Tuesday, September 24
வரலட்சுமி ஹனிமூன் போட்டோஸ்… ரெட்டை வாழைப்பழம் போல ஒட்டிக்கொண்டு ரொமான்ஸ்..!
Actress, Tamil Cinema News

வரலட்சுமி ஹனிமூன் போட்டோஸ்… ரெட்டை வாழைப்பழம் போல ஒட்டிக்கொண்டு ரொமான்ஸ்..!

தமிழில் வாரிசு நடிகையாக அறிமுகமான ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார் அவரது புகழை பயன்படுத்தி சினிமாவிற்குள் வாய்ப்பு தேடி வந்தார். ஆரம்பத்தில் வரலட்சுமி சரத்குமாருக்கு தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. விக்னேஷ் சிவன் முதன்முதலாக இயக்கிய போடா போடி திரைப்படத்தில்தான் கதாநாயகியாக அறிமுகமானார் வரலட்சுமி சரத்குமார். முதல் திரைப்படத்திலேயே கொஞ்சம் கவர்ச்சியான ஒரு கதாபாத்திரமாகதான் அவர் நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படம் அப்பொழுது பெரிதாக வரவேற்பை பெறவில்லை. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அந்த திரைப்படத்திற்கான வரவேற்பு என்பது கொஞ்சம் அதிகமாக இருந்தது. வரலெட்சுமி காதல்: ஆனால் பார்ப்பதற்கு வரலட்சுமி சரத்குமார் கொஞ்சம் ஆண் சாயலிலும் அவர் குரலும் கொஞ்சம் ஆண் போல இருப்பதால் வரவேற்பு என்பது அவருக்கு குறைந்த வண்ண...
சென்னையை பாக்கவே பயமா இருக்கு.. பிரபலம் குறித்து அனிதா சம்பத் வேதனை..!
Actress, News, Politics, Tamil Cinema News

சென்னையை பாக்கவே பயமா இருக்கு.. பிரபலம் குறித்து அனிதா சம்பத் வேதனை..!

தமிழ் செய்தி சேனல்களில் பிரபலமான செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆனவர் அனிதா சம்பத். இவரை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பின்பற்றி வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் புகழ்பெற்ற அனிதா சம்பத், பின்னர் திரைப்படங்களிலும் தலைக்காட்ட தொடங்கினார். விமல் நடித்து வெளியான ‘தெய்வ மச்சான்’ படத்தில் விமலின் தங்கையாக நடித்திருந்தார். மேலும் பல படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழ் நடிகை: நேற்று வட சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அனிதா சம்பத் அதுகுறித்து தைரியமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “என்னுடைய அம்மா வீடு நார்த் மெட்ராஸ்தான். எப்போ அங்க போனாலும் நல்ல வைபா இருக்கும். ஆனா இன்னைக்கு ...
கசமுசா காட்சிகளை பார்த்து என் அம்மா இதை பண்ணுவாங்க.. மானத்தை வாங்கிய நடிகை ஐஸ்வர்யா..!
Actress, Tamil Cinema News

கசமுசா காட்சிகளை பார்த்து என் அம்மா இதை பண்ணுவாங்க.. மானத்தை வாங்கிய நடிகை ஐஸ்வர்யா..!

தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை காலகட்டங்களில் இருந்து பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் நடிகை லட்சுமி. இவரது மகளான ஐஸ்வர்யாவும் தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தனது அம்மாவின் பிரபலத்தை பயன்படுத்தி அதன் மூலமாகவே தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்று வந்தார் ஐஸ்வர்யா. அதற்கு பிறகு அவருக்கு ஓரளவு வாய்ப்புகள் கிடைத்தது என்று கூறலாம் ஏனெனில் அவரது அம்மாவான லெஷ்மி தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என்று  பல படங்களில் நடித்திருக்கிறார். அதனை தொடர்ந்து இந்திய அளவிலேயே நடிகை லட்சுமிக்கு வரவேற்பு இருந்தது. முதலில் தெலுங்கு சினிமாவில்தான் அறிமுகமானார் ஐஸ்வர்யா. தெலுங்கில் அவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. பிறகு கன்னடம் மலையாளம் தெலுங்கு தமிழ் என்று வரிசையாக அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார். தமிழில் வரவேற்பு: தமிழில் முதன் முதலாக நியாயங்கள் ஜெயிக்கட்டும் என்கி...
என் பொண்டாட்டி என்கிட்ட மாட்டிகிட்டா.. ஜெயம் ரவி ஓப்பன் டாக்…!
Tamil Cinema News

என் பொண்டாட்டி என்கிட்ட மாட்டிகிட்டா.. ஜெயம் ரவி ஓப்பன் டாக்…!

கடந்த சில காலங்களாகவே தமிழ் சினிமாவில்  ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவி இருவருக்கும் இடையே விவாகரத்து நடக்கப்போகிறது என்கிற விஷயம்தான் பெரிய விஷயமாக பேசப்பட்டு வருகிறது. சில சினிமா பத்திரிகையாளர்கள் இந்த தகவலை முதன் முதலாக சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். அதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஜெயம் ரவி மட்டும் ஆர்த்தி இருவருக்கிடையே விவாகரத்து ஆகப் போகிறது என்று பேச்சுக்கள் தினசரி இருந்து வருகின்றன. அதற்கு தகுந்தார் போல பலவிதமான செய்திகளும் பரவி வருகின்றன. இந்த நிலையில் ஜெயம் ரவியின் மனைவியான ஆர்த்தி இன்ஸ்டாகிராமில் ஜெயம் ரவியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எல்லாம் நீக்கி இருக்கிறார். விவாகரத்து பிரச்சனை: அதற்கான காரணம் இந்த விவாகரத்து பிரச்சனைதான் என்றும் பேசப்படுகிறது. ஆனால் இதில் எந்த உண்மையும் இல்லை என்றும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. ஏனெனில்  ஆர்த்தியின் தாய் தயாரிப்பாளராக இரு...
வார்த்தை விட்ட டாக்டர் ஷர்மிளா.. அதே பாணியில் பதிலடி கொடுத்த நடிகர் ரவி..!
News

வார்த்தை விட்ட டாக்டர் ஷர்மிளா.. அதே பாணியில் பதிலடி கொடுத்த நடிகர் ரவி..!

தற்போது சாப்பிட சாப்பாடு இருக்கிறதோ, இல்லையோ கையில் செல்போனோடு அலையும் கூட்டம் அதிகரித்து வருவது இயல்பாகிவிட்டது. அந்த வகையில் ஆரம்பத்தில் குறைவான விலையில் நிர்ணயிக்கப்பட்ட 2G, 3G, 4G, 5G என தரம் உயர்த்தப்பட்டதை அடுத்து அதன் சேவை கட்டணங்களும் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.  வார்த்தையை விட்ட டாக்டர் ஷர்மிளா.. அந்த வகையில் தற்போது ஜியோ கம்பெனியானது 5g நெட் சேவையை அறிமுகப்படுத்திய நிலையில் அதன் நுகர்வு கட்டணத்தை அதிகரித்து இருப்பதை பார்த்து வார்த்தையை விட்ட டாக்டர் ஷர்மிளாவிற்கு ஆப்பு வைக்க கூடிய வகையில் பதிலடி பதில்களை தந்திருக்கிறார் நடிகர் ரவி. இதுவும் இந்த விலை உயர்வானது ஜூலை மூன்றாம் தேதியில் இருந்து அதிகரிக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில் ஜியோ கம்பெனியின் டேரிப் கிட்டத்தட்ட 25 சதவீதம் வரை அதிகரித்து உள்ளதாக டாக்டர் ஷர்மிளா கூறியிருக்கிறார். அடுத்து டிஜிட்டல் இந்...
இதை மன்னிக்கவே மாட்டேன்.. சுனைனா காலித் அல் அமிரி திருமணம்.. கதறும் முதல் மனைவி சல்மா..!
Tamil Cinema News

இதை மன்னிக்கவே மாட்டேன்.. சுனைனா காலித் அல் அமிரி திருமணம்.. கதறும் முதல் மனைவி சல்மா..!

தமிழ், மலையாளம் தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நடித்து அதிகளவு ரசிகர்களை பெற்றிருக்கும் நடிகை சுனைனா இந்தியாவில் இருக்கும் மகாராஷ்டிராவில் பிறந்தவர். இவர் 2008-ஆம் ஆண்டு காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார். இதனை அடுத்து இவர் இந்த படத்தில் நாக்கு மூக்கு பாடலுக்கு போட்ட குத்தாட்டத்தை பார்த்து இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்ததோடு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் வந்து சேர்ந்தது. நடிகை சுனைனா.. நடிகை சுனைனாவை பொருத்த வரை 2006-ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான சம்திங் ஸ்பெஷல் படத்திலும் 10-வது கிளாஸ் படத்திலும் நடித்து அசத்தியதை அடுத்து மலையாள படமான பெஸ்ட் பிரின்ஸில் நடித்திருக்கிறார். தமிழைப் பொறுத்த வரை காதலில் விழுந்தேன், வம்சம், திருத்தணி, நீர்ப்பறவை, சமர் தெனாலிராமன், வன்மம் போன்ற படங்களில் நடித்து தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ...
சுய இன்*** செய்யும் வீடியோவை வெளியிட்ட நடிகை ஓவியா…! தீயாய் பரவும் காட்சிகள்…! விளாசும் ரசஈகர்கள்..!
Tamil Cinema News

சுய இன்*** செய்யும் வீடியோவை வெளியிட்ட நடிகை ஓவியா…! தீயாய் பரவும் காட்சிகள்…! விளாசும் ரசஈகர்கள்..!

1991-ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதி பிறந்த நடிகை ஓவியா கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். இவரது இயற்பெயர் ஹெலன் நெல்சன் என்பதாகும். எனினும் இவர் 2010-ல் தனது பெயரை மாற்றிக் கொண்டு தமிழ் திரையுலகில் களவாணி என்ற படத்தில் அறிமுகமானார். இதனை அடுத்து விஜய் டிவியில் நடக்கும் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் சீசன் ஒன்றில் கலந்து கொண்டார். நடிகை ஓவியா… தற்போது சென்னையில் வசித்து வரும் நடிகை ஓவியா அரசு பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்த பின்பு திருச்சூரில் இருக்கும் விமலா கல்லூரியில் தனது பட்டப் படிப்பை முடித்துவிட்டார். பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்டதை அடுத்து ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆக மாறிய இவர் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார். மேலும் 2007-ஆம் ஆண்டு கங்காரு என்ற மலையாள படத்தில் நடித்த இவர் 2008-இல் அபூர்வா என்ற மற்றொரு மலையாள படத்த...
ஜெமினி கணேசனை மிரட்டி வச்சிருந்தாங்க..எங்க குடும்பத்தை கலைத்த சாவித்திரி.. மகளின் பகீர் பேச்சு..!
Tamil Cinema News

ஜெமினி கணேசனை மிரட்டி வச்சிருந்தாங்க..எங்க குடும்பத்தை கலைத்த சாவித்திரி.. மகளின் பகீர் பேச்சு..!

தமிழ் திரை உலகில் பழம் பெரும் நடிகையாக திகழ்ந்த நடிகர் திலகம் சாவித்திரியை பற்றி சொல்லி தெரிய வேண்டிய அவசியமே இல்லை. இவருக்கு ரசிகர்களின் மத்தியில் ஏராளமான புகழும் செல்வாக்கும் இருந்ததோடு மட்டுமல்லாமல் தமிழில் முன்னணி நடிகர்களாக இருந்த அனைத்து நடிகர்களோடும் இணைந்து நடித்தவர். ஜெமினிகணேசனை மிரட்டி வெச்சிருந்தாங்க.. தமிழ், தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்க கூடிய வகையில் நடிகையர் திலகம் எனும் தலைப்பில் திரைப்படம் ஒன்று வெளி வந்தது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்ததை அடுத்து மாபெரும் வெற்றியும் வசூலையும் வாரி தந்த படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷுக்கு பல பட வாய்ப்புகள் தேடி வந்தது. இந்த சூழ்நிலையில் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தால் ரியல் ஜெமினி கணேசன் குடும்...
எச்சரிக்கையுடன் பிடிங்க.. அமாவசை இரவில் விளக்கு வெளிச்சத்தில் நிலாவை காட்டிய யாஷிகா ஆனந்த்..!
Actress

எச்சரிக்கையுடன் பிடிங்க.. அமாவசை இரவில் விளக்கு வெளிச்சத்தில் நிலாவை காட்டிய யாஷிகா ஆனந்த்..!

பஞ்சாப் மாடல் அழகியான நடிகை யாஷிகா ஆனந்த் நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப உச்சகட்ட கிளாமரில் அவ்வப்போது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை சுற்றலில் விட்டு விடுவார். அது மட்டுமல்லாமல் திரை துறையில் முன்னணி நடிகையாக மாற வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதில் குறியாக இருக்கக் கூடிய இவர் ரசிகர்களை எப்போதும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள ஆசைப்படுவார். நடிகை யாஷிகா ஆனந்த்.. தமிழ் திரையுலகை பொருத்த வரை துருவங்கள் பதினாறுஎன்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் அதே ஆண்டு கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் நீச்சல் பயிற்சியாளராக நடித்திருந்தார். எனினும் துருவங்கள் பதினாறு தான் முதலில் வெளி வந்தது. இதனை அடுத்து இவர் 2017-இல் பாடம் என்ற படத்தில் நடித்ததை அடுத்து  2018-ஆம் ஆண்டு இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் காவ்யா கேரக்டரை...
37 வருஷமா என் Husband-க்கும் எனக்கும் அது வரவே இல்ல.. கூச்சமே இல்லாமல் கூறிய நடிகை லட்சுமி..!
Tamil Cinema News

37 வருஷமா என் Husband-க்கும் எனக்கும் அது வரவே இல்ல.. கூச்சமே இல்லாமல் கூறிய நடிகை லட்சுமி..!

நடிகை லட்சுமி ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக திகழ்ந்தவர். இவர் பழம் பெரும் இயக்குனரான மல்லியம் ராஜகோபால் அவர்கள் இயக்கிய ஜீவனாம்சம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகத்திற்கு வந்தார். ஏற்கனவே நடிகை லட்சுமியின் பெற்றோர்களும் திரைத்துறையில் இருந்ததை அடுத்து திரையுலகில் நுழைவது இவருக்கு எளிதாக இருந்தது. எனினும் இளமை காலத்தில் இவர் காவல்துறை அதிகாரியாக வரவேண்டும் என்ற கனவில் இருந்தவர். நடிகை லட்சுமி.. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்திருக்க கூடிய இவர் 1974-இல் வெளி வந்த சட்ட காரி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் பேரும் புகழும் அடைந்தார். தென்னிந்திய மொழிகளோடு தனது நடிப்பை நிறுத்தி விடாமல் ஹிந்தி படத்திலும் நடித்திருக்கிறார். அந்த வகையில் 1975-இல் ஜூலி என்ற ஹிந்தி படத்தில் நடித்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு ...
Exit mobile version