Tuesday, September 24
SUN TVயை விட்டு ஏன் வெளியேறினேன்.. இனிமே கூப்டாலும் போக மாட்டேன்.. தொகுப்பாளர் விஜய் சாரதி ஓப்பன் டாக்..!
Television

SUN TVயை விட்டு ஏன் வெளியேறினேன்.. இனிமே கூப்டாலும் போக மாட்டேன்.. தொகுப்பாளர் விஜய் சாரதி ஓப்பன் டாக்..!

90-களில் சன் டிவி உதயமான சமயத்தில் விஜய சாரதியை தெரியாதவர்களே இல்லை என்று சொல்லக்கூடிய அளவு மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அற்புத தொகுப்பாளர் விஜய சாரதி ஏன் தற்போது மீடியாவில் தலை காட்டாமல் இருக்கிறார் என்பது குறித்த பதிவை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். திரையுலகை சார்ந்த பல முக்கிய நபர்களையும் பிரபலமான நபர்களையும் பேட்டி எடுத்த இவர் தற்போது எந்த ஒரு மீடியாவிலும் பார்க்க முடியாமல் இருக்கிறார் இதற்கு என்ன காரணம் தெரியுமா. தொகுப்பாளர் விஜயசாரதி.. சன் லைப் என்ற சேனல் ஆரம்பிப்பதற்கே விஜயசாரதி தான் மிகவும் முக்கியமான காரணம் என்று சொல்லலாம். அந்த வகையில் சன் டிவியில் காலையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பற்றி உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. மேலும் அதிகாலை நேரத்தில் ஒளிபரப்பு செய்யப்படும் ஆலய வழிபாடு, ராசிபலன் இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் சன் டிவியில் இன்று...
வினு சக்ரவர்த்திக்கும் மேக்கப் மேனுக்கும் நடந்த அடிதடி..! ரகசிய உடைத்த நடிகர் பாவா லட்சுமணன்..!
Tamil Cinema News

வினு சக்ரவர்த்திக்கும் மேக்கப் மேனுக்கும் நடந்த அடிதடி..! ரகசிய உடைத்த நடிகர் பாவா லட்சுமணன்..!

மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டியில் பிறந்து வளர்ந்த பன்முகத் திறமையை கொண்ட நடிகரும் எழுத்தாளருமான வினு சக்கரவர்த்தி 1945- இல் பிறந்தவர். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் 1000-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த பெரும்பாலான படங்களில் கெட்ட குணமுடைய வில்லனான கதாபாத்திரத்தில் அசத்தலான நடிப்பில் நடித்த இவரை நீங்கள் பல படங்களில் பார்த்திருக்கலாம். நடிகர் வினுசக்கரவர்த்தி.. நடிகர் வினுசக்கரவர்த்தி ஆரம்ப காலத்தில் இணை ஆய்வாளராக நான்காண்டுகள் பணி புரிந்திருக்கிறார். இதனை அடுத்து கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகலிடம் கதை ஆசிரியராக பணி புரிந்தார். இதனை அடுத்து தமிழ் திரை உலகுக்கு வந்த வினுசக்கரவர்த்தி வண்டி சக்கரம் என்ற திரைப்படத்தில் சிலுக்கு என்ற கதாபாத்திரத்தில் சில்க் ஸ்மிதாவை திரை உலகுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் பாவா லட்சுமண...
நடிகர் சசிகுமாரின் வீடு..! அவருடைய தம்பியின் பேட்டி..!
Tamil Cinema News

நடிகர் சசிகுமாரின் வீடு..! அவருடைய தம்பியின் பேட்டி..!

மதுரை மாவட்டம் புது தாமரப்பட்டியில் வளர்ந்த சசிகுமார் தற்போது திரை உலகில் பிரபலமான நடிகராகவும் மக்கள் மனம் கவர்ந்த ஹீரோவாகவும் விளங்குகிறார். அந்த ஊரில் இருக்கும் சசிகுமாரின் தம்பி ஊராட்சி ஒன்றிய தலைவராக விளங்குகிறார். தற்போது தனது அண்ணன் மற்றும் தனது குடும்பத்தார் பற்றி அண்மை பேட்டி ஒன்றில் விரிவாக பேசியிருக்கிறார். நடிகர் சசிகுமார்.. நடிகர் சசிகுமார் கொடைக்கானலில் இருக்கும் செயின் ஜோசப் பள்ளியில் படித்தவர். இதனை அடுத்து மதுரையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் வணிக நிர்வாக படிப்பை படித்தவர். 1999-இல் வெளிவந்த சேது படத்தை தயாரித்து அந்தப் படத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்ததை அடுத்து இயக்குனர் அமீரிடம் அறிமுகமானார். அமீருக்காக மௌனம் பேசியதே ராம் போன்ற படங்களில் உதவி இயக்குனராக அவரோடு பணிபுரிந்த அனுபவம் உள்ளது. சுப்பிரமணியபுரம் படத்தில் வித்தியாசமான  நடித்ததை அடுத்து ரசிகர்களி...
ஒரு வேளை சோத்துக்கே வழி இல்லாம இருந்தோம்.. நடிகர் தம்பி ராமையாவின் தம்பி வேதனை..!
Tamil Cinema News

ஒரு வேளை சோத்துக்கே வழி இல்லாம இருந்தோம்.. நடிகர் தம்பி ராமையாவின் தம்பி வேதனை..!

தமிழ் திரை உலகில் குணசித்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும், இருக்கும் தம்பி ராமையா வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தை இயக்கியவர். இவரின் ஆரம்ப கால வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை பற்றி மிகவும் சுவாரசியமாக இவரது தம்பி விளக்கி இருக்கிறார். மேலும் இவரது தம்பி ஒரு டிக் டாக் ஸ்பெஷலிஸ்ட். இவர் அண்மை பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்ட விஷயங்களை பற்றி இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை சோற்றுக்கு வழியே இல்லை.. தம்பி ராமையாவின் குடும்பம் ஒரு மிகப்பெரிய குடும்பம் என்று சொல்லலாம். இவரது தம்பி சேதுபதி மற்றொரு தம்பி தங்கை என ஐந்து பேர் மிக அற்புதமான முறையில் பாசத்தோடு வளர்ந்தவர்கள். அண்ணன் தம்பி ராமையா சென்னைக்கு சென்றதை அடுத்து இந்த வீட்டில் தான் தற்போது வசித்து வருவதாகவும் ஆரம்ப காலத்தில் இவர்கள் குடும்பம் மிகவும் சிரமப்பட்ட குடும்பம் என்றும் இவர் எருமை மேய்த்த கதைகளையு...
17 வயசுல 48 வயசு நடிகருடன் திருமணம்..முதலிரவு முடிஞ்ச அப்புறம் தான் கணவர் பத்தி தெரிஞ்சது.. பேபி அஞ்சு ஓப்பன் டாக்..!
Actress, Tamil Cinema News

17 வயசுல 48 வயசு நடிகருடன் திருமணம்..முதலிரவு முடிஞ்ச அப்புறம் தான் கணவர் பத்தி தெரிஞ்சது.. பேபி அஞ்சு ஓப்பன் டாக்..!

சிறுவயது முதலே தமிழ் தெலுங்கு மலையாளம் என்று அனைத்து மொழிகளிலும் குழந்தை கதாபாத்திரத்திலேயே அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை அஞ்சு. ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்த அஞ்சு தமிழில் உதிரிப்பூக்கள் திரைப்படத்தில் முதன்முதலாக குழந்தை கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதை தொடர்ந்து குழந்தை கதாபாத்திரமாகவே நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மஞ்சு 1982 வரை தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வந்த அஞ்சு பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை இழக்கத் தொடங்கினார். 1983ல் இருந்து வருடத்திற்கு ஒரு படம் நடிப்பதே பெரிய விஷயமாக அவருக்கு இருந்தது. வரவேற்பை பெற்ற நடிகை: அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வரவேற்பை இழந்து சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார். அஞ்சு பிறகு 2007 ஆம் ஆண்டு வீராப்பு திரைப்படத்தில் மீண்டும் மக்கள் மத்தியில் தோன்றினார். தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்தார். 2013 ஆம் ஆண்டுக்கு பிறக...
அதுல்யா ரவியின் அந்த மேட்டரை திருடிய வீட்டு வேலைக்காரி..! போலீசில் புகார்.. ஒரே அசிங்கமா போச்சு குமாரு..!
Actress, Tamil Cinema News

அதுல்யா ரவியின் அந்த மேட்டரை திருடிய வீட்டு வேலைக்காரி..! போலீசில் புகார்.. ஒரே அசிங்கமா போச்சு குமாரு..!

தமிழில் இருக்கும் பெரும்பான்மையான நடிகைகள் வேற்று மாநிலத்தை சேர்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே பிறந்து தமிழில் நடிகைகளாக இருப்பவர்கள் வெகு சிலர்தான். அப்படியாக கோயம்புத்தூரில் பிறந்து தமிழ் சினிமாவில் நடிகையாக இருந்து வருபவர் அதுல்யா ரவி. கல்லூரி முடித்த காலம் முதலே தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்து வந்தது. இந்த நிலையில் கல்லூரி படிப்புக்கு பிறகு நிறைய குறும்படங்களில் வாய்ப்புகளை கேட்டு வந்தார். தமிழில் எண்ட்ரி: சில குறும்படங்களில் இவருக்கு கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்தது. அதனை தொடர்ந்து திரைப்படங்களிலும் வாய்ப்புகளை பெற்றார். அதுல்யா ரவி அது 2017இல் வெளியான காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக இவர் அறிமுகமானார். 2கே கிட்ஸ் மத்தியில் அதிக வரவேற்பை பெறும் படமாக காதல் கண் கட்டுதே திரைப்படம் இருந்தது. அதனை தொட...
படுக்கை முழுக்க ரோஜா இதழ்கள்.. முதலிரவு அறையில் நித்யா மேனன் ஏக்கமான போஸ்..!
Actress, Tamil Cinema News

படுக்கை முழுக்க ரோஜா இதழ்கள்.. முதலிரவு அறையில் நித்யா மேனன் ஏக்கமான போஸ்..!

மலையாளத்திலிருந்து தமிழ் சினிமாவில் வந்து பிரபலமான நடிகைகளில் நடிகை நித்யா மேனனும் முக்கியமானவர். தமிழ் சினிமாவில் வந்து அறிமுகமான உடனேயே அதிகபட்சமான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நித்யா மேனன். இவர் முதன் முதலாக 7 ஓ கிளாக் என்கிற திரைப்படம் மூலமாக கன்னட சினிமாவில் அறிமுகமானார் நித்யா மேனன். தொடர்ந்து 2008, 2009 என ஒவ்வொரு வருடமும் அவர் நடிக்கும் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தமிழில் 180 என்கிற திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பை வரவில்லை என்றாலும் கூட நித்யா மேனனுக்கு அந்த படத்தில் அதிகமாக வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து வெப்பம் என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படமும் பெரிதாக தமிழ் சினிமாவில் வரவேற்பை பெறவில்லை. தமிழில் வரவேற்பு: நித்யா மேனன் நடித்து தமிழில் முதன்முதலில் வரவேற்பை பெற்ற திரைப்படம் ஓ காதல் கண்மணி. அந்த திரைப்படத்தின் வெற்றிக்...
நடிகைகள் நைட் பார்ட்டிக்கு போறதே இதுக்கு தான்.. லிஸ்ட் போட்ட பிரபலம்..!
Actress, Tamil Cinema News

நடிகைகள் நைட் பார்ட்டிக்கு போறதே இதுக்கு தான்.. லிஸ்ட் போட்ட பிரபலம்..!

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் விவாகரத்து என்பது அதிகரித்துக் கொண்டு வருகிறது. எதனால் இந்த விவாகரத்து ஏற்படுகிறது என்பது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. அதுவும் இந்த வருடம் மிகவும் அதிகமாக விவாகரத்துகள் நடந்து வருகிறது. தனுஷ் மற்றும் அவரது மனைவி சௌந்தர்யா ரஜினிகாந்த் இவர்கள் இருவருக்கும் இடையே விவாகரத்து நடப்பது குறித்து பேச்சுக்கள் இருந்து வந்தன. அதேபோல அடுத்ததாக ஜிவி பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சைந்தவி இருவருக்கும் இடையே விவாகரத்து நடப்பதாகவும் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. விவாகரத்து பிரச்சனைகள்: முன்பை விட இப்பொழுது இருவரும் ஒன்றிணைந்து வாழ்வதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டு வருகிறதோ என்பதுதான் இது குறித்து தற்சமயம் பேச்சாக இருந்து வருகிறது. இதற்கு நடுவே சுச்சிலிக்ஸ் என்கிற பெயரில் பாடகி சுசித்ராவும் பல தகவல்களை வெளியிட்டிருந்தார் அதுவும் அதிக பிரபலமாகி...
முற்றிய பஞ்சாயத்து.. சென்னை வந்தும் ஆட்டத்தை நிறுத்தாத ஜோதிகா.. இந்த கொடுமைய பாருங்க..!
Tamil Cinema News

முற்றிய பஞ்சாயத்து.. சென்னை வந்தும் ஆட்டத்தை நிறுத்தாத ஜோதிகா.. இந்த கொடுமைய பாருங்க..!

தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற நடிகர்கள் வரிசையில் முக்கியமான நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. தொடர்ந்து வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகர்களில் சூர்யாவும் ஒருவர். பொதுவாக தொடர்ந்து வெறும் சண்டை காட்சிகளை கொண்ட படங்களில் மட்டும் நடித்தாமல் புது புது கதைகளை தேர்ந்தெடுத்து சூர்யா நடித்து வருகிறார். நேருக்கு நேர் திரைப்படம் மூலமாக அறிமுகமான சூர்யா ஒரு காலகட்டத்தில் அஜித் மற்றும் விஜய்க்கு போட்டி நடிகராக இருந்தார். அப்பொழுதெல்லாம் போட்டி நடிகர்கள் என்றால் விஜய், அஜித், சூர்யா என்று மூவரையும் தான் கூறுவார்கள். ஆனால் ஆக்ஷன் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் மதிப்புகள் அதிகமான காலகட்டங்களில் சூர்யா பின்னடைவை சந்திக்க துவங்கினார். வெற்றி நடிகர்: அதனை தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் விஜய் அஜித் அளவுக்கு இல்லாமல் குறைய தொடங்கின. இருந்தாலும...
நாட்டுக்கோழி.. அதுவும் வெடக்கோழி.. எதை பண்ணாலும் இடுப்பு தெரியனும்.. ரம்யா பாண்டியன் ஹாட் போஸ்..!
Actress

நாட்டுக்கோழி.. அதுவும் வெடக்கோழி.. எதை பண்ணாலும் இடுப்பு தெரியனும்.. ரம்யா பாண்டியன் ஹாட் போஸ்..!

தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட நடிகை ரம்யா பாண்டியன் 2015-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நடித்ததை அடுத்து ஆண் தேவதை போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் 2019-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி என்ற சமையல் போட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார். நடிகை ரம்யா பாண்டியன்.. இதனை அடுத்து 2020-இல் பிக் பாஸ் சீசன் 4 -லில் கலந்து கொண்ட இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிகரித்தது. மேலும் இவர் மணிரத்தினத்தின் உதவி இயக்குனராக இருந்த ஷெல்லியுடன் இணைந்து மானே தேனே பொன்மானே என்ற குறும்படத்தில் பணி புரிந்தார். 2015-ஆம் ஆண்டு பட்ஜெட் திரைப்படமான டம்மி பட்டாசு திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இவர் எனது அபார நடிப்பு திறமையால் அடுத்தடுத்து திரைப்படங்களை நடிக்கக் கூடிய வாய்ப்பை பெற்றிருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் ரீச் ஆகக்கூடிய திரைப்படம் ...