Tuesday, September 24
600 கோடி பட்ஜெட்… 7 நாளில் கல்கி 2898 AD படம் செய்துள்ள மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா..?
Tamil Cinema News

600 கோடி பட்ஜெட்… 7 நாளில் கல்கி 2898 AD படம் செய்துள்ள மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா..?

திரையுலகை பொருத்த வரை பல்வகையான திரைப்படங்கள் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய கூடிய வகையில் வெளி வரும். அதிலும் குறிப்பிட்டு இயக்குனர்களின் பெரிய பட்ஜெட் படம் என்றால் அனைவரும் ஆவலோடு காத்திருப்பார்கள். அந்த வகையில் அண்மையில் வெளி வந்த கல்கி 2898 AD படம் மக்கள் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டதோடு மட்டுமல்லாமல் கலவை ரீதியான விமர்சனங்களையும் பெற்றுள்ளது. 600 கோடி பட்ஜெட்.. பாகுபலி படம் போல் மிக பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகிய இந்த திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கி இருந்தார். ஏற்கனவே இவர் இயக்கத்தில் வெளி வந்த நடிகையர் திலகம் படம் தேசிய விருதை பெற்றது உங்கள் நினைவில் இருக்கலாம். இதனை அடுத்து இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கக்கூடிய படங்களின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் சுமார் 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் கல்கி 289...
“கீழ ஒண்ணுமே போடல.. வேணும்னா பாத்துகோங்க..” Zoom போட்டு காட்டும் கிளாமர் விவசாயி யாஷிகா ஆனந்த்..!
Actress

“கீழ ஒண்ணுமே போடல.. வேணும்னா பாத்துகோங்க..” Zoom போட்டு காட்டும் கிளாமர் விவசாயி யாஷிகா ஆனந்த்..!

பஞ்சாப் மாடல் அழகியான இவர் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். முதல் படத்திலிருந்து தூக்கலான கிளாமரை காட்டி நடித்த இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிகரித்தது. இதனை அடுத்து இவர் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் கிடைத்த போதும் இடையில் ஏற்பட்ட கார் விபத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட இவர் அதில் இருந்து மீண்டு வந்து மீண்டும் திரை உலகப் பிரவேசத்தை சிறப்பாக செய்து வருகிறார். நடிகை யாஷிகா ஆனந்த்.. யாஷிகா ஆனந்தை பொருத்த வரை கவலை வேண்டாம் என்ற படத்தில் தான் 2016 ஆம் ஆண்டு நீச்சல் பயிற்சியாளராக நடித்திருந்தார். எனினும் இவரது இரண்டாவது படமான துருவங்கள் பதினாறு தான் திரை உலகில் முதலாவதாக வெளி வந்தது. இதனை அடுத்து பாடம் என்ற படத்தில் ஹிந்தி டீச்சராக நடித்து ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் 2018 -ஆம் ...
இது தான் அக்மார்க் செங்கோல்.. தொடையை முழுசாக காட்டி.. இளசுகளை ஆட்சி செய்யும் கீர்த்தி ஷெட்டி..!
Actress

இது தான் அக்மார்க் செங்கோல்.. தொடையை முழுசாக காட்டி.. இளசுகளை ஆட்சி செய்யும் கீர்த்தி ஷெட்டி..!

2003-ஆம் ஆண்டு செப்டம்பர் 21- ஆம் தேதி பிறந்த கீர்த்தி ஷெட்டி கர்நாடகாவில் இருக்கும் மங்களுருவை சேர்ந்தவர். இவரது தாயார் ஆடை வடிவமைப்பாளராக திகழ்ந்தவர். மும்பையில் வளர்ந்த இவர் திறந்த வெளி பல்கலைக்கழகத்தில் உளவியல் படிப்பை படித்திருக்கிறார்.     மேலும் படிக்கக்கூடிய காலகட்டத்தில் இவருக்கு விளம்பரங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்ததை அடுத்து சில வணிக விளம்பரங்களில் நடித்து அசத்தியதை அடுத்து திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிகை கீர்த்தி ஷெட்டி.. அந்த வகையில் தெலுங்கு திரைப்படமான உப்பெனா என்ற திரைப்படத்தில் 2021 - ஆம் ஆண்டு ஹீரோயினியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருந்தார். மேலும் இந்த படத்தைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்ததை அடுத்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்பட...
ஒழுங்கீன நடவடிக்கை.. அரைகுறை ஆடையில் டெண்டுல்கர் மகளுடன் சுப்மன் கில் டேட்டிங்.. வெடித்த சர்ச்சை..!
News

ஒழுங்கீன நடவடிக்கை.. அரைகுறை ஆடையில் டெண்டுல்கர் மகளுடன் சுப்மன் கில் டேட்டிங்.. வெடித்த சர்ச்சை..!

இந்தியாவைப் பொறுத்த வரை ஹாக்கி தேசிய விளையாட்டு என்றாலும் கிரிக்கெட்டின் மேல் அதீத ஈடுபாடு கொண்ட இளைஞர் பட்டாளம் அதிகமாக இருப்பதால் கிரிக்கெட் வீரர்கள் மீது கிரேஸ் ஆக இருப்பார்கள். அந்த வகையில் பௌண்டரிகளை விலாசி தள்ளும் கிரிக்கெட் வீரரான டெண்டுல்கர் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் இந்த விளையாட்டு வீரரை பற்றிய முழு விவரமும் உங்கள் பிங்கர் டிப்ஸில் இருக்கும். டெண்டுல்கர் மகளுடன் சுப மன் கில் டேட்டிங்.. உலக நாடுகளுக்கு எதிராக இந்தியாவிற்கு அதிக அளவு வெற்றிகளை பெற்றுத்தந்தவர் தற்போது டி 20 உலகக் கோப்பையில் நேரில் பார்ப்பதற்காக சச்சின் டெண்டுல்கர் மற்றும் சாரா டெண்டுல்கர் இருவரும் அமெரிக்கா சென்று உள்ளார்கள். சச்சின் டெண்டுல்கர் போட்டிகளை பார்த்து முடித்த பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசித்து, ரசிகர்களை மகிழ்வித்து இருக்கிறார். இதனை அடுத்து இவர் சாரா டெண்டுல...
மின்தடை ஆனது மாதிரி ஒரே இருட்டா இருக்கே.. குட்டியூண்டு கவுனில் பிகில் ரெபா ஜான் கிளுகிளு போஸ்..!
Actress

மின்தடை ஆனது மாதிரி ஒரே இருட்டா இருக்கே.. குட்டியூண்டு கவுனில் பிகில் ரெபா ஜான் கிளுகிளு போஸ்..!

1994 ஆம் ஆண்டு பிப்ரவரி நான்காம் தேதி பிறந்த நடிகை ரம்பா ஜான் தமிழ் மலையாள படங்களில் நடிப்பதற்கு முன்பு மாடல் அடுகையாக வளம் வந்தவர் இதனை அடுத்து இவருக்கு தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. கேரளாவில் பூர்வீகமாக கொண்ட மலையாளி குடும்பத்தில் பிறந்த இவர் பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவர். இதனை அடுத்து முதல் முதலாக 2016 ஆம் ஆண்டு வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கிய மலையாள திரைப்படமான Jacobinte Swargarjyam இந்த திரைப்படத்தில் நடித்து திரைகடகித்து அறிமுகமானார். நடிகை ரெபா ஜான்.. தமிழ் திரை உலகப் பொருத்தவரை 2018 ஆம் ஆண்டு வெளிவந்த ஜருகண்டி படத்தின் மூலம் அறிமுக நாயகியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இவர் 2019 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்தில் கன்னத்தில் ஆசைப்பட்ட பெண்ணாக நடித்தார். மேலும் கால்பந்து வீராங்கனையாக என்ற படத்தில் அசத்திய இவர் தமிழில் அதிக அளவு...
பானிபூரி போல வயசு பசங்க நெஞ்சை நொறுக்கும் வெற்றிவேல் நிகிலா விமல்.. ப்பா.. எம்புட்டு அழகு..!
Actress

பானிபூரி போல வயசு பசங்க நெஞ்சை நொறுக்கும் வெற்றிவேல் நிகிலா விமல்.. ப்பா.. எம்புட்டு அழகு..!

மலையாளத் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதை அடுத்து தமிழ், தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் நிலையான இடத்தை பிடித்துக் கொண்ட நிகிலா விமல் பற்றி இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம். சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் அண்மையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதை அள்ளிச் செல்லக் கூடிய வகையில் உள்ளது. வெற்றிவேல் நிகிலா விமல்.. நிகிலா விமல் தமிழில் சசிகுமார் நடிப்பில் வெளி வந்த வெற்றிவேல் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். இந்த படத்தில் இவர் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து இவரை ஃபாலோ செய்கின்ற ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனை அடுத்து இவர் மீண்டும் சசிக்குமாரோடு இணைந்து கிடாரி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கும் ...
தங்கம் விலை மாதிரி சும்மா சுர்ருன்னு ஏறுது.. விவாகரத்திற்கு பிறகு ஆடையின்றி நடிகை சுவாதி.. ஏக்கத்தில் ரசிகர்கள்..!
Actress, Tamil Cinema News

தங்கம் விலை மாதிரி சும்மா சுர்ருன்னு ஏறுது.. விவாகரத்திற்கு பிறகு ஆடையின்றி நடிகை சுவாதி.. ஏக்கத்தில் ரசிகர்கள்..!

நடிகை சுவாதி ரெட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினியாக இருந்ததை அடுத்து திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் கலர்ஸ் சுவாதி என்ற பெயரில் தெலுங்கு தொலைக்காட்சியை நிகழ்ச்சியான கலர்ஸ் இருந்து வந்ததை அடுத்து இந்நிகழ்ச்சியானது மா டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. சுப்பிரமணியபுரம் நடிகை சுவாதி.. ரஷ்யாவில் இருக்கும் விளாடிவேஸ் டோக்கில்  பிறந்த நடிகை சுவாதி ரெட்டியின் தந்தை கடப்படை அதிகாரியாக இருந்தவர். இதனை அடுத்து இவர் மும்பை மற்றும் விசாகப்பட்டினத்திற்கு குடிபெயர்ந்ததை அடுத்து விசாகப்பட்டினத்தில் இருக்கக்கூடிய பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து ஹைதராபாத்தில் கல்லூரி படிப்பில் சேர்ந்து பயோ டெக்னாலஜியில் பட்டம் பெற்றார். இவருக்கு முதலாமாண்டு பட்டப்படிப்பை முடித்த பி...
நிக்கோலாய் ஆபத்தானவன்.. முதல் மனைவிக்கு செய்த கொடூரம்.. ஜாக்கிரதை.. வரலட்சுமியை எச்சரித்த பிரபலம்..!
Tamil Cinema News

நிக்கோலாய் ஆபத்தானவன்.. முதல் மனைவிக்கு செய்த கொடூரம்.. ஜாக்கிரதை.. வரலட்சுமியை எச்சரித்த பிரபலம்..!

மிழ் திரை உலகில் தனக்கு என்று எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனது கடுமையான உழைப்பால் சுப்ரீம் ஸ்டார் என்ற அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியான சாயாவின் மகள் வரலட்சுமிக்கு அண்மையில் தாய்லாந்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர் ஏற்கனவே நடிகர் விஷாலை காதலித்து வந்த நிலையில் விஷால் தனது தந்தையை மதிக்காமல் சில நகர்வுகளை நடிகர் சங்க தேர்தலில் செய்ததை அடுத்து தன் தந்தையை அவமானம் செய்த விஷாலுக்கு பதிலடி அளித்த கூடிய வகையில் தான் மும்பையைச் சேர்ந்த நிக்கோலாய் சச்தேவ் என்பவரை மனந்தார் என இணையங்களில் செய்திகள் வெளிவந்தது. நிக்கோலாய் ஆபத்தானவன்.. மேலும் மும்பையில் சேர்ந்த நிக்கோலாய் ஒரு மிகப்பெரிய தொழில் அதிபராக இருப்பதோடு மட்டுமல்லாமல் சிறந்த பாடி பில்டராகவும் விளங்குகிறார். இவர் தனது தந்தையினுடைய ஆர்ட் கேலரியை கவனித்து வருகிறார். இதனை அடுத்து நிக்கோலாய் மீது கொண்ட காதலை ...
3 வருஷமா குழந்தை இல்ல.. கல்யாணத்துக்கு பிறகு தான் புருஷன் பத்தி தெரிஞ்சது.. KS ரவிக்குமார் மகள் பகீர்..!
Tamil Cinema News

3 வருஷமா குழந்தை இல்ல.. கல்யாணத்துக்கு பிறகு தான் புருஷன் பத்தி தெரிஞ்சது.. KS ரவிக்குமார் மகள் பகீர்..!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக திகழும் கே எஸ் ரவிக்குமார் பற்றி அதிகம் பகிர வேண்டிய அவசியம் இல்லை. எனினும் எந்த பதிவில் கே எஸ் ரவிக்குமாரின் மகள் மல்லிகா ரவிக்குமார் அளித்திருக்கும் எக்ஸ்க்ளூசிவான பேட்டி பற்றி படித்து தெரிந்து கொள்ளலாம். கே எஸ் ரவிக்குமாரின் மகள் மல்லிகா ரவிக்குமார் யாரும் இது வரை யோசிக்காத வகையில் பெண்களுக்கான லைப் கோச்சிங் நிறுவனத்தை நடத்தி இருக்கிறார். இதன் நோக்கம் பெண்களுடைய மனதின் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்துவது தான். 3 வருஷமா குழந்தை இல்ல.. எவர் குரோத் அகாடமி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்த நிறுவனத்தில் சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் எம்டி திருமதி மரியா ஜீனா ஜான்சன், நேச்சுரல்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி பி கே குமாரவேல், இந்தியாவின் லைவ் கோச்சிங் பயிற்சியாளர் பூஜா புனித் போன்றவர்கள் திறப்பு விழாவின் சமயத்தில் கலந்து கொண்டார்கள். இந்நிலையில் மல்லி...
கணவர் கூட இதை பண்ணவே இல்ல.. அப்புறம் எப்படி என் குழந்தை.. ரகசியம் உடைத்த நடிகை சுகன்யா..!
Tamil Cinema News

கணவர் கூட இதை பண்ணவே இல்ல.. அப்புறம் எப்படி என் குழந்தை.. ரகசியம் உடைத்த நடிகை சுகன்யா..!

1969-ஆம் ஆண்டு பிறந்த நடிகை சுகன்யா தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து கனவு கன்னியாக திரையுலகில் ஜொலித்தவர். சென்னையில் பிறந்து வளர்ந்த இவரது இயற்பெயர் ஆர்த்தி தேவி என்பதாகும். இவர் ஆரம்ப நாட்களில் திரைப்படங்களில் நடிக்க இன்ட்ரஸ்ட் இல்லாமல் இருந்த இவர் ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் பணியாற்றி இருக்கிறார். நடிகை சுகன்யா.. சுகன்யா இருக்கணும் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு பொதிகை தொலைக்காட்சியில் பெப்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கியதை அடுத்து இவருக்கு சினிமாவில் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. மேலும் இவர் அழகு மற்றும் திருப்பதி திருக்குடை திருவிழா எனும் இரு பக்தி ஆல்பங்களை தொகுத்து வெளியிட்டு இருக்கிறார். இதனை அடுத்து மிகச்சிறந்த பாடகையாகவும் இவர் திகழ்கிறார். தமிழ் திரைப்படத்தை ப...
Exit mobile version