Tuesday, September 24
Uncategorized

செம்ம ஸ்ட்ரக்ச்சர்..! – எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல.. – கவர்ச்சி உடையில் கதறவிடும் மிர்ணாளினி ரவி..!

மிர்ணாளினி ரவி ( Mirnalini Ravi ). டப்ஸ்மாஷ் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர். பெங்களூருவைச் சேர்ந்த தமிழ்ப் பெண். சமீபத்தில் தியாகராஜன் குமாரராஜாவின் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் ஒரு சிறிய, வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முன்பெல்லாம் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய கஷ்டமான வேலை. திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. டிக் டாக் மூலம் ஒரே வீடியோவில் ஒ பாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள்.டிக் டாக் மூலமாக மட்டுமே கிடைத்த பிரபலயத்தை வைத்து நடிகை மிருணாளினி இப்போது சினிமாவுக்குள் தடம் பதித்து வருகிறார்.   பெங்களூருவை சேர்ந்த நடிகை மிர்ணாளினி கடந்த ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்துவைத்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்க தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் சாம்ப...
Uncategorized

வீடியோவ 3 நாள்ல தூக்கனும்..! இல்லேனா, வேற மாதிரி ஆகிடும்..! வார்னிங் கொடுத்த அமைச்சர் – ஷாக் ஆன சன்னி லியோன்

1960-ம் ஆண்டு எஸ்.யூ சன்னி இயக்கத்தில் வெளியான திரைப்படம் கோஹினூர். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே’ என்ற பாடலுக்கு நடனமாடி நடிகை சன்னி லியோன் ( Sunny Leone ) சமீபத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். சரிகமா மியூசிக் இசை வீடியோவை மதுபன் என்ற தலைப்பில் புதன்கிழமை வெளியிட்டது, இதில் கனிகா கபூர் மற்றும் அரிந்தம் சக்ரவர்த்தி பாடிய பாடலில் சன்னி லியோன் இடம்பெற்றுள்ளார். இதை தடை செய்யக்கோரி மதுராவைச் சேர்ந்த சாமியார்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து உத்தரப்பிரதேசம் மதுராவை சேர்ந்த தலைமை மத குருவான சந்த் நாவல் கிரி மகராஜ் கூறியதாவது:-கிருஷ்ணர்-ராதையின் காதலை பேசும் ‘மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே’ பாடலுக்கு நடிகை சன்னி லியோன் ஆபாச நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த நடனம் இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளது. அந்த பாடலை அரசு உடனே தடை செய்ய வேண்டும். சன்...
Uncategorized

வாய் திறப்பாரா “ஜெய் பீம்” – விருமன் பட நடிகை விடிய விடிய பலாத்காரம்..! – பரபரக்கும் கோலிவுட்..!

ஒரு உண்மை கதையை எடுத்து அதனை தன்னுடைய சித்தாந்ததிற்கு ஏற்ப புனைந்து தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமுதாயத்தை காயப்படுத்தி ஹிட் படம் குடுத்துட்டேன் என மார்தட்டிக்கொண்ட எதற்கும் துணிந்தவன் நடிகர் சூர்யாவின் உடன் பிறந்த தம்பி கார்த்தி நடிக்கும் படத்தின் ஷுட்டிங்கில் ஒரு துணை நடிகை கற்பழிக்கப்பட்டது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. பாண்டிச்சேரி பூமியான் பேட்டை பகுதியை சேர்ந்தவர் மஹாலிங்கம். இவரது மனைவி பத்மப்ரியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் துணை நடிகையாவார். டைரக்டர் சங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக நடிக்க ஜெய்பீம் புகழ் சூர்யாவின் தம்பி கார்த்தி கதாநாயகனாக நடிக்க முத்தையா என்பவர் இயங்கிக்கொண்டிருக்கும் திரைப்படமான விருமன் ( Viruman ) பட ஷூட்டிங் தேனியில் நடைபெற்றுவருகிறது. கடந்த 16 டிசம்பர் அன்று தேனியில் நடந்த இந்த சூட்டிங்கில் துணை நடிகை பத்ம ப்ரியாவும் கலந்துகொண்டுள்ளார் என கூறப...
Uncategorized

முதன் முறையாக நீச்சல் உடையில் துள்ளல் கவர்ச்சி.. அசறடித்த அஞ்சு குரியன்..!

நேரம் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகையாக அறிமுகமானவர் அஞ்சு குரியன் ( Anju Kurian ). இவர் மலையாளம் மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். ‘ப்ரேமம்’ புகழ் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட படத்தில் நடிகர் நிவின் பாலிக்கு தங்கையாக நடித்து அறிமுகமானவர் நடிகை அஞ்சு குரியன். அதன் பின்னர், தமிழில், இவர் நடித்த சென்னை 2 சிங்கப்பூர் படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை. இதனால், அஞ்சு குரியன் பெரிதும் அறியப்படாமல் போனார். மலையாளத்தில் ஓம் சாந்தி ஓசானா படத்தில் நஸ்ரியாவின் தோழியாக, பள்ளி மாணவியாக நடித்தார். மேலும், பிரேமம், நான் பிரகாசன், ஜீபூம்பா போன்ற மலையாள படங்களில் நடித்தார். பின்னர், இவர் நடிப்பில் வெளியான ‘இக்லூ’ திரைப்படத்தின் மூலம் மக்களின் பெரும் வரவேற்பை பெற்றார். ...
Uncategorized

“கிளாமர் மகாராணி…” – படுக்கையில் குப்புற படுத்தபடி.. படு சூடான போஸ் கொடுத்துள்ள புன்னகையரசி சினேகா..!

நடிகை சினேகா ( Actress Sneha ), திருமணம் ஆகி குழந்தை பெற்று கொண்ட போதிலும் அவர் நடிக்கும் படங்களுக்கும், விளம்பரங்களுக்கும் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இரண்டாவது குழந்தை பெற்ற பின்னர் உடல் எடை கூடி காணப்பட்ட சினேகா தற்போது மளமளவென குறைத்து யங் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுத்து வருகிறார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட சினேகா துபாயில் படித்து வளர்ந்தபின் அவருடைய குடும்பம் தமிழகத்துக்குக் குடிபெயர்ந்தது. 'இங்கணே ஒரு நிலாபக்‌ஷி' என்னும் மலையாளப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் சுசி கணேசனின் 'விரும்புகிறேன்' திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அந்தப் படம் வெளியாகத் தாமதமாகவே அப்போது 'அலைபாயுதே' படத்தின் மூலம் பெரும்புகழ் அடைந்திருந்த மாதவனின் ஜோடியாக நடித்து 2001-ல் வெளியான 'என்னவளே' சினேகாவை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய படமாக அமைந்து...
Uncategorized

ப்பா.. நீச்சல் உடையில்… மொத்த அழகும் தெரிய… தண்ணீர் நடுவே குத்த வைத்திருக்கும் சமந்தா..! – குவிந்த 10 லட்சம் லைக்குகள்..!

நடிகை சமந்தா ( Actress Samantha ) தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' ஆகிய படத்திலும், தெலுங்கில் விரைவில் 'சாகுந்தலம்' படத்திலும் நடிக்க உள்ளார். விவாகரத்துக்கு பின்னர், சர்ச்சை கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதுடன்... சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத புகைப்படங்களையும் வெளியிட துவங்கியுள்ளார். திரைப்பட நடிகைகள் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தைத்தான் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். பாலிவுட் நடிகைகள் பலரும் 50 மில்லியன் பாலோயர்களைப் பெற்றுள்ளார்கள். ஆனால், தென்னிந்திய நடிகைகள் அதிகபட்சமாக 15 மில்லியன் பாலோயர்களை மட்டுமே பெற்றுள்ளார்கள். இதுவரையில் அதிக பாலோயர்களைப் பெற்ற நடிகையாக காஜல் அகர்வால் இருந்தார் அவருக்கு 17.3 மில்லியன் பாலோயர்கள் உள்ளார்கள். அவருக்கு அடுத்து ரகுல் ப்ரீத் சிங் 16.2 மில்லியன் பாலோயர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஸ்ருதிஹாசன் 15.7 மில்லியன் பாலோயர்களுடன் மூன்றாவது இட...
Uncategorized

ஜெய் பீம் படத்தில் செங்கேணியாக நடித்த லிஜோ மோலா இது..? – வாயடைத்து போன ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவை ஆண்டுகொண்டிருக்கும் நடிகைகள் அனைவரும் கேரளத்து வரவு தான். லிஜோ மோல் ஜோஸும் ( Lijomol Jose ) கேரள வரவு தான்.பூர்வீகம் கேரளா என்றாலும் லிஜோவுக்கு சிறுவயது முதலே தமிழுடன் ஒரு நெருக்கம் இருந்தது. ஆம், கேரளத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடுக்கி மாவட்டம் பீர்மேடு பகுதி தான் லிஜோவுக்கு சொந்த ஊர்தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சசி, நடிகர்கள் சித்தார்த் - ஜிவி பிரகாஷை வைத்து எடுத்த குடும்ப படமான 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தில் ராஜி என்ற முக்கிய கேரக்டரில் லிஜோவை நடிக்க வைத்தார். போக்குவரத்து ஆய்வாளரான சித்தார்த்துக்கும், பைக் ரேஸரான ஜிவி பிரகாஷ்க்கும் இடையேயான ஈகோவை சமாளிக்கும் பெண்ணாக சிறப்பான நடிப்பை இதில் வெளிப்படுத்தினார். இந்தப் படம்தான் 'ஜெய் பீம்' வாய்ப்பையும் லிஜோவுக்கு பெற்றுதந்தது. 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தை பார்த்து தான் 'ஜெய் பீம்' இயக்குநர் த.செ.ஞா...
Uncategorized

டூ-பீஸ் உடையில் படு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள “காலா” பட நடிகை – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

ராமன் அப்துல்லா உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்த ஈஸ்வரி ராவ் (Eeswari Rao) காலா படத்தில் ரஜினிகாந்துக்கு மனைவியாக நடித்ததன் மூலம் அடுத்த சுற்றில் நடித்திருந்தார். நடிகை ஈஸ்வரி ராவ் தமிழ் சினிமாவில் முதன் முதலாக கவிதை பாடும் அலைகள் என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகி என்னும் அந்தஸ்தை பெற்றார் இந்த திரைப்படமானது 1990 ஆம் ஆண்டு வெளிவந்தது. மேலும் தமிழில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டியது மூலமாக தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பிற மொழித் திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் ஆன தனுஷ் நடிப்பில் வெளிவந்த சுள்ளான் திரைப்படத்தில் தனுஷுக்கு சகோதரி என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை தனது இளம் பருவத்திலேயே பல்வேறு அட்டை படத்திற்கு மிகவும் மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இவர் அவர் அப்பொழுது ...
Uncategorized

என்ன பொண்ணுடா..! – பிரியங்கா மோகன் போட்டோவை பார்த்து கிறங்கி போன ரசிகர்கள்..!

டாக்டர் திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே நடிகை பிரியங்கா மோகன் ( Priyanka Mohan ) தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை குவித்தார்.இப்பொழுது டாக்டர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள சூழலில் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி வருகிறார். டான் மற்றும் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் பிரியங்கா மோகன் இப்பொழுது குளு குளு வெண்பனி போல இருக்கும் க்யூட் புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.சன் டிவியில் வரும் தீபாவளிக்கு டாக்டர் திரைப்படம் உலக தொலைக்காட்சிகளில் முதன் முறையாக ஒளிபரப்பாக உள்ளது. நவம்பர் 5ம் தேதி நெட்பிளிக்ஸில் ஒடிடி ரிலீசாக சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் வெளியாகி மக்களின் இல்லங்களை சிரிப்பொலியில் ஆழ்த்த உள்ளது.நடிகைகளுக்கு எப்போ ஒருமுறைதான் வாய்ப்புகள் குவியும் அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு வெ...
Uncategorized

“பால் பப்பாளி.. வெள்ள தக்காளி..” – டைட்டான உடையில்.. இணையத்தை சூடேற்றும் நடிகை சுரபி..!

விக்ரம் பிரபு நடித்த 'இவன் வேறமாதிரி' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சுரபி ( Actress Surabhi ). முதல் படமே வெற்றி படமாக அமைந்ததால், வேலையில்லா பட்டதாரி, புகழ், ஜீவா உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் அடங்காதே படத்தில் நடித்து வருகிறார்.மேலும் தெலுங்கு படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் கவர்ச்சி வேடங்களை தவிர்த்து, குடும்ப பாங்கான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் நிலையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர். தமிழில் விக்ரம்பிரபு ஜோடியாக இவன் வேறமாதிரி படத்தில் அறிமுகமான சுரபி தொடர்ந்து தனுசுடன் வேலையில்லா பட்டதாரி மற்றும் புகழ் ஆகிய படங்களில் நடித்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். ஆனாலும் முன்னணி நடிகையாக முடியவில்லை.எனவே பட வாய்ப்புகளை பிடிக்க அரைகுறை ஆடையில் கவர்ச்சிய...
Exit mobile version