர் அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார். தமிழில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான 5 ஸ்டார் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை கனிகா அதனை தொடர்ந்து நடிகர் அஜித்துக்கு ஜோடியாக வரலாறு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது தொடர்ந்து சில படங்களில் நடித்த இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற மிகவும் போராடினார் ஆனால் கடைசிவரை அவருக...
Uncategorized

இதுக்கு மேல மறைக்க எதுவும் இல்லை – மொத்தமாக காட்டிய கிரண் – கிர(ண்)ங்கி கிடக்கும் ரசிகர்கள்..!

பச்சை, பச்சையாய் எல்லாம் அப்படியே தெரியும் வண்ணம் ஒரு துண்டை மட்டுமே கட்டி நிற்கின்ற போஸ்சை பார்த்து நெளியும் ரசிகர்கள். மனசுக்குள் ஆசை வந்துச்சா என்ற பாடல்களை முணுமுணுத்தப்படியே இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய அந்த கிளாமர் புகைப்படங்களை தொடர்ந்து ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள். புது பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் தொடர்ந்து இளைஞர்களை குறி வைத்து இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு பண மோசடியை செய்திருப்பதாக பரபரப்பாக புகார்கள் நடிகை கிரண் மீது எழுந்துள்ளது. சினிமாவை பொருத்தவரை ஜெமினி படத்தில் அறிமுகமான இவர் அதன் பிறகு கமலஹாசனுக்கு ஜோடியாக அன்பு சிவம் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும் திருமலை, விண்ணர் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் உள்ளத்தை கவர்ந்த இவருக்கு நிறைய ரசிகர்கள் பட்டாளம் இருப்பதோடு மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமிலும் அதிக அளவு ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். மேலும் திரைப்ப...
Uncategorized

“பாத்தாலே… தூக்குதுங்க…” – கவர்ச்சி உடையில் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த ரம்யா நம்பீசன்..!

ரம்யா நம்பீசன் ( Ramya Nambeesan ) பிட்ஸா, குள்ளநரிக் கூட்டம் படங்களில் நடித்த பின் விஜய் சேதுபதியின் சேதுபதி படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தார். மேலும், சீதக்காதி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.சேதுபதி படத்திற்கு பிறகு முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடிப்பு வாய்ப்புகள் வந்தாலும், அம்மா கேரக்டராகவே வந்ததால், அந்த படங்களில் நடிப்பதை தவிர்த்தேன் என ரம்யா நம்பீசன் தெரிவித்தார். நட்புன்னா என்னான்னு தெரியுமா படத்தில் இளைஞர்கள் பட்டாளம் இருந்ததால், எனக்கு பிடித்த ரோல் அமைந்ததால் புதுமுக நடிகர் என்றும் பாராமல் நடிக்க ஒப்புக் கொண்டேன். மேலும், இதுதான் தனக்கும் பிடித்துள்ளது என்று கூறினார். தமிழ்ச்செல்வன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து முடித்துவிட்டார் ரம்யா நம்பீசன்.தற்போது ரியோ அவர்களுடன் பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்துள்ளார். நாவரசாவில் யோகி பாபுவுடன் நடித்...
Uncategorized

” வெறும் ப்ரா” – படு மோசமான போஸ் கொடுத்து இளசுகளின் இதயதுடிப்பை எகிற வைத்த சீரியல் நடிகை தர்ஷா..!

விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியலில் வில்லியாக நடித்து பாப்புலர் ஆனவர் தர்ஷா குப்தா ( Dharsha Gupta ). அவர் குக் வித் கோமாளி இரண்டாம் சீசனிலும் போட்டியாளராக கலந்துகொண்டார். அந்த ஷோவில் பங்கேற்ற பலருக்கும் சினிமா வாய்ப்பு கிடைத்த நிலையில், தர்ஷா குப்தாவும் சினிமாவில் ஹீரோயினாக களமிறங்கினார். அவர் ருத்ரதாண்டவம் படத்தில் ஹீரோயினாக நடிக்க தொடங்கியதால் செந்தூரப்பூவே சீரியலுக்கு டாடா காட்டினார். தற்போது சினிமாவில் மட்டுமே முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார் அவர். தர்ஹா குப்தா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர் தான். அவர் வெளியிடும் போட்டோக்களுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் குவியும். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பிரபலமான நடிகைகள் பிரியா பவானி சங்கர், வாணிபோஜன் வரிசையில் தற்போது தர்ஷா இணைந்துள்ளார். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட தர்ஷா தற்போது சென்னையில் வசித்...
Uncategorized

தொப்பையை அழுத்தி பிடித்து.. தொப்புளை காட்டி.. உச்ச கட்ட கிளாமரில் நந்திதா..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை நந்திதா ( Nandita Swetha ), முன்பை விட தன்னுடைய உடல் எடையை கூட்டி கவர்ச்சியான உடையில் தன்னுடைய தொப்புள் அழகை காட்டி சும்மா கும்முனு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை கவர்ந்துள்ளார். இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய "அட்டகத்தி" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அதன் பின்னர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த, "இதற்குத்தானோ ஆசைப்பட்டாய் பாலகுமாரா" படம் சூப்பர் ஹிட்டானது. அதில் 'குமுதா' என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருந்தார். பக்கத்து வீட்டு பெண் போன்ற நந்திதாவின் முகம், தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 'எதிர் நீச்சல்', 'முண்டாசுப்பட்டி' போன்ற படங்களில் நிஜ கிராமத்து பெண்களே தோற்கும் அளவிற்கு கேரக்டரோடு பொருந்தி நடித்திருந்தார். இதனையடுத்து விஜய்யின் 'புலி' படத்தில் கூட சிறிய கதாபாத்திரத்தில் வந்து போனார். அதன் பின்னர் தன்னால் இப...
Uncategorized

மன்மதன் படத்தில் சிம்புவுக்கே விபூதி அடிச்ச சிந்து துலானியா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..! – வைரல் போட்டோஸ்..!

நடிகை சிந்து துலானி ( Sindhu Tolani ) நடிகர் தனுஷ் நடித்த "சுள்ளான்" படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் . இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை சிந்து துலானி. சினிமாவில் ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் நடித்து பின்பு மிகப்பெரிய அளவில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகைகள் பெரும்பாலும் தற்போது சினிமாவில் காணாமல் போய் வருகின்றனர் அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த சுள்ளான் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சிந்து துலானி. இப்படம் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்று பிரபலமடைந்தார். அதையடுத்து மன்மதன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படம் மாபெரும் வெற்றிபெற்றாலும் சிந்து துலானி பெரிய அளவில் தமிழில் மார்க்கெட் இல்லை. அதையடுத்து தெலுங்கு பக்கம் சென்றார்.அங்கு வரிசையாக பல...
Uncategorized

“உங்க முன்னாள் காதலனுடன்.. அதை பண்ணி இருக்கீங்களா..?..” – ஓப்பனாக பதில் கூறிய “விருமாண்டி” அபிராமி..!

நடிகை அபிராமி ( Abhirami ) குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அபிராமி நடிப்பில் தமிழில் வெளியான வானவில், மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம் போன்ற படங்கள் தொடர்ச்சியாக ஹிட் அடிக்க அன்றைய கால இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறிவிட்டார். அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விருமாண்டி படம் அபிராமியை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றது. அந்த படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குவிந்தாலும் திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். ஒரு சில வருடங்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு அறிமுகமான அபிராமி, 36 வயதினிலே, சார்லி சாப்ளின் 2 போன்ற படங்களின் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 36 வயதினிலே என்ற திரைப்படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து நடித்து ரீ-என்ட்ரி கொடுத்தார்...
Uncategorized

ஹீரோயின்களை ஓரம் கட்டிய அனிகா..! – தொடையை காட்டி குளுகுளு போஸ்..! – வாயைடைத்து போன ரசிகர்கள்..!

கோலிவுட்டின் பிரபல நடிகர் அஜித்தின் மகனாக என்னை அறிந்தால் திரைப்படத்தின் அனிகா சுரேந்திரன் ( Anikha surendran ) குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார். இந்த திரைப்படத்திற்கு பின்னர் அணிகா சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தொடர்ந்த அஜித்துக்கு விசுவாசம் திரைப்படத்தில் மகளாக மீண்டும் நடித்தார். இதனால் அஜீத் ரசிகர்கள் அனிகாவுக்கும் ரசிகர்களாக மாறினர். இது அவருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது வளர்ந்து வரும் பெண்ணான அணிகா சமூக வலைதளங்களில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட ஆரம்பித்தார். 2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது ...
Uncategorized

“கண்ணம்,,,,மா….” – முதன் முறையாக முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ரோஷினி – வாயடைத்து போன ரசிகர்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் நாயகியாக நடித்து வருபவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் ( Roshini Haripriyan ). இவர் தற்போது ரசிகர்கள் வாயடைத்து போகும் அளவிற்கு மார்டன் உடையில் எடுத்துள்ள புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் மக்கள் மத்தியில் பிரபலமான தொடர் ‘பாரதி கண்ணம்மா’. இந்த தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் பிரபல மாடல் ரோஷினி ஹரிப்ரியன். பொதுவாக மாநிறம் கொண்ட பெண்கள் தான் திரைப்படங்கள் அல்லது சினிமா துறையில் நிலைத்திருக்க முடியும் என்ற கருத்தை உடைத்துள்ளவர் நடிகை ரோஷினி. 26 வயதான நடிகை ரோஷினி தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்துள்ளார் என்றால் மிகையாகாது.விஜய் டிவியில் ‘பாரதி கண்ணம்மா’ தொடர் ஆரம்பத்தில் ஒளிபரப்பாகும் போது மிக அமைதியான பொறுமையான பெண்ணாக நடித்து பலரின் அனுதாபாத்தை சம்...