Tuesday, September 24
Uncategorized

பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறிய போட்டியாளர் இவர் தான்..! – எத்தனை லட்சம் தெரியுமா..?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ( Biggboss Tamil ) நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின் ராவ், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர். தற்போது 5-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீசன் தற்போது இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் பரிசை வெல்பவருக்கு 50 லட்ச ரூபாய் வழங்கப்படும். மற்ற போட்டியாளர்களுக்கு எந்தவித பரிசும் கிடைக்காது. ஆனால் வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை கடந்த பின்னர் போட்டியாளர்களுக்கு ஒரு பணப்பெட்டி அ...
Uncategorized

இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது… பசங்க பாத்தா காய்ச்சலே வந்துடும்… -உச்ச கட்ட கவர்ச்சியில் கனிகா..!

தமிழ் மற்றும் மலையாளம் திரைப்பட உலகில் முன்னணி கதநாயகர்களுடன் நடித்த கனிகா ( Kaniha ), சீரியல் பக்கம் தனது கவனத்தை திருப்பியிருக்கிறார். பிரபல இயக்குநர் மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவான பைவ் ஸ்டார் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். வரலாறு படத்தில் நடிகர் அஜீத்துக்கு ஜோடியாக நடித்த அவர், எதிரி, ஆட்டோகிராப் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து முத்திரை பதித்தார். தமிழைப் போலவே மலையாள திரைத் துறையிலும் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். மம்முட்டி, ஜெயராம் ஆகியோருடன் நடித்தால் தமிழ், மலையாளத்தை கடந்து தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர், தமிழ் திரைப் படங்களில் வாய்ப்பு குறைந்ததையடுத்து மலையாள திரைப்படங்களில் மட்டும் கவனம் செலுத்திய அவர், சிறிது காலம் திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார். திருமணமான பிறகு மீண்டும் மலை...
Uncategorized

கடற்கரையில் கவர்ச்சி உடையில்.. கொளுகொளு சீரியல் நடிகை ஹேமா.. குளுகுளு போஸ்..!

நடிகை ஹேமா சதீஷ் ( Hema Sathish ). எவ்வளவு பெரிய கதாநாயகியாக இருந்தாலும் சரி திருமணம் முடிந்து விட்டால் அவர்கள் ஓரம்கட்ட படுகிறார்கள். அல்லது கதாநாயகிகளின் தோழியாகவும் அம்மா வாகவும் மாறி விடுகிறார்கள். அது வரைக்கும் முன்னணி நடிகையாக நடித்தவர்கள் திருமணத்திற்கு பிறகு செகண்ட் ஹீரோயினாக வலம் வருவது தான் தற்போது சினிமாத்துறையில் நடந்து கொண்டிருக்கிறது. இது நடிகர்களுக்கு மட்டும் பொருந்துவதில்லை. எத்தனை வயது ஆனாலும் பேரன் பேத்தி எடுத்தாலும் கூட நடிகர்கள் இப்ப வரைக்கும் ஹீரோவாக மாஸ் காட்டி வருகிறார்கள். ஆனால் தற்போது சின்னத்திரையின் அழகு பதுமையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஹேமா சதீஷ் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா கேரக்டரில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். இவர் வில்லத்தனம் செய்யும் அழகான மருமகள் ஆகவும் இந்த சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் ஒட்டிக் கொண்டார். என்னதான் இவர் குடும்பத்திற்குள் ப...
Uncategorized

பேண்ட் அணியாமல் முழு தொடையும் தெரிய கணவருடன் ரொமான்ஸ் – கிரிஜா ஸ்ரீ வெளியிட்ட புகைப்படங்கள்..!

இரவு 10 மணிக்கு மேல் டி.வி.பார்ப்பவர்களுக்கு கிரிஜா ஸ்ரீ ( Girija Sri )யை தெரியாமல் இருக்க முடியாது. சமையல் மாந்திரீகம், உங்கள் நண்பன் போன்ற பாலியல் தொடர்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருப்பவர்.எந்த ஒளிவுமறைவும் இல்லாத கிரிஜாவின் பேச்சுகள் இணைய தளங்களில் வைரலாக பரவிக் கிடக்கிறது. கிரிஜாவிற்கும் சினிமாவில் நடிக்கும் எண்ணம் உள்ளது. இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: இரவு நேர நிகழ்ச்சி மூலம் எனக்கு கிடைத்த புகழை விட விமர்சனங்கள்தான் அதிகம்.அதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். எ ன்னை பெற்ற தாயே என் நிகழ்ச்சியை ஊக்கப்படுத்தும்போது மற்றவர்களின் விமர்சனங்களை நான் ஏன் பெரிதுபடுத்த வேண்டும். இந்த நிகழ்ச்சி மூலம் பல தம்பதிகள் குழந்தை பாக்கியம் பெற்றிருக்கிறார்கள். பல இளைஞர்கள் தவறான பாதையிலிருந்து விடுபட்டிருக்கிறார்கள். இது ஒரு மருத்துவ நிகழ்ச்சி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நிகழ்ச்சியும் வர...
Uncategorized

அந்த உறுப்பில் குத்தியுள்ள டாட்டூ.. – பேண்ட்-ஐ இறக்கி விட்டு காட்டும் ஆண்ட்ரியா..! – வைரல் போட்டோஸ்..!

நடிகை ஆன்ட்ரியா ( Andrea Jeremiah ) தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார். இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆன்ட்ரியா. “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா“, “சகுனி“, “இது நம்ம ஆளு” போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு ஏராளமான ரசிகர்களையும், நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது. மேலும் விரைவில் மிஷ்கின் ...
Uncategorized

“நம்ம மைண்டு வேற அங்க போகுதே…” – பூர்ணாவை பார்த்து புலம்பும் ரசிகர்கள்..!

நடிகை பூர்ணா ( Poorna ) பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டார். தற்போது, இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் நவரசா ஆந்தாலஜி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை பூர்ணா நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து நடித்த கொடைக்கானல், கந்தகோட்டை, துரோகி என, அடுத்தடுத்து வெளியான படங்கள் தொடர்ச்சியாக தோல்விகளை சந்திக்க தமிழ் சினிமாவின் பக்கம் எட்டி பார்க்காமல் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடிக்க ஆரம்பித்த இவர் தமிழில் அவ்வப்போது ஒரு சில படங்களில் வந்து கவர்ச்சி காட்டி நடித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். லாக்டவுனில் நடிகைகள் பலரும் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுக்கொண்டிருந்த நேரத்தில் சில ஆசாமிகள் பூர்ணாவிற்கு பண ஆசை காட்டி அவரை சூடாக்கினார்கள். துபாயில் ஒரு மாப்பிள்ளை இருக்கிறா...
Uncategorized

“ரெண்டு காலு குதிரை…” – கவர்ச்சி உடையில் இணையத்தை தெறிக்கவிட்ட நிவேதா பெத்துராஜ்..!

'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ் ( Nivetha Pethuraj ). இப்படத்தைத் தொடர்ந்து, ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்', உதயநிதி ஸ்டாலினின் 'பொதுவாக என் மனசு தங்கம்', விஜய் ஆண்டனியின் 'திமிரு புடிச்சவன்' ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நிவேதா பெத்துராஜ். இதில், 'டிக் டிக் டிக்' படத்திற்கு மட்டுமே இவரது நடிப்புக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. போலீஸ் அதிகாரியாக அவர் நடித்த 'திமிரு புடிச்சவன்' படத்திற்கு அப்படி ஒன்றும் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு பக்கம் ஒதுங்கிய நிவேதா பெத்துராஜுக்கு, அங்கேயும் எதிர்பார்த்த வரவேற்பில்லை. எனவே வேறு வழியின்றி மீண்டும் தமிழுக்கே திரும்பினார். எப்படியாவது, தமிழில் முன்னணி ஹீரோயின் அந்தஸ்தை பெற வேண்டும் என்ற முடிவோடு இருக்கும் அவர், அடிக்கடி ஹாட் ஃபோட்டோ ஷுட் நடத்தி, கவர்ச்சி புகைப்...
Uncategorized

நீச்சல் உடையில் விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலின் – வைரல் புகைப்படம்..!

விஜய் டீவியில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலே போதும். அவர்களுக்கு அதிர்ஷ்ட லட்சுமி கதவை திறந்து விடுவார் போல. விஜய் டீவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் நடிகர்களாகி விடுகிறார்கள். இன்று திரைத்துறையை கலக்கிக்கொண்டு இருப்பவர்கள் சந்தானமும் சிவகார்த்திகேயனும். இவர்களில்லாமல் மேலும் பலர் விஜய் டீவி நிகழ்ச்சிகளின் மூலம் திரைத்துறைக்கு வந்தவர்களும் உள்ளனர்.அந்த வரிசையில் தற்போது புதிதாக இடம் பிடித்துள்ளவர் கலக்கபோவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளினி ஜாக்குலின் ( Jacquline ). சிறு வயதில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்த பிரபல தொகுப்பாளினி ஜாக்குலின் நடிகைகளுக்கு இணையாக ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார்.தனது திறமையான பேச்சினால் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார். அந்த குரலுடன் பிரபலரிவியில் கலக்கி வருபவர் தான் ஜாக்குலின். இவர் பிரபல ரிவியில் வி.ஜே ஆவதற்கு முன்பு அதே டிவியில் ஒளிபரப்பப...
Uncategorized

நோ ட்ரெஸ்.. ஈரமான தலைமுடியுடன்.. உஷ்ணத்தை கூட்டும் மாளவிகா மோகனன்..!

மாடலிங் துறையில் இருக்கும் பெரும்பாலான பிரபலங்கள் தற்போது சினிமா உலகில் கால் தடம் பதித்து வெற்றி கண்டு வருகின்றனர் அந்த வகையில் மலையாள சினிமாவில் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகையாக உருமாறி உள்ளவர் மாளவிகா மோகனன் ( Malavika Mohanan ). அதிலும் எடுத்தவுடனேயே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பேட்ட விஜயுடன் மாஸ்டர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் நடித்து அசத்தினார். மேலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால் தற்போது மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இவரது பெயர் அடிபட்டு கொண்டிருக்கிறது. அதை தக்க வைத்துக் கொள்ள மாளவிகா மோகனன் தனது வளைவு நெளிவான உடல் அழகை தூக்கி காட்டும் வகையிலான உடைகளை போட்டுக்கொண்டு இன்ஸ்டா பக்கத்தில் வலம் வருகிறார். அவரை புகழ்ந்து தள்ளி வருவதோடு அவரு போட்டோக்களுக்கு லைக்குகளையும் அள்ளி வீசி வருகின்றனர். தற்போது கூட இவர் தமிழில் தனுஷுடன் இணைந்து மாறன் என்ற திரைப்படத்...
Uncategorized

“நோ ட்ரெஸ்..” – இறுதி சுற்று படத்தில் ரித்திகா சிங்-ற்கு அக்காவாக நடித்த மும்தாஜா இது..? – திக்குமுக்காடி போன ரசிகர்கள்..!

சினிமாத்துறையைப் பொறுத்தவரை நடிகர் நடிகைகள் தாண்டி அவர்களுக்கு அக்கா தங்கையாக வரும் கதாபாத்திரங்கள் என்னத்தான் சிறப்பாக நடித்திருந்தாலும் நீண்ட நாட்கள் மக்கள் மத்தியில் பிரபலமாவதில்லை. இப்படி ஒரு நிலையில் பெண் பிரபல இயக்குனரான சுதா கொங்காரா இயக்கத்தில் 2014-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் பெற்று தந்தது இறுதி சுற்று திரைப்படம்.நீண்ட காலத்திற்கு பிறகு மாதவன் இதில் கதாநாயகனாக நடித்திருந்தார். குத்து சண்டை போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மக்களிடையே எதிர்பார்க்காத அளவிற்கு பெரும் வரவேற்பை பெற்றது. இதில் நாசர், ரித்திகா சிங்,ராதா ரவி, காளி வெங்கட் என பலர் நடித்திருந்தனர்.இந்தி மற்றும் தமிழ் என இரு மொழிகளில் இந்தப்படம் வெளியாகி பலத்த வசூலை அள்ளியது. மேலும் இந்த படத்தில் ரித்திகா சிங்கின் அக்கா கதாபாத்திரத்தில் நடித்த ல ட்சுமியை நினைவிருக்கிறதா.அவரது பெயர் ...
Exit mobile version