Tuesday, September 24
என் கணவர் இறந்துட்டாரு.. ஆனாலும்.. பூவும் பொட்டும் வைக்க காரணம்..! கே.ஆர்.விஜயா கண்ணீர்..!
Tamil Cinema News

என் கணவர் இறந்துட்டாரு.. ஆனாலும்.. பூவும் பொட்டும் வைக்க காரணம்..! கே.ஆர்.விஜயா கண்ணீர்..!

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகள் பலவற்றில் சுமார் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று இடத்தை பிடித்துக் கொண்டார். மேலும் புன்னகை அரசி கே ஆர் விஜயா அண்மை பேட்டியில் பேசிய சில விஷயங்களை இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம். நடிகை கே ஆர் விஜயா கேரளாவில் இருக்கும் திருச்சூரில் பிறந்த இவரது இயற்பெயர் தெய்வநாயகி என்பதாகும். திரை உலகில் நடிக்க வந்த புதிதில் இவரது பெயரை எம் ஆர் ராதா கே ஆர் விஜயா என்று மாற்றி வைத்ததை அடுத்து திரையுலகில் நட்சத்திரமாக ஜொலிக்க ஆரம்பித்து இருக்கிறார். நடிகை கே ஆர் விஜயா.. தமிழ் திரை உலகில் கற்பகம் என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பினை பெற்றார்.  அத்துடன் அன்றைய தமிழ் முன்னணி திரைப்பட நடிகர்களாக திகழ்ந்த எம்ஜிஆர், சிவாஜி, முத்துராமன் போன்ற ஹீரோக்களோடு...
ஜாக்கிரதை.. அவன் ஆபத்தானவன்..? முதல் மனைவி உலக அழகி.. துரோகம்.. அசிங்கம்..!
Tamil Cinema News

ஜாக்கிரதை.. அவன் ஆபத்தானவன்..? முதல் மனைவி உலக அழகி.. துரோகம்.. அசிங்கம்..!

தமிழ் திரையரங்கில் சுப்ரீம் ஸ்டாராக இருக்கும் நடிகர் சரத்குமாரின் முதல் தார மகளான நடிகை வரலட்சுமி திருமண தாய்லாண்டில் கோலாகலமாக நடந்து முடிந்து உள்ளது. இவர் மும்பையை சேர்ந்த தொழில் அதிபரான நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலிக்க வருவதாகவும் விரைவில் திருமணம் என்று அறிவித்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய சலசலப்பு ஏற்பட்டது. நடிகை வரலட்சுமி என் திருமணம்.. இதற்குக் காரணம் நடிகர் விஷாலை வரலட்சுமி காதலித்து வருவதாக திரையுலகில் கிசுகிசுக்கள் எழுந்ததோடு மட்டுமல்லாமல் நடிகை வரலட்சுமிக்காக பல வகைகளில் விஷால் குரல் கொடுத்து இருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். மேலும் விஷால் சரத்குமாரை நடிகர் சங்க தேர்தலில் அவமானப்படுத்தியதை அடுத்த தான் இவர்கள் காதல் பிரேக்கப் ஆனதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இரண்டாவது திருமணத்தை செய்து கொண்டு விஷாலுக்கு பதிலடி தந்திருக்கிறார் என்ற வகையில் இணையங்கள...
நாலு பேருக்கு நடுவில் உடயை கழட்டி இதை பண்ணேன்.. எல்லாம் அது தான்.. கூச்சமின்றி கூறிய குஷ்பூ..!
Tamil Cinema News

நாலு பேருக்கு நடுவில் உடயை கழட்டி இதை பண்ணேன்.. எல்லாம் அது தான்.. கூச்சமின்றி கூறிய குஷ்பூ..!

தமிழ் திரையுலகில் ஒரு நடிகைக்கு கோவில் கட்டி கொண்டாடினார்கள் என்றால் அது நடிகை குஷ்பூவைத் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள் என்று சொல்லலாம். 90-களில் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட நடிகை குஷ்பூ தற்போது தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக இருக்கிறார். நடிகை குஷ்பூ நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சிறந்த அரசியல்வாதியாகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் செயல்படக் கூடிய இவர் சின்ன திரையிலும் அடிக்கடி தலைகாட்டி வருவது உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆறு பேருக்கு நடுவில் உடையை கழட்டி..  தமிழ் திரைப்பட உலகை பொருத்த வரை நடிகை குஷ்பூ 1989-ஆம் ஆண்டு வெளி வந்த வருஷம் 16 என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் . மேலும் இவர் இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தார். இவர் நடிப்பில் வெளி வந்த நாட்டாமை,...
ஹீரோ அங்க அழுதுகிட்டு இருக்கார்.. இங்க நீ என்ன பண்ணிட்டு இருக்க.. திரிஷாவை விளாசிய இயக்குனர்..!
Actress, Tamil Cinema News

ஹீரோ அங்க அழுதுகிட்டு இருக்கார்.. இங்க நீ என்ன பண்ணிட்டு இருக்க.. திரிஷாவை விளாசிய இயக்குனர்..!

கடந்த 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் இளமை மாறாத ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை திரிஷா. பொதுவாக 10 வருடங்களுக்கு ஒரு முறை பலருக்கும் முகத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். இன்னும் சிலரை எல்லாம் அடையாளமே கண்டுகொள்ள முடியாது என்று கூறலாம். அந்த அளவிற்கு முகத்தில் மாற்றங்கள் பல நடிகர்கள் நடிகைகளுக்கு ஏற்பட்டுள்ளது. உதாரணத்திற்கு சந்திரமுகி திரைப்படத்தில் நடித்த பொழுது நயன்தாரா எப்படி இருந்தார் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் இப்பொழுது இருக்கும் நயன்தாராவோடு ஒப்பிட்டு பார்த்தால் நிறைய மாற்றங்கள் தெரியும். ஆனால் திரிஷாவை பொறுத்தவரை 20 வருடங்களுக்கு முன்பு கில்லி மாதிரியான திரைப்படத்தில் நடித்த த்ரிஷாவின் முகத்தை இப்பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த முகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தாலும் பெரிதாக எந்த மாற்றமும் தெரியாது. மார்க்கெட் குறையாத நடிகை: அப்படி தனது முக அழகை சரியாக பராமரித...
நீச்சல் குளத்தில் ஆண் நண்பர்களுடன் கும்மாளம்.. கண்ணீர் விட்டு கதறும் மாநாடு பட நடிகை கல்யாணி..!
Actress, Tamil Cinema News

நீச்சல் குளத்தில் ஆண் நண்பர்களுடன் கும்மாளம்.. கண்ணீர் விட்டு கதறும் மாநாடு பட நடிகை கல்யாணி..!

மலையாளம் தமிழ் என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமாக இருக்கும் கேரள நாட்டு நடிகைகளில் முக்கியமானவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இருந்த பிரியதர்ஷனின் மகள்தான் கல்யாணி பிரியதர்ஷன். ஆரம்பத்தில் இவருக்கு சினிமாவின் மீது எல்லாம் அவ்வளவாக ஆர்வம் இருக்கவில்லை. மிகவும் உடல் பருமனாக அப்போது இருப்பார் கல்யாணி பிரியதர்ஷன். தனது கல்லூரி படிப்பை முடித்த பிறகுதான் அவருக்கு சினிமாவின் மீது ஆர்வம் வந்தது. அதனை தொடர்ந்து அவரது உடல் எடையை வெகுவாக குறைத்த கல்யாணி பிரியதர்ஷன் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர தொடங்கினார். தன்னுடைய தந்தையின் ஆதரவு இல்லாமலேயே சினிமாவிற்குள் நுழைய வேண்டும் என்பது கல்யாணி பிரிய தர்ஷனின் ஆசையாக இருந்தது. இன்ஸ்டா மூலம் வாய்ப்பு: தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகளும் அப்படித்தான் கிடைத்தது. நடிகர் சிவகார்த்...
கணவர் இறப்பு 72 வயது நபருடன் திருமணம் கருக்கலைப்பு..! வலிகள் நிறைந்த நடிகை மௌனிகா கண்ணீர் கதை..!
Actress, Tamil Cinema News

கணவர் இறப்பு 72 வயது நபருடன் திருமணம் கருக்கலைப்பு..! வலிகள் நிறைந்த நடிகை மௌனிகா கண்ணீர் கதை..!

இயக்குனர் பாலு மகேந்திரா உன் கண்ணில் நீர் வழிந்தால் திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மௌனிகா. நடிகை மௌனிகாவிற்கு சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பிருந்தே பாலு மகேந்திராவை சந்திக்க வேண்டும் என்பது ஆசையாக இருந்திருக்கிறது. பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளியான மூன்றாம் பிறை திரைப்படத்தை பார்த்த பிறகு இப்படி ஒரு திரைப்படத்தை இயக்கிய இயக்குனரை எப்படியாவது நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார் மோகனிகா. அதனை தொடர்ந்து பாலு மகேந்திராவை சந்தித்து பேசியிருக்கிறார். பிறகு இவர் நடிகை ஆவதற்கான அனைத்து அம்சங்களையும் கொண்டவராக இருந்ததால் பாலு மகேந்திரா இவரை நடிகையாக அறிமுகப்படுத்தினார். அதற்கு பிறகு தமிழில் நிறைய திரைப்படங்களில் நடித்தார். பாலுமகேந்திராவுடன் காதல்: இந்த நிலையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரை பாலு மகேந்திராவிற்கும் மௌனிகாவிற்கும் இடையே ஒரு தனிப்பட்ட காதல் உ...
சரியான நாட்டுக்கோழி.. டார்க் டாக்லேட்.. உடலோடு ஒட்டிய ஜிம் உடையில் நடிகை ரித்விகா..!
Actress, Tamil Cinema News

சரியான நாட்டுக்கோழி.. டார்க் டாக்லேட்.. உடலோடு ஒட்டிய ஜிம் உடையில் நடிகை ரித்விகா..!

தமிழில் துணை கதாபாத்திரங்களில் நடித்தாலும் கூட மக்கள் மத்தியில் கொஞ்சம் அடையாளமாக தெரியும் அளவிற்கு வருபவர் நடிகை ரித்விகா. இவர் பரதேசி என்கிற பாலாவின் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். பொதுவாக பாலா இயக்கும் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் அதிகமாக கிடைக்கும். அதற்கான முக்கிய காரணம் என்னவென்றால் பாலா அதிகமாக நடிப்பை வாங்க கூடியவர். பெரும்பாலும் நடிக்க தெரியாத நடிகைகளுக்கு கூட பாலா திரைப்படத்தில் நல்லவிதமான நடிப்பு வெளிப்படுவதை பார்க்க முடியும். அந்த வகையில் வரவேற்பை பெற்ற ரித்விகா தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற துவங்கினார். ரித்விகாவுக்கு கிடைத்த வாய்ப்பு: அடுத்து அவருக்கு நினைத்தது யாரோ என்கிற திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பா ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்த மெட்ராஸ் திரைப்படத்தில்தான் முக்கியமான கதா...
அம்மாடியோவ்.. எம்மாம் பெருசு.. பின்னழகை முழுசாக காட்டி கிக் ஏற்றும் தனுஷ் பட ஹீரோயின்..!
Actress, Tamil Cinema News

அம்மாடியோவ்.. எம்மாம் பெருசு.. பின்னழகை முழுசாக காட்டி கிக் ஏற்றும் தனுஷ் பட ஹீரோயின்..!

தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா. 2016 ஆம் ஆண்டு முதலே நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார் மெஹ்ரீன் பிர்சாடா. முதன்முதலாக தெலுங்கு சினிமாவில்தான் இவர் அறிமுகமானார். அதற்கு பிறகு ஹிந்தியில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. பொதுவாகவே முதல் திரைப்படத்தில் அறிமுகமாக உடனே எல்லா நடிகைகளுக்கும் அதிக வாய்ப்புகளும் வரவேற்புகளும் கிடைத்து விடுவதில்லை. தெலுங்கில் அறிமுகம்: அதிர்ஷ்டவசமாக சில நடிகைகளுக்கு மட்டும் அப்படியான வரவேற்புகள் கிடைக்கும். அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு மெஹ்ரீன் பிர்சாடா நடிப்பில் நிறைய திரைப்படங்கள் தெலுங்கில் வெளியானது. அதனை தொடர்ந்து பிரபலமான நடிகையாக மாறினார். அதேசமயம் தமிழிலும் நெஞ்சில் துணிவிருந்தால் என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக இவர் நடித்தார். ஆனால் 2018 ஆம் ஆண்டு நடித்த நோட்டா திரைப்படம்தான் இவருக்கு அதிக வரவே...
முத்துராமன் காதல்.. கடும் துயர்.. மரணத்தை வென்ற அரங்கேற்றம் பிரமீளா பேட்டி..!
Actress, Tamil Cinema News

முத்துராமன் காதல்.. கடும் துயர்.. மரணத்தை வென்ற அரங்கேற்றம் பிரமீளா பேட்டி..!

தென்னிந்திய சினிமாவில் மூன்று தலைமுறைகளாக சினிமாவில் நடித்து வரும் நடிகர் கார்த்திக் குடும்பத்தின் முதல் தலைமுறை நடிகர் ஆர் முத்துராமன். ஆர் முத்துராமனின் மகன் கார்த்தி நடிகராக இருந்தார். பிறகு கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் என்று மூன்று தலைமுறைகளாக இவர்கள் சினிமாவில் வலம் வந்து கொண்டுள்ளனர். ஏ.வி.எம் நிறுவனத்தில் மேலாளராக வேலைக்கு சேர்ந்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஆள் இல்லாமல் அதற்காக சென்று நடிக்க துவங்கியவர்தான் ஆர் முத்துராமன். பிறகு அவருக்கு நடிப்பின் மீது இருந்த திறமையை பார்த்து அவருக்கு ஏ.வி.எம் நிறுவனமே நிறைய திரைப்படங்களில் வாய்ப்பை கொடுத்தது. அதனை தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகராக மாறினார் முத்துராமன். நிறைய திரைப்படங்களில் முத்துராமன் சிறப்பாக நடித்திருக்கிறார். சினிமாவில் வரவேற்பு: இந்த நிலையில் அவருடன் தனது அனுபவங்கள் குறித்து ஒரு பேட்டியில் பகிர்ந்து இ...
சாவித்திரியின் கருப்பு பக்கம்.. போட்டு உடைத்து நடிகர் ராஜேஷ் எமோஷனல்..!
Actress, Tamil Cinema News

சாவித்திரியின் கருப்பு பக்கம்.. போட்டு உடைத்து நடிகர் ராஜேஷ் எமோஷனல்..!

1950 இல் தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்கியவர்தான் நடிகை சாவித்திரி. பாதாள பைரவி என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் தெலுங்கு என்று இரண்டு துறையிலும் அறிமுகமானார் சாவித்திரி. ஆனால் அந்த திரைப்படத்தில் அவர் கதாநாயகியாக நடிக்கவில்லை நடனமாடும் பெண்ணாகவே நடித்திருந்தார். அதற்கு பிறகு தெலுங்கில் சில திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழில் கல்யாணம் பண்ணி பார் என்கிற திரைப்படத்தில் சாவித்திரி முக்கிய கதாபாத்திரமாக நடித்திருந்தார். அதற்கு பிறகு தெலுங்கிலும் தமிழிலும் அவருக்கு எக்கச்சக்கமான திரைப்பட வாய்ப்புகள் வந்தன. சினிமாவில் வரவேற்பு: கிட்டதட்ட 1952 இல் மட்டுமே எட்டுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தார் சாவித்திரி ஆனால் அவர் அறிமுகமானதே 1951 இல்தான். இப்படி வரிசையாக திரைப்படங்களில் நடித்து வந்த சாவித்திரி நிஜமாக காதலித்த ஒரு நபர் என்றால் அது நடிகர் ஜெமினி கணேசன் அவர்கள் தான். தமிழ...