Tuesday, September 24
Uncategorized

படுக்கையறையில் கவர்ச்சி நடனம்…! – வைரலாகும் லக்ஷ்மி மேனன் வீடியோ..!

தமிழில் கும்கி, சுந்தரபாண்டியன், பாண்டிய நாடு, மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள லட்சுமி மேனன் இப்போது படங்களில் நடிப்பதை குறைத்து படிப்பு, நடனத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அவர், சமூக வலைத்தளத்தில் சர்ச்சை கருத்துக்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். பிக்பாஸில் கலந்து கொள்வதாக தகவல் கசிந்தபோது, பிக்பாஸ் அரங்கில் மற்றவர்கள் பயன்படுத்திய கழிவறையை கழுவ முடியாது, நான் அங்கு செல்ல மாட்டேன் என்று பேசி சர்ச்சையில் சிக்கினார். சமீபத்தில் யாரையாவது திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகுங்கள் என்று அறிவுரை சொன்ன ரசிகரை வலைத்தளத்தில் பதிலடி கொடுத்து சாடினார். தற்போது, முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் பேச்சி படத்தில் நடிக்கிறார் லக்ஷ்மி மேனன். முன்பெல்லாம் அநியாயத்திற்கு அமைதியாக இருந்த லக்ஷ்மி மேனன் தற்போது அதற்கு நேர் மாறாக இருக்கிறார். பொதுவாக நடிக...
Uncategorized

“ப்ரா அணியாமல்.. முன்னழகின் அந்த பகுதி அப்பட்டமாக தெரிய..” – உச்ச கட்ட கவர்ச்சியில் ஸ்ரேயா..!

நடிகை ஸ்ரேயா சரண் கடந்த பல ஆண்டுகளாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நடித்து வருகிறார் என்பதும் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், விக்ரம் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை ஸ்ரேயா சரண் ரஷ்யாவை சேர்ந்த விளையாட்டு வீரர் ஆண்ட்ரோ கோஸ்சீவ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார் என்பதும் திருமணத்திற்கு பின் கணவருடன் அவர் பல வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனது கணவருடன் எடுத்த விதவிதமான வீடியோக்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் அந்த வீடியோக்களில் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின்போது மாதக்கணக்கில் லாக்டவுன் போடப் பட்டிருந்த நிலையில் அப்போது அவர் வெளிநாட்டில் தனது கணவருடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது....
Uncategorized

“நீச்சல் உடையில்.. படு கிளாமராக..” புன்னகையரசி சினேகா…! – பலரும் பார்த்திடாத புகைப்படம்..!

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் ராணியாக வலம் வந்த சினேகா கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு குடும்பம் குட்டி என செட்டில் ஆனார். தற்போது அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு சினேகா நடிக்க மாட்டார் என பல்வேறு பேச்சுகள் கோலிவுட் வட்டாரங்களில் எழுந்த நிலையில் தற்போது உடல் எடையை குறைத்து விட்டு மீண்டும் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் சினேகா கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தில் நடித்திருந்தார். மேலும் சில தெலுங்கு படங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது உடல் எடையை குறைத்துள்ள சினேகாவுக்கு மீண்டும் வாய்ப்புகள் வரத் துவங்கியுள்ளன. பட வாய்ப்புகள் மட்டுமல்லாமல் விளம்பர படங்களிலும் நடிக்க அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகிறதாம். இந்நிலையில் சினேகா மீண்டும் தன்னுடைய மார...
Uncategorized

“அவன் என் லவ்வர் டி “…. ஒரு மாணவனுக்காக நடு ரோட்டில் அடித்துக் கொண்ட இரண்டு பள்ளி மாணவிகள்..!

மனிதனாக பிறந்த ஒவ்வொருவனுக்கும் கற்காமலயே இயற்கையாக தோன்றும் ஒரு உன்னத உணர்வு வருமென்றால் அதை காதல் என்று கூறலாம். அந்த உணர்வுக்கு மயங்காதவர்கள் எவருமே இல்லை என்றே சொல்லலாம். காதல் ஒவ்வொரு காலத்திற்கு ஒரு மாதிரியாக விமர்சிக்கப்படுகிறது. அந்த காலத்து காதல்.. இந்த காலத்து காதல் என எப்போதும் காதல் மனிதகுலத்தின் பரிமாண வளர்ச்சியின் அகக்குறியீடாகவே உள்ளது. எந்த காலத்து காதலாக இருந்தாலும் சரி, அது உண்மையான காதலாக இருக்க வேண்டும் என்பது மிகவும் அவசியம் காதல் என்பதுதான் பலரின் விருப்பம். ஆந்திர மாநிலத்தில் ஒரு மாணவனுக்காக இரண்டு மாணவிகள் நடுரோட்டில் தலைமுடியை பிடித்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஒரு மாணவன் வெவ்வேறு பள்ளிகளில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவிகளை ஒரே நேரத்தில் காதலித்துவந்த நிலையில் இந்த மோதல் நடந்துள்ளது. ஒரு பெண்ணுக்காக இரண்டு இளைஞர்கள் ...
Uncategorized

“ஆத்தாடி..!.. அப்போ கட்டிக்க போறவனோட நிலைமை..?..”- காருக்குள் முரட்டுத்தனமாக முத்த மழை – வைரலாகும் ப்ரியா ஆனந்த் வீடியோ..!

நடிகைகள் சினிமா வாய்ப்புகளை பிடிக்க சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். வெளிநாடுகளுக்கு சென்று கடற்கரையில் நீச்சல் உடையிலும் அரைகுறை ஆடைகளுடனும் சுற்றும் புகைப்படங்களையும் வெளியிடுகின்றனர். இந்த வரிசையில் பிரியா ஆனந்தும் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இவர் தமிழில் வாமணன், எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, வைராஜா வை, எல்.கே.ஜி உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர் கடைசியாக துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதித்ய வர்மாவில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார். ஆதித்ய வர்மா கடைசியில் தோல்வி அடைந்தது தான் மிச்சம். ஆனால் அந்த படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் பிரியா ஆனந்தும் காதலிக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இதை ப்ரியா ஆனந்த் நிராகரிக்கவும் இல்லை அதே சமயம் இது உண்மை தான் என்று சொல்ல...
Uncategorized

“நேச்சுரல் ப்யூட்டி.. அக்மார்க் நாட்டுகட்ட..” – பவி டீச்சர் வெளியிட்ட புகைப்படம் – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

ஆஹா கல்யாணம் என்கின்ற ஒரு யூடியூப் தொடரின் மூலம் பயங்கரமாக பிரபலமான இவர் இந்த தொடரில் பவி என்ற பெயரில் ஸ்கூல் டீச்சராக நடித்திருந்தார் இதுவே இவருக்கு ஒரு நல்ல பெயரையும் ஏராளமான ரசிகர்களையும் கொடுத்தது. மலையாளத்தில் பிரேமம் படத்தில் மலர் டீச்சர் தமிழில் கடலோர கவிதைகள் திரைப்படத்தில் ஜெனிஃபர் டீச்சர் அதுபோல இவர் இணையதளத்தில் பவி டீச்சர் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர். சிலருக்கு கூரையை பிடித்துக்கண்டு அதிர்ஷ்ட மழை கொட்டும் அதுபோலத்தான் இவருக்கும் தற்பொழுது தளபதி 64 படத்தைத் தொடர்ந்து இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷின் நடிக்கும் திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஹா கல்யாணம் என்ற யூடியூப் தொடர் மூலம் இணையதளத்தில் நல்ல தொடர்களை பார்க்க ஆர்வமாக இருக்கும் ரசிகர்களை தன்வசம் இழுத்துக் கொண்டார் இந்நிலையில் ஜாக்பாட் அடித்தது போல் மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு வாய்ப்பு வழங...
Uncategorized

“தோல் நிறத்தில் பேண்ட்..” வைரலாகும் ஜூலியின் பாத்ரூம் செல்ஃபி..! – ரசிகர்கள் பகீர்..!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பிக் பாஸ் ஜூலி சமீபகாலமாக பிரபல நடிகரின் மகனுடன் ஊர்சுற்றி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய மானம் மரியாதையைக் கெடுத்துக் கொண்டார் என தினமும் சமூகவலைதளத்தில் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருவதைப் பார்க்கிறோம். ஆனால், அதுவே ஜூலிக்கு செம பிரபலமாகி தற்போது தன்னுடைய செல்வாக்கை வைத்து நன்றாக கல்லா கட்டி வருகிறார். போட்டோ ஷூட், அது, இது என அம்மணி சொகுசாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், ஜூலி தனது காதலர் மீது இன்று போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த புகாரில், மனிஷ் என்பவர் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை ஜூலி, சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகா...
Uncategorized

“பெஸ்ட்டி தே*** முகம்..” – சிகப்பு விளக்கு வெளிச்சத்தில் விவகாரமான போஸ் கொடுத்துள்ள அனுபமா..!

தமிழுக்கு கொடி திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட அனுபமா அதன்பிறகு தமிழில் எந்த ஒரு படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை.நீண்ட இடைவெளிக்கு பிறகு தள்ளிப்போகாதே என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் மல்லாக்க படுத்து விட்டத்த பார்த்தவாறு செம க்யூட்டான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழில் பெரிதாக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் நடித்த ஓரிரு திரைப்படங்களிலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ப்ரேமம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். பிரேமம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மலையாளத்தில் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தாலும் தமிழ் ரசிகர்களால் அதிக அளவு கொண்டாடப்பட்டது. படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவ...
Uncategorized

தெரிய கூடாதது எல்லாம் தெரியுதே.. – கொசுவலை போன்ற ப்ரா.. உச்சகட்ட கவர்ச்சியில் தமன்னா..!

சினிமாவைப் பொறுத்தவரை ஒரு நடிகை அழகாகவும் சற்று திறமையும் வைத்திருந்தால் போதும் அவர்கள் உடனடியாகவே டாப் நடிகர்கள் படங்களை கைப்பற்றுவது விடுவதோடு மட்டுமல்லாமல் உச்ச நட்சத்திரமாக மாறுகின்றனர் அந்த வகையில் ஆள் பார்ப்பதற்கு ஊத்துக்குளி வெண்ணை போல இருந்து கொண்டு சினிமா உலகில் கால் தடம் பதித்தவர் நடிகை தமன்னா. தமிழில் 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதைத்தொடர்ந்து சினிமாவுலகில் நிதானமாக கதையை தேர்ந்தெடுத்து நடித்தால் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றியை ருசித்தன. அதிலும் குறிப்பாக சிறுத்தை, படிக்காதவன், பையா, தர்மதுரை, கண்ணேகலைமானே, வீரம் போன்ற அனைத்து படங்களிலும் இவரது நடிப்பு வேற லெவல். மேலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு கவர்ச்சி காட்டுவதும் இவரது ஸ்டைல் இதனால்தான் ரசிகர்கள் இப்பொழுதும் தமன்னாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். தென்னிந்திய சினிமா...
Uncategorized

“மொழ மொழன்னு யம்மா யம்மா…” – மாடர்ன் உடையில் மல்கோவா போல சீரியல் நடிகை..! – உருகும் ரசிகர்கள்..!

பூவே உனக்காக சீரியலில், விதவிதமான புடவையில் தோன்றி ரசிகர்கள் மனதை கவர்ந்து வருபவர் ராதிகா ப்ரீத்தி. சீரியலில் சேலையில் மட்டுமே தோன்றினாலும், உண்மையில் செம்ம மாடர்ன் பொண்ணு இவங்க. விதவிதமான, மாடர்ன் உடையில் மஜாவாக வெளியிட்ட இவரது கியூட் போட்டோஸ் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.கர்நாடகத்தை சேர்ந்தவர் ராதிகா ப்ரீத்தி. மாடல் உலகில் இருந்து சினிமாவுக்கு வந்தார். கன்னடத்தில் ராஜா லவ் ராதே என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் எம்பிரான் என்ற படத்தில் அறிமுகமானார். இரண்டு படங்களுமே தோல்வி படங்களாக அமைந்து விட அடுத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் சின்னத்திரைக்கு வந்தார். தற்போது அவர் பூவே உனக்காக தொடரில் பூவரசி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் இருந்து பலர் விலகியும் ராதிகா ப்ரீத்தி தொடர்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது: அடிப்படையில் நான் ஒரு த்ரோபால் வீரா...